அரசியல்

உதயநிதியின் ஆணவ பேச்சிற்கு  ஆப்பு வைத்த அண்ணாமலை.

உதயநிதியின் ஆணவ பேச்சிற்கு ஆப்பு வைத்த அண்ணாமலை.

உதயநிதியின் ஆணவ பேச்சிற்கு ஒரே நாளில் ஆப்பு வைத்த அண்ணாமலை. திமிராக பேசிய அமைச்சர் உதயநிதிக்கு விழப்போகுது ஆப்பு என தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக கட்சியை சேர்ந்த டாப் தலைவர்களின் சொத்து பட்டியல்களை பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டார். அவர் வெளியிட்ட பிறகு சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரபரப்பாக பரவியது ஆனால் இந்த சொத்து பட்டியல்களின் சொந்தக்காரர்கள் ஒருவருமே இது தங்களது சொத்து அல்ல என்று யாரும் மறுக்கவும் இல்லை அதைப் பற்றி எதுவும் பேசவும் இல்லை. கிட்டத்தட்ட சொத்து பட்டியல்கள் வெளியிட்டு 48 மணி நேரம் கழித்து திமுகவின் அமைப்பு செயலாளரான ஆர் எஸ் பாரதி, அண்ணாமலை, தான் வெளியிட்ட சொத்து பட்டியல் பற்றிய வீடியோக்களை முற்றிலுமாக நீக்க வேண்டும் அதோடு தான் கூறியது தவறு என்று அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் தங்களுக்கு 500 கோடி…
Read More
தமிழக அமைச்சரவை மாற்றம்!எட்டு மந்திரிகளுக்கு ‘ கல்தா’ ?

தமிழக அமைச்சரவை மாற்றம்!எட்டு மந்திரிகளுக்கு ‘ கல்தா’ ?

தமிழக அமைச்சரவை மே 2-வது வாரத்தில் மாற்றம்! எட்டு மந்திரிகளுக்கு ' கல்தா' கொடுக்க முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுது.!!திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்களை நிகழ்த்த முடிவு செய்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த 2 ஆண்டுகளில் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எப்படி செயல்பட்டிருக்கின்றனர், துறைவாரியாக எப்படியெல்லாம் பணியாற்றியிருக்கின்றனர், என்னென்ன சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர், என்னென்ன புகார்கள் வந்திருக்குதுன்னு அலசி ஆராய்ஞ்சு வர்றார் முதலமைச்சர் ஸ்டாலின். இதன் அடிப்படையிலேயே அமைச்சரவையை மாற்றியமைக்கவும் ஆயத்தமாகி வர்றாராம். மேலும், ஜெயலலிதாவை போல் சுழற்சி முறையில் புதுமுகங்களுக்கும் அமைச்சர் பதவி கொடுத்தால் தான் கட்சியினர் மத்தியில் புதிய நம்பிக்கை பிறக்கும் என்பதும் முதல்வரின் கணக்காக உள்ளது. அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே கடந்த 2 ஆண்டுகளில் ஒரு சர்ச்சையில் கூட சிக்காமல் தாங்கள் உண்டு தங்கள் பணி உண்டு என்றிருந்திருக்கிறார்கள். மற்றபடி மூத்த அமைச்சர்கள் உட்பட பலரும்…
Read More
திமுகவில் உள்ள  தலைகளை காலிசெய்யபோகும் அண்ணாமலையின் ஊழல் பட்டியல் !

திமுகவில் உள்ள தலைகளை காலிசெய்யபோகும் அண்ணாமலையின் ஊழல் பட்டியல் !

திமுகவில் உள்ள தலைகளை காலிசெய்யபோகும் அண்ணாமலையின் ஊழல் பட்டியல் ! 'என்னப்பா பில்லு தானே வேணும் இருங்கப்பா ஊழல் பட்டியலோட சேர்த்து அனுப்புறேன்'ன்னு அண்ணாமலை தன்னோட முடிவில தீர்க்கமாக இருக்கிறாரு.ஏன்ப்பா அவசரப்படுறீங்க பில்லோட சேர்த்து மொத்த ஜாதகமும் ரெடி'ப்பான்னு சொல்லியிருக்காரு. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது, குறிப்பாக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் பட்டியல் ஒண்ணு வெளியாகப்போகுது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னமாதிரி திமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்களோட சொத்து பட்டியல், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியல் போன்றவற்றை ஏப்ரல் 14 ந்தேதி வெளியிடப் போகிறேன்னு சொன்னதுமே அரசியலில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில்பாலாஜி அண்ணாமலையை விமர்சனம் செய்றேங்கிற பெயரில் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் என்ன விலை, அது யார் மூலமாக வாங்கினார் போன்ற விவரங்களை…
Read More
பா.ஜ.க தலைமையில்  கூட்டணி?அதிமுக கூட்டணிக்கு வேட்டு வைத்த அண்ணாமலை !

பா.ஜ.க தலைமையில் கூட்டணி?அதிமுக கூட்டணிக்கு வேட்டு வைத்த அண்ணாமலை !

பா.ஜ.க தலைமையில் கூட்டணி.?அதிமுக கூட்டணிக்கு வேட்டு வைத்த அண்ணாமலை !அண்ணாமலையால் விலகிச் செல்லும் அதிமுக! அண்ணாமலையால் பாஜகவின் உள் கட்டமைப்பே தமிழகத்தில் ஆட்டம் கண்டுள்ளது. அதன் அடையாளமாகத்தான் அந்தக் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பலர் விலகிக்கிட்டு வர்றாங்க.. தன் வரம்பு மீறிய பேச்சுக்களால், அரசியலை வன்முறைக் களமாக்கும் அண்ணாமலையால் அதிமுக விலகும் வாய்ப்பு உருவாகியிருக்கிறதா சொல்றாங்க. ஒருவரையடுத்து ஒருவராக அடுத்தடுத்து பாஜகவில் இருந்து பலரும் விலகுவது உணர்ந்து தன்னை சற்றேனும் சுய பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொள்ள விரும்பாத அண்ணாமலை, தோழமைக் கட்சியான அதிமுகவின் மீது பாய்ந்து குதறி வர்றதோடு, தன்னுடைய அடிப் பொடிகளை வைத்தும் அதிமுகவிற்கு எதிராக வசைமாறிப் பொழிந்து பகை அரசியல் செய்கிறார்! இதனால் இரு கட்சி அணிகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வர்றாங்க. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு சிலர் மாறிச் செல்வதும், தன்னை பாதிப்புக்கு ஆளாக்கிய தலைமை மீது குற்றம் சாட்டுவதும் புதிதல்ல!அரசியல்ல காலங்காலமா நடக்கிறது…
Read More
அண்ணாமலையால் விலகிச் செல்லும் அதிமுக!

அண்ணாமலையால் விலகிச் செல்லும் அதிமுக!

அண்ணாமலையால் பாஜகவின் உள் கட்டமைப்பே தமிழகத்தில் ஆட்டம் கண்டுள்ளது. அதன் அடையாளமாகவே அந்தக் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பலர் விலகிக் கொண்டுள்ளனர். தன் வரம்பு மீறிய பேச்சுக்களால், அரசியலை வன்முறைக் களமாக்கும் அண்ணாமலையால் அதிமுக விலகும் வாய்ப்பு கனிந்துள்ளதா..? ஒருவரையடுத்து ஒருவராக அடுத்தடுத்து பாஜகவில் இருந்து பலரும் விலகுவது உணர்ந்து தன்னை சற்றேனும் சுய பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொள்ள விரும்பாத அண்ணாமலை, தோழமைக் கட்சியான அதிமுகவின் மீது பாய்ந்து குதறி வருவதோடு, தன்னுடைய அடிப் பொடிகளை வைத்தும் அதிமுகவிற்கு எதிராக வசைமாறிப் பொழிந்து பகை அரசியல் செய்கிறார்! இதனால் இரு கட்சி அணிகளும் பகைக்களம் கண்டுள்ளன! ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு சிலர் மாறிச் செல்வதும், தன்னை பாதிப்புக்கு ஆளாக்கிய தலைமை மீது குற்றம் சாட்டுவதும் புதிதல்ல! காலம்காலமாக நடப்பது தான்! ஆனால், அண்ணாமலை காலத்தில் தான் ஏராளமானவர்கள் பாஜகவில் இருந்து விலகிய வண்ணம் உள்ளனர். தமிழகத்தை பொறுத்த அளவில்…
Read More
3வது முறையாக மோடியைப் பிரதமராக்க தீவிரமாக உழைக்கும் எதிர்கட்சிகள்

3வது முறையாக மோடியைப் பிரதமராக்க தீவிரமாக உழைக்கும் எதிர்கட்சிகள்

2024'ல் 3வது முறையாக மோடியைப் பிரதமராக்க தீவிரமாக உழைக்கும் எதிர்கட்சிகள்! எதிர்க்கட்சிகளே மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியைப் பிடிக்க உதவி செய்யும் என அறிக்கைகள் வெளிவந்துள்ளன. தற்பொழுதைய அரசியல் கள நிலவரங்கள் மூன்றாவது முறை பிரதமர் பதவியில் மோடியை மக்களுடன் சேர்ந்து எதிர்க்கட்சிகளே ஆட்சி அமைக்க உதவும்ங்கிற சூழ்நிலை நிலவுது. இன்னும் சரியாக 13 மாத கால இடைவெளியில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்குது, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி முதன்முறையாக பிரதமராக பதவி ஏற்றார் அதற்கு முன்பு குஜராத் முதல்வராக இருந்த காரணத்தினால் குஜராத் மாநிலத்தை வறட்சி மாநிலத்தில் இருந்து மாற்றி செழுமையான மாநிலமாக கொண்டு வந்த காரணத்தினால் இந்தியா முழுவதும் மோடி தேவைங்கிற மோடி அலை வீசுச்சு. அதன் காரணமா 2014 ஆம் ஆண்டு மிகப் பெரும்பான்மையுடன் வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக பாஜக ஆட்சியைப் பிடிச்சது, அதனைத் தொடர்ந்து…
Read More
அண்ணாமலையால் விலகிச் செல்லும் அதிமுக!

அண்ணாமலையால் விலகிச் செல்லும் அதிமுக!

அண்ணாமலையால் விலகிச் செல்லும் அதிமுக! அண்ணாமலையால் பாஜகவின் உள் கட்டமைப்பே தமிழகத்தில் ஆட்டம் கண்டுள்ளது. அதன் அடையாளமாகவே அந்தக் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பலர் விலகிக் கொண்டுள்ளனர். தன் வரம்பு மீறிய பேச்சுக்களால், அரசியலை வன்முறைக் களமாக்கும் அண்ணாமலையால் அதிமுக விலகும் வாய்ப்பு கனிந்துள்ளதா..? ஒருவரையடுத்து ஒருவராக அடுத்தடுத்து பாஜகவில் இருந்து பலரும் விலகுவது உணர்ந்து தன்னை சற்றேனும் சுய பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொள்ள விரும்பாத அண்ணாமலை, தோழமைக் கட்சியான அதிமுகவின் மீது பாய்ந்து குதறி வருவதோடு, தன்னுடைய அடிப் பொடிகளை வைத்தும் அதிமுகவிற்கு எதிராக வசைமாறிப் பொழிந்து பகை அரசியல் செய்கிறார்! இதனால் இரு கட்சி அணிகளும் பகைக்களம் கண்டுள்ளன! ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு சிலர் மாறிச் செல்வதும், தன்னை பாதிப்புக்கு ஆளாக்கிய தலைமை மீது குற்றம் சாட்டுவதும் புதிதல்ல! காலம்காலமாக நடப்பது தான்! ஆனால், அண்ணாமலை காலத்தில் தான் ஏராளமானவர்கள் பாஜகவில் இருந்து விலகிய வண்ணம்…
Read More
திருமாவளவனின் அரசியல் அஸ்திவாரத்தை அசைக்க துவங்கிய பா.ஜ.க

திருமாவளவனின் அரசியல் அஸ்திவாரத்தை அசைக்க துவங்கிய பா.ஜ.க

திருமாவளவனின் அரசியல் அஸ்திவாரத்தை அசைக்க துவங்கிய பா.ஜ.க அண்ணாமலையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தட்டிக் கொடுத்ததன் காரணமாக விடுதலை சிறுத்தைகளை அதிகம் அடிக்க துவங்கியிருக்கிறார். சமீபகாலமாக விடுதலை சிறுத்தைகள் பாஜக இடையேயான மோதல் முற்றியுள்ளது. கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகள் பாஜகவை பற்றி கருத்துக்கள் கூறுவதும், பாஜகவினர் அதற்கு பதிலடி கொடுப்பதும் தொடர்கிறது. இந்த நிலையில் திருமாவளவன் கடந்த வாரம் பாஜக பற்றி குறிப்பிடுகையில் ஒருபோதும் பாஜகவுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி வைக்காது என கூறினார். மேலும், 'சிறுத்தை தன் உடம்பில் உள்ள கரும்புள்ளிகளை கூட மாற்றிக்கொள்ளுமே தவிர, பாஜக தன்னுடையை கொள்கையை மாற்றிக் கொள்ளாது.. பாஜகவின் சங்பரிவாரர்கள் புத்தி ஒருபோதும் மாறாது.. அது சாதீயவாத புத்தி.. அது சனாதன புத்தி.. அது மாறவே மாறாது.. அந்த பாஜகவின் அரசின் கொள்கை, பேச்சுக்களைத்தான் எதிர்க்கின்றோம்... அதனால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை. அதேபோல் பாமகவின் அரசியலுக்கு எதிரானவர்கள் என்றாலும்,…
Read More
கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்.. அதிர்ச்சியில் எடப்பாடி..?

கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்.. அதிர்ச்சியில் எடப்பாடி..?

கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்.. அதிர்ச்சியில் எடப்பாடி.. "கை"யில் விழுந்த கொங்கு..கொங்கு மண்டல கோட்டையை தன்பக்கம் திருப்பி அதிமுகவை அதிர வைத்து வருகிறது திமுக. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலம், திமுகவின் கையில் முழுமையாக வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.. அதற்கான சாத்தியக்கூறுகளும் ஈரோடு கிழக்கில் அரங்கேறி கொண்டிருக்கின்றன. எம்ஜிஆர் இருந்தபோதும் சரி, கருணாநிதி இருந்தபோதும்சரி, அதிமுகவும் திமுகவும் தன்னை சாதிக்கு ஆதரவாகவும், ஒருபோதும் காட்டிக் கொண்டதில்லை..ஆனால் ஜெயலலிதா மட்டும் இதில் விதிவிலக்கு. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தேவர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.அதிமுகவை அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம் என்று தான் சொல்வார்கள். இதுவே அக்கட்சிகளின் ஆகச்சிறந்த பலமாக இருந்து வருகிறது.. இதில், கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை கொண்டதாகும்.. இங்கு மொத்தம் 61 சட்டமன்றத் தொகுதிகள் இருக்குது.. வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதி…
Read More
தூங்கும் அதிமுக ஊழல் ஃபைல்கள்… ஸ்டாலின் சைலண்ட்- என்ன நடக்கிறது?

தூங்கும் அதிமுக ஊழல் ஃபைல்கள்… ஸ்டாலின் சைலண்ட்- என்ன நடக்கிறது?

தூங்கும் அதிமுக ஊழல் ஃபைல்கள்... ஸ்டாலின் சைலண்ட்- என்ன நடக்கிறது? அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீதான ஊழல் புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வி எழுது.கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இடம்பெற்றது. இதையொட்டி ஆட்சிக்கு வந்தவுடன் கந்தசாமி ஐபிஎஸ் அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். இவருக்கு குஜராத்தில் அமித் ஷாவை கைது செய்து அதிரடி காட்டிய பின்புலம் உண்டு. சிபிஐ-ல் பல ஆண்டுகள் பணி புரிந்தவர். துணிச்சலாக செயல்படக் கூடியவர். இதனால் தமிழ்நாட்டில் இவரது அதிரடிகள் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சி ஆரம்பித்ததில் இருந்து அதிமுக மாஜிக்கள் ஒவ்வொருவராக குறி வைக்கப்பட்டனர்.திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின்…
Read More