ஆரோக்யம்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், திரு.பி.சுப்ரமணி, மற்றும் டாக்டர்.ஜெயகர் தாமஸ் ஆகியோர் டாக்டர் கே.டி.கே.மதுவின் சிலை மற்றும் இந்தியாவின் முதல் 360 டிகிரி தோல் மருத்துவ மையத்தை திறந்து வைத்தனர்!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், திரு.பி.சுப்ரமணி, மற்றும் டாக்டர்.ஜெயகர் தாமஸ் ஆகியோர் டாக்டர் கே.டி.கே.மதுவின் சிலை மற்றும் இந்தியாவின் முதல் 360 டிகிரி தோல் மருத்துவ மையத்தை திறந்து வைத்தனர்!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், திரு.பி.சுப்ரமணி மற்றும் டாக்டர்.ஜெயகர் தாமஸ் போன்ற மதிப்பிக்க பிரமுகர்கள் டாகர் கே.டி.கே.மதுவின் சிலையைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். இது இந்தியாவின் முதல் 360 டிகிரி டெர்மட்டாலஜி மையமாகும். டாக்டர். கே.டி.கே. மதுவின் மகள், பிரபல தோல் மற்றும் அழகுக்கலை மருத்துவரான பைரவி செந்திலின் கிளினிக் இது. டாக்டர். கே.டி.கே. மது தனது தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட ஒரு மரியாதைக்குரிய மருத்துவர் ஆவார். பின்தங்கிய சமூகங்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது முதல் எதிர்கால மருத்துவ நிபுணர்களுக்கு வழிகாட்டுவது வரை, அவரது சேவை பலரிடமும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்வில் மருத்துவர் பைரவி பேசுகையில், "மருத்துவராக இருப்பது வெறும் சிகிச்சை அளிப்பது மட்டும் கிடையாது. கவனிப்பு தேடும் ஒவ்வொரு நபருடனும் ஆத்மார்த்தமாக தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை எனது தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த சிலை அவரது பாரம்பரியம் மற்றும் அவர்…
Read More
ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை நுரையீரல் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது!

ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை நுரையீரல் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது!

ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் உள்ள குழு, இந்தியாவில் உள்ள மிகச் சில நுரையீரல் தமனி நோயறிதல் வழக்குகளில் ஒன்றைக் குறிக்கும் வகையில், ஒரு முக்கிய செயல்முறையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. 35 வயதான ஒரு பெண் கடுமையான நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வலது இதய செயலிழப்புடன் இருந்தார். அவரது நுரையீரல் அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பல மருந்துகள் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. அவர்களது சராசரி நுரையீரல் தமனி அழுத்தம் 85mmHg ஆக அதிகமாக இருந்தது. இதனால் அவர்களது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. ஒரு விரிவான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அவர்களுக்கு இடியோபாடிக் நுரையீரல் உயர் இத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையை, ஒரு பயனுள்ள மருத்துவ சிகிச்சை இல்லாத நிலை என்றே கூறலாம். ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவ குழு, மருத்துவ ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ஒரு புதுமையான சிகிச்சையான நுரையீரல் தமனி நீக்கத்தை தேர்வு செய்தது. இந்த…
Read More
இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்!

இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்!

இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, இரத்ததான வங்கியுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்றாவது வருடம் இரத்த தானம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது சென்னை, நம்ம வீடு வசந்த பவன். வசந்த பவன் ஊழியர்களோடு நடக்கும் இந்த ப்ளட் டொனேஷன் கேம்ப்பில் கடந்த இரண்டு வருடங்கள் 50-60 பேர் மட்டுமே இரத்த தானம் செய்திருக்கின்றனர். ஆனால், இந்த வருடம் 200 பேர் இரத்த தானம் செய்திருக்கின்றனர் என்ற விஷயம் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை தலைமை தாங்கி தொடங்கி வைத்தது வசந்த பவன் உரிமையாளர் ரவி அவர்களின் மனைவி சொர்ணலதா. இதுபற்றி சொர்ணலதா பேசுகையில், “இரத்த தானம் நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்றாவது வருடம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து செய்து வருவது மகிழ்ச்சி. அரசு மருத்துவமனையில் இந்த நிகழ்வை நடத்தும்போது அதிக மக்களிடம் இது சென்றடைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதே நோக்கமாகும். சென்னையில் உள்ள எங்கள் ஊழியர்கள் விருப்பப்பட்டு இரத்த தானம் செய்து வருகிறார்கள். இந்த வருடம்…
Read More
”செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை,மாநில அரசிடம் அதை ஒப்படைக்க வேண்டும்.!

”செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை,மாநில அரசிடம் அதை ஒப்படைக்க வேண்டும்.!

செங்கல்பட்டில் உள்ள 909 கோடியில் உருவாக்கப்பட்ட இந்துஸ்தான் பயோடெக் எனப்படும் தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக சும்மா போட்டு வைத்திருந்தது மத்திய அரசு. தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அந்த தடுப்பூசி மையத்தில் மக்களின் அவசர தேவைக்காக உற்பத்தியை தொடங்கும் அனுமதி வேண்டும் என கேட்டால் பத்து நாட்களாக மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. ஆனால், இது நாள் வரை டெண்டர் போட்டு அழைத்த போதும் வராமல் சும்மா இருந்த தனியார் நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தை தூண்டிவிட்டு அவர்களை அனுப்பி வாய்ப்பிருக்கிறதா பாருங்கள் என தமிழகம் அனுப்பி பார்வையிடச் செய்கிறது பாஜக அரசு! யார் அந்த பாரத் பயோடெக்..? ஐம்பது ரூபாய் கூட பெறுமானமில்லாத கோவேக்சின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு 150 ரூபாய் விலையிலும், மாநில அரசுக்கு டூ6,00 விலையிலும், தனியாருக்கு டூ1,200 விலையிலும் வழங்கி வரும் நிறுவனம் தானே..?…
Read More
இனிப்பு அதிகமாக சாப்பிட்டால் விந்தணுக்கள் எண்ணிக்கையும் வீரியமும் குறையும் ..!

இனிப்பு அதிகமாக சாப்பிட்டால் விந்தணுக்கள் எண்ணிக்கையும் வீரியமும் குறையும் ..!

விந்துக்களின் சீரான இயக்கங்கள் மற்றும் நகர்வுகளுக்கு, நாம் சாப்பிடும் உணவு முறைகள் முக்கிய காரணமாக அமைகின்றன. இதுதொடர்பாக, சுவீடனில் உள்ள லிங்கோபிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், விந்துக்களின் தரம் மற்றும் செயல்பாடுகள், நமது வாழ்க்கை மற்றும் உணவுமுறை மற்றும் சுற்றுப்புற சூழல் காரணிகளால் பெரிதும் பாதிப்பு அடைகின்றன. உடற்பருமன் மற்றும் அதுதொடர்பான நோய்கள், டைப் 2 வகை நீரிழிவு போன்றவை, விந்துக்களின் தன்மைகளில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.எபிஜெனிடிக் நிகழ்வுகளில் விஞ்ஞானிகள் புதிய ஆய்வினை மேற்கொண்டனர். இதில் மரபணு மூலக்கூறு மற்றும் டிஎன்ஏ வரிசையில் மாற்றங்கள் நிகழாத போதும், அதன் இயற்பியல் பண்புகள் அல்லது மரபணு வெளிப்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன.ஆண் பழந்தின்னி பூச்சிகளில் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வில், பெண் பூச்சிகளுடனான உடலுறவிற்கு முன் சர்க்கரை அதிகம் வழங்கப்பட்டது. இதன்பலனாக, அதிக எடையுடன் கூடிய சிறு பூச்சிகள் பிறந்தன. இதே சோதனை எலிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. அதன் விந்துக்களில் உள்ள ஆர்என்ஏவின் சிறுபகுதி, எபிஜெனிடிக்…
Read More
உங்களுக்கு வாழ விருப்பம் இருந்தால் படியுங்கள். பிறர் வாழ விருப்பம் இருந்தால் பகிருங்கள்.

உங்களுக்கு வாழ விருப்பம் இருந்தால் படியுங்கள். பிறர் வாழ விருப்பம் இருந்தால் பகிருங்கள்.

உங்களுக்கு வாழ விருப்பம் இருந்தால் படியுங்கள். பிறர் வாழ விருப்பம் இருந்தால் பகிருங்கள். இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். 1982 ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி? இரண்டு வருட ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் "மதுரை". மதுரை மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது கணக்கிடப்பட்டது. என்ன காரணம்? அங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசி எனும் அரிசி வகைதான் காரணம். அதையே உட்கொண்டதுதான் காரணம் என்பதை ஆய்வின் முடிவில் அறிந்தனர். சிகப்பரிசி. உரம் தேவையில்லை. இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆண்டி ஆக்சிடண்ட் காரணமாக பூச்சிகள் நெருங்குவதில்லை. எனவே பூச்சி மருந்து அவசியமில்லை. தண்ணீர் மற்றவைகளை விட குறைந்த அளவு போதுமானது. விளைச்சல் சாதாரண அரிசியை…
Read More
நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதை தான்..

நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதை தான்..

நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதை தான்.. படியுங்கள் புரியும்.. கீழ்க்கண்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல! நோயாக மாற்றப்படுகிறது ! 1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination). 2. அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst) 3. அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger) இவைகள்தான் உலகளாவிய சர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms of Diabetes Mellitus) கருதப்படுகிறது. இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல! நவீன மருத்துவத்திற்கு தெரிந்துவிட்டால்தான் நோயாக மாற்றப்படுகிறது! நீங்கள் அந்த மருத்துவத்திற்கும் அது சார்ந்த அனைத்து "வியாபாரத்திற்கும்" நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்! இந்த அறிகுறிகள் பல கோடி ரூபாய் வணிகமாக மாற்றப்படுகிறது! ஏன் ஏற்படுகிறது என்ற தெளிவை, #நவீன மருத்துவம் #விளக்குவதில்லை! அப்படி ஏதேனும் medical miracle நடக்குமேயானால் அடுத்த நொடியிலிருந்து நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பூரண குணமடைய ஆரம்பித்துவிடுவீர்கள்! இது உங்களை…
Read More
கரும்பு ஜூஸ் ! சர்க்கரை நோயாளிகள்  குடிக்கலாமா?

கரும்பு ஜூஸ் ! சர்க்கரை நோயாளிகள்  குடிக்கலாமா?

தெருவோர கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை பிரதானமானது. தாகம் தணிக்கவும், உடனடி ஆற்றல் பெறவும் எடுத்துகொள்ளும் இந்த சாறு உடலுக்கு தரும் நன்மைகள் ஏராளம். இனிப்பு நிறைந்த பொருள்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்றால் அதில் கரும்பும் ஓன்று. உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களால் இது நிரப்பப்படுகிறது. குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் கரும்புச்சாறுடன் இலேசான புளிப்புத்தன்மை கொண்ட எலுமிச்சைச்சாறும், வைட்டமின் சி நிறைந்த புதினா, மற்றும் இஞ்சியும் சேரும் போது அது சுவைக்கூட்டும் ஆற்றல் மிக்க அமிர்த பானமாக இருக்கும். ஒரு டம்ளர் கரும்புச்சாறு உடலுக்கு தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம். இதன் ஊட்டச்சத்து அடர்த்தி அளவிடமுடியாதது. இதில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, மாங்கனீசு, பல்வேறு அமினோ அமிலங்கள்,துத்தநாகம், தயாமின் மற்றும் ரைஃபோப்ளேவின் போன்றவை அடங்கியுள்ளது.8 அவுன்ஸ் கொண்ட கரும்பு சாற்றில்180 கலோரிகளும், 30 கிராம் சர்க்கரையும் உள்ளது. இந்த சாறு நார்ச்சத்து கொண்டதும் கூட. இதில்…
Read More
மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.

மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.

மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து கிடைக்கிறது. பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள். மருத்துவ செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து கிடைக்கிறது. திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். வயதான பெற்றோருக்கு…
Read More