அரசியல்

ஓபிஎஸ்ஸை கைவிட்ட பாஜக ?

ஓபிஎஸ்ஸை கைவிட்ட பாஜக ?

எடப்பாடிக்கு எப்படி கிடைத்தது இந்த பவர்? ஓபிஎஸ்ஸின் டெல்லி சோர்ஸ் காலி - ஆட்டத்தின் போக்கு மாறிய புள்ளி! அதிமுக உட்கட்சி மோதலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக நடந்த களேபரத்தில் ஓ.பன்னீர் செல்வம் மிகவும் அப்செட்டாகியுள்ளதாக கூறுகிறார்கள். ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வளவு விசேஷமாக இல்லை. தர்மயுத்தத்துக்குப் பிறகு ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைந்த போது துணை முதலமைச்சர் பதவியை மட்டுமே பெற முடிந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர் பதவி கிடைத்தாலும் அது உச்ச பதவியாக இல்லை, ஏனெனில் இணை ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலோடு தான் அவர் முடிவெடுக்க வேண்டியதாக இருந்தது. நான்கு ஆண்டு காலம் ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து செயல்பட்டதாக காட்டிக் கொண்டாலும் உண்மையில் அப்படி இல்லை. எந்நேரமும் ஒரு விலக்கம் இருந்து கொண்டே இருந்தது. அப்போதே ஓபிஎஸ் தனித்து விடப்பட்டிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாகவே பெரும்பான்மையான அமைச்சர்கள் அப்போது இருந்தார்கள். கட்சியிலும் எடப்பாடியின்…
Read More
எடப்பாடிக்கு ஓகே சொன்ன பாஜக !!

எடப்பாடிக்கு ஓகே சொன்ன பாஜக !!

எடப்பாடிக்கு ஓகே சொன்ன பாஜக !! ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இடையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒண்ணு வந்திருக்குது. ஓ பன்னீர்செல்வத்திற்கான கடைசி கதவும் மூடப்பட்டு விட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்குது. ஈரோடு கிழக்கு சட்டசபை சபாநாயகர்தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிடுச்சி. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்குது. திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே. எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்திற்கு கீழ் நிறுத்துயிருக்குது. இதனால எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் ஆகிட்டாரு.ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் கைதான் ஓங்கியிருக்குது. திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சில…
Read More
தடம் மாறிய மய்யம்.. என்னாச்சு கமல்ஹாசனுக்கு ?

தடம் மாறிய மய்யம்.. என்னாச்சு கமல்ஹாசனுக்கு ?

தடம் மாறிய மய்யம்.. என்னாச்சு கமல்ஹாசனுக்கு ? புதிய வித அரசியலை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் முதல்முறையாக அரசியலில் மய்யம் என்ற கொள்கையில் இருந்து தடம் மாறி மதசார்பாற்ற கூட்டணி ஆதரவு தெரிவித்து இருக்கிறார். மய்யம் என்ற புது அரசியல் கொள்கையுடன் களமிறங்கி கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் முதல்முறையாக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரசின் மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 2018 பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது கமல்ஹாசன் மிகப்பெரிய அளவில் தமிழ்நாடு அரசியல் உலகில் கவனிக்கப்பட்டார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை அறிவித்த போது அந்த கட்சிக்கான கொள்கையையும் அவர் வெளியிட்டு இருந்தார். எங்களின் கொள்கை மய்யம் என்று குறிப்பிட்டார். பொதுவாக கோலிவுட்டிலும், இந்திய சினிமாவிலும் சர்வதேச தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அசத்திய கமல்ஹாசன் அரசியலுக்குள் வரும் போதும் இந்தியாவில் அதுவரை இல்லாத மய்ய கொள்கையை அறிமுகப்படுத்தினார்.…
Read More
டெல்லி சிக்னல் ! ஓபிஎஸ் குஷி !! எடப்பாடி அப்செட் ?

டெல்லி சிக்னல் ! ஓபிஎஸ் குஷி !! எடப்பாடி அப்செட் ?

டெல்லி சிக்னல் ! ஓபிஎஸ் குஷி !! எடப்பாடி அப்செட் ? அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து நீடிச்சுக்கிட்டே இருக்கிறதால, அதிமுகவின் எதிர்காலம் என்னாகும்ங்கிறதே அதிமுக தொண்டர்களின் கேள்வியாக இருக்குது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்தே எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் மேல் சிக்கல் வந்துகிட்டே தான் இருக்குது. ஆனாலும் 4 வருஷம் ஆட்சியை சிரமமில்லாம நடத்துனதைப் போல, இப்போ அதனை ஓரளவு சமாளிச்சுக்கிட்டு வர்றாரு. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரும்னு சொல்றாங்க அரசியல் நிபுணர்கள். உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது.இப்போ அதிமுகவின் பொதுக்குழு செல்லுமா செல்லாதாங்கிறதுதான் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு. ஆனால் தேர்தல் ஆணையத் தரவுகளின் படி இன்னும் மூன்று ஆண்டுகள் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகத்தான் தொடருவார். இதன் காரணமாக அவர் ஒப்புதல் இல்லாம நடந்த பொதுக்குழு செல்லுமாங்கிறது கேள்விய இருக்குது.…
Read More
மோடியா? இந்த எடப்பாடியா?

மோடியா? இந்த எடப்பாடியா?

வரும் எம்பி தேர்தல்ல தமிழக பாஜக மொத்தம் 10 தொகுதிகளை குறி வச்சுகிட்டு களப்பணியில் இறங்க போவதாக செய்திகள் வரத் தொடங்கியிருக்கு. எடப்பாடியை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தயாராக இல்லை.. கட்சி 95 சதவீதம் தன்னிடமும், நிர்வாகிகளும் தன்னிடம் இருக்கிறதால, தன்னையை தலைமையாக அங்கீகரிக்க சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி..ஆனால், பாஜக மேலிடமோ ஒருங்கிணைந்த அதிமுகவை எதிர்பாக்குது. . எடப்பாடி பழனிசாமி அதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில், தனித்து போட்டியிடவும் பாஜக தயாராகி வருவதாக தெரிகிறது. கடந்த வாரம், கமலாலயத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் நிர்வாகிகளிடம் அண்ணாமலை பேசும்போது, அதிமுக கூட்டணியை முழுமையாக நம்பிட முடியாது.. அந்த கட்சி பிளவுபட்டு இருக்குது.. உட்கட்சி பூசலும் தீரலை.. வழக்கும் கோர்ட்ல இருக்குது, தேர்தல் ஆணையத்திலும் கேஸ் இருக்குது.. அதனால் நாம் யார் பக்கமும் இப்போதே ஓட முடியாது. அதுவும் 5, 6 சீட்களுக்காக யாரிடமும் தொங்கி நின்னுகிட்டு, அவங்க கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றிரண்டு…
Read More
2024 லோக்சபா தேர்தல் பாஜக சீட் ஷேரிங் !

2024 லோக்சபா தேர்தல் பாஜக சீட் ஷேரிங் !

அதிமுக குழப்பத்திற்கு மத்தியில், 2024 தேர்தலைக் குறிவைத்து, 'தொகுதி பங்கீடு' லெவலுக்கு அதிரடியாக வேலையில் இறங்கிவிட்டதாம் பாஜக தலைமை. பாஜக தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுக, அமமுக, தேமுதிக, புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி மற்றும் இதர முக்கிய கட்சிகளையும் சேர்த்து வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கமாக இருக்கிறது.  ஓபிஎஸ்ஸுக்கு சம அதிகாரம் கொடுத்து, மீண்டும் இணைந்து செயல்பட ஈபிஎஸ் தயாராக இல்லாத நிலையிலும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இணைந்த அதிமுகவுக்கு 20 சீட் என மனக் கணக்கு போட்டிருக்கிறதாம் பாஜக. தங்களிடம் 20 சீட்களை கொடுத்துவிட வேண்டும் என்றும், அமமுக, தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகளுக்கு நாங்களே சீட் ஒதுக்கிவிடுவோம் என்றும் ஜரூராக இறங்கியிருக்கிறதாம் டெல்லி பாஜக.  அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான நேரடி மோதலால் தமிழக அரசியலில் கடந்த 4 மாத காலமாக பரபரப்பு…
Read More
இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி ?

இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி ?

இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி ? சிக்கலை தீர்க்கப் போவது ஸ்டாலினா ? மோடியா ?எடப்பாடி பழனிசாமியை டெல்லி, பெருமளவு கை கொடுத்து உதவலைன்னே சொல்றாங்க. இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக ஓடிக் கிட்டிருக்குது.  எடப்பாடி பழனிசாமி எதுக்காக டெல்லிக்குப் போனாருங்கிற யூகங்கள் ஒருபக்கம் ஓடிக்கிட்டிருந்தாலும், அது தொடர்பான செய்திகளும் அப்பப்போ கசிந்து கிட்டுதான் இருக்குது. அந்தவகையில், அமித் ஷாவை சந்திச்சப்போ, கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோரின் ஆதரவு தமக்குதான் உள்ளது. எனவே ஓபிஎஸ்ஸை என் வழிக்கு வரச் சொல்லுங்க ஜி' என்ற ரீதியில் அவர் பேச, 'அதெல்லாம் இருக்கட்டும்... 2024 எம்பி எலக்ஷன், 2026 அசெம்பிளி எலக்ஷன்னு வரிசையாக வரப்போகுது. இந்த தேர்தல்களில் அதிமுக -பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்றால், நீங்கள் அனைவரும் (ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி, சசிகலா) ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். இதனை மனதில் வைத்து கொண்டு செயல்படுங்கள் என்று இபிஎஸ் இடம் கறாராக சொல்லி அனுப்பிவிட்டாராம்' அமித்…
Read More
டாஸ்மாக் டெண்டர் ரத்து ! அதிர்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ?

டாஸ்மாக் டெண்டர் ரத்து ! அதிர்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ?

டாஸ்மாக் டெண்டர் ரத்து ! அதிர்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ? முறைகேடாகடெண்டர் விடப்பட்ட 5300 டாஸ்மாக் பார்களின் டெண்டர் ரத்து! நீதிமன்றம் அதிரடி உத்தரவால் அதிர்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி!? காற்றில் பறக்கவிட்ட மதுவிலக்கு சட்டம் 4-ஏ பிரிவு!? பார்களில் மது அருந்திய மதுப் பிரியர்கள் பொது இடங்களில் மது அருந்தும் அவலம்! கண்டுகொள்ளாத காவல்துறை!? முறைகேடாக நடத்தப்பட்ட 5300 டாஸ்மாக் பார் டெண்டரை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செஞ்சிருக்குது.!நீதிமன்றம் உத்தரவால் அதிர்ச்சியில் இருக்கிறாராபம் சட்டஅமைச்சர் செந்தில் பாலாஜி!?காற்றில் பறக்கவிட்ட மதுவிலக்கு சட்டம் 4-ஏ பிரிவு!? பார்களில் மது அருந்திய மதுப் பிரியர்கள் பொது இடங்களில் மது அருந்தும் அவலம்! கண்டுகொள்ளாத காவல்துறை!? 2014 ஆண்டு கொண்டுவந்த டாஸ்மாக் பார் ஏலம் நடைமுறை ரத்து !டாஸ்மாக் பார் நடத்த கட்டிட உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் ! ஒப்பந்தம் படிவத்தில் இடம்பெற வேண்டும்! மூன்று மாதத்திற்குள் டாஸ்மாக் பார் ஒப்பந்தம்…
Read More
ஓபிஎஸ் vs இபிஎஸ் இதுல யார் பெஸ்ட்.

ஓபிஎஸ் vs இபிஎஸ் இதுல யார் பெஸ்ட்.

ஓபிஎஸ் vs இபிஎஸ் இதுல யார் பெஸ்ட். ஒரு கட்சிக்குள்ள இரண்டு தலைவர்கள்! இரண்டுபேருமே ஒருத்தர ஒருத்தர் காலி பண்ணத் துடிக்கிறாங்க! இரண்டுபேருக்குமே கட்சி மீதும் அக்கரையில்லை! ஆட்சி நிர்வாகத்திலும் அக்கரையில்லை! இரண்டு பேருமே பாஜகவின் பாதந்தாங்கிகள்! இரண்டு பேருக்குமே தலைவனுக்குள்ள எந்தப் பண்பு நலனும்,தலைமை குணமும் அறவே இல்லாதவங்க. இரண்டு பேருக்குமே சுய அடையாளம் கிடையாது! இரண்டு பேருமே பொதுச் சொத்தை சூறையாடுறதுல மன்னர்கள்! இரண்டு பேருமே சுயநலத்தின் உச்சம்! இருவருமே சசிகலா வந்தால் சரணாகதி அடையக் காத்திருப்பவங்க தான்! ஆட்சி அதிகாரம் மட்டுமே இரண்டு பேரையும் இணைத்துள்ளது! அத்துடன் பாஜகவின் நிர்பந்தத்தால் மட்டுமே இவர்கள் இணைப்பு இறுக்கி பிடித்து காப்பாற்றப்பட்டு வருது! திமுகவை தடுக்க பாஜகவிற்கு கிடைத்த கருவி தான் அதிமுக! பொதுமேடைகளில் பேசுறதுல ஓபிஎஸ் கொஞ்சம் பரவாயில்லை! சுயமாக பேச முடிந்தவர். எடப்பாடி எழுதி கொடுத்ததைக் கூட சரியாக படிக்க முடியாதவர்! ஆனால்,ஆட்களை பணத்தால் வளைத்துப் போடுவதில்…
Read More
ஊழல் வழக்கிலிருந்து விடுதலையாகும் வேலுமணி ? பாஜக புண்ணியத்தில் !

ஊழல் வழக்கிலிருந்து விடுதலையாகும் வேலுமணி ? பாஜக புண்ணியத்தில் !

ஊழல் செய்வதில் சாதனை படைத்தவர் எஸ்.பி.வேலுமணின்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இவருக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆதரவு பரிபூரணமாக இருந்ததுங்கிறதுக்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்ணாலும், அவருடைய வழக்கில மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலாக உள்ள எஸ்.வி.ராஜி நீதிமன்றத்தில் ஆஜரானது அதிர்வை ஏற்படுத்தியிருக்குது.! அதிமுக ஆட்சி காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தப்போ சென்னை, கோவை இரண்டு மாநகராட்சிகளிலும் ரூ.2704 கோடி மதிப்பிலான கட்டுமான பணியில் டெண்டர் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்து இருந்தது. மேலும், ஒரே ஐபி எண்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இருந்து சகோதர நிறுவனங்களின் பெயர்லேருந்து டெண்டர்கள் கேட்கப்பட்டதையும் அது குறிப்பிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் தான் டெண்டர் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்தது பலநூறு கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் முறைகேடாகக் கொடுக்கப்பட்டிருக்குது., வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்கள்ங்கிற ஒரோ காரணத்துககாக டெண்டர் விதிமுறைகள் தாராளமாக தளர்த்தித் தரப்பட்டுள்ளது. இதில், பல…
Read More