17
Mar
தன்னை உணர்வதற்காக 100க்கும் மேற்பட்ட காடுகள் மற்றும் மலைகள் வழியாக பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பெற்ற அனுபவத்திலிருந்து தான் இந்த தியானத்தைக் கொடுக்கிறோம். வேறு எந்த புற நூல்களிலிருந்தோ, சித்தர் பாடல்களிலிருந்தோ எதுவும் பகிறப்படவில்லை. ஆன்மா அறுங்கோணச் சக்கரத்தின் நோக்கம்: சுவாசப்புரட்சி 1. சுவாசத்தைக் கவனித்தல்: குறுக்கீடு அல்லது கவனச்சிதறல் இல்லாமல் சுவாசத்தைக் கவனிப்பது 2. எண்ணத்தை ஒருநிலைப்படுத்துவது: உள் அமைதி மற்றும் சமநிலை நிலையை அடைதல். 3. தன்னை உணர்தல்: தனி மனிதன் தன் நிஜத்தை அறிதல் 4. வீடு தோறும் தவம்: அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக தியானப் பயிற்சியை மேற்கொள்ளுதல் நாங்கள் தனிப்பட்ட முறையில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயணித்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்திருக்கிறோம் மற்றும் 500க்கும் மேற்பட்ட வகுப்புகளை நடத்தியிருக்கிறோம். நமது தியானத்திற்கு கட்டணம் கிடையாது. அறக்கட்டளைகள், அமைப்புகள், பின்தொடர்பவர்கள் அல்லது பக்தர் குழுக்களை உருவாக்குவதை ஊக்குவிப்பதில்லை. தியான அமர்வுகளில் கலந்துகொள்பவர்களுக்கு 2 அல்லது…