சினிமா

பெத்த பிள்ளைனுகூட பார்க்காம விஜய்க்காக அந்த கருமத்தையும் செய்து கொடுத்தேன்…

பெத்த பிள்ளைனுகூட பார்க்காம விஜய்க்காக அந்த கருமத்தையும் செய்து கொடுத்தேன்…

  பெத்த பிள்ளைன்னுகூட பார்க்காம விஜய்க்காக எல்லாத்தையும் செஞ்சு குடுத்தேன்... வெளிப்படையாகப் பேசிய எஸ்.ஏ.சி! நானும் அவர் அம்மா ஷோபாவும் அவர் வீட்டுக்கு முன்னாடி போய் காரில் காத்திருந்தோம். அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொன்னாருனு சொல்லி அழைப்பு வந்தது. அப்படியே நாங்க திரும்பி வந்துட்டோம். எஸ்.ஏ.சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம்தன் கலைக்கப்பட்டுருக்கு. நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருதுன்னு விஜய் தரப்பு தெரிவிச்சிருக்கு.   இந்நிலையில் தான் விஜய்க்காக எவ்வளவு பாடுபட்டேன். அவரை எப்படி முன்னணி நடிகராக கொண்டு வந்தேன்னு எஸ்.ஏ.சந்திரசேகர் மனமுருகி தெரிவிச்சிருக்காரு. ’’விஜயகாந்த் அப்போது நம்பர் ஒன் ஹீரோ. அவரிடம் போய் ஒரு படத்தில் நீங்கள் கெஸ்ட் ரோல் பண்ணித் தரணும்னு சொன்னேன். என்ன கதை, என்ன கேரக்டர்னு எதுவும் கேட்கலை. எப்போ, எங்கே வரணும்னு சொல்லுங்க சார்ன்னாரு. பொள்ளாச்சியில் பதினெட்டு நாள் விஜி நடித்து கொடுத்தார். அந்தப் படம்தான்…
Read More
ஒரு வருமான வரித்துறை நோட்டீஸ், ஒட்டுமொத்த அ.தி.மு.க கூடாரத்தையும் கலகலக்கவைத்திருக்கிறது. முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 14 பேருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸில், சேகர் ரெட்டி வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டிருக்கிறது வருமான வரித்துறை. ‘நான்கு ஆண்டுகளாகத் தொடரும் சேகர் ரெட்டி வழக்கில், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்மீது நோட்டீஸ் அஸ்திரம் ஏவப்படுவதன் காரணமென்ன?’ என்பதுதான் அரசியல் புதிர் கடந்த 2016, டிசம்பரில் தொழிலதிபர் சேகர் ரெட்டி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை 176 கிலோ தங்கம், 147 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைக் கைப்பற்றியது. இந்தச் சோதனையைத் தொடர்ந்து சி.பி.ஐ மூன்று வழக்குகளையும், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மூன்று வழக்குகளையும் பதிவுசெய்தன. சி.பி.ஐ தொடர்ந்த வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லையென இழுத்து மூடப்பட்டாலும், வருமான வரித்துறையிலும் அமலாக்கத் துறையிலும் வழக்குகள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. சேகர்…
Read More
ஊரக உள்ளாட்சித் தேர்தல்ல அமமுக போட்டியிடுமா ? இல்லையா ? என்ன சொல்றார் டிடிவி? ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடுவது கஷ்டம்தான்னு அடிச்சி சொல்றாங்க.. அப்படியே போட்டியிட்டாலும் கூட பிரச்சாரத்திற்கு டிடிவி வருவது சாத்தியமேயில்லைன்னு சொல்றாங்க.. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 9 மாவட்டங்களிலும் விறுவிறுப்பா நடந்து வருது. திமுக முதல் நேற்று வந்த மக்கள் நீதி மய்யம் வரை வேட்பு மனு தாக்கலில் தீவிரமா இருக்கிறாங்க. திருவண்ணாமலையில் வைத்து தனது மகளின் திருமணத்தை முடித்த கையோடு டிடிவி தினகரன் தேர்தல் களத்திற்கு வருவார்ன்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. இதனை அடுத்து திருமணத்தை முடித்து சென்னை திரும்பிய டிடிவியை பார்க்க ஒன்பது மாவட்டங்களின் நிர்வாகிகள் சிலர் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். ஆனா அவங்க யாரையும் டிடிவி பார்க்கலை. நேராக கட்சி அலுவலகம் போங்கன்னு மட்டும் அவங்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்களாக சென்னையில் தங்கியிருந்தும் ஊரக உள்ளாட்சித்…
Read More
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடத்த எந்தத் தடையுமில்லை’ன்னு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த 12 மணி நேரத்தில், வருமான வரித்துறை தரப்பிலிருந்து சசிகலாவுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவை வருமான வரித்துறை கையகப்படுத்தப் போகிறதுங்கிற பரபரப்பு தகவல் லீக் ஆனது. தகவலை மெய்ப்பிக்கும்விதமாக, அடுத்த நாள் பையனூர் பங்களாவை முடக்கியது வருமான வரித்துறை. “கொடநாடு வழக்கு மூலமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க ‘செக்’ வைக்கும் நிலையில், சசிகலாவுக்கு வருமான வரித்துறை மூலமாக ‘செக்’ வைத்திருக்கிறது மத்திய அரசு” என்கிறார்கள் இந்த விவகாரங்களை முழுவதுமாக அறிந்தவர்கள். ‘பையனூர் பங்களா முடக்கம் ஏன் நடந்தது... எடப்பாடிக்கு இருக்கும் சிக்கல் என்ன?’ என்பதை அறிய களமிறங்கினோம். எடப்பாடிக்கு என்ன சிக்கல்? “கொடநாடு விவகாரத்தைத் தேவையில்லாமல் எடப்பாடி ஊதிப் பெரிதாக்குகிறார்” என்றபடியே நம்மிடம் பேசினார்கள் அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் சிலர். “கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை கேட்டு அ.தி.மு.க பிரமுகர்…
Read More

பாமக தேமுக தனித்துப் போட்டி! அதிர்ச்சியில் அதிமுக ?

பாமக தேமுக தனித்துப் போட்டி! அதிர்ச்சியில் அதிமுக ? தேமுதிக தனித்துப் போட்டியிடுறதப் பத்தி அதிமுகவுக்கு கவலையேயில்ல.ஆனா கூட்டணியிலேருந்து பாமக விலகுனதுனால நஷ்டம் அதிமுகவுக்குத்தான். சட்டப்பேரவையில் பாமக தரப்பிலேருந்து எந்த ஒரு பிரச்சனையும் எழுப்பப்படலை. முழுக்க முழுக்க திமுகவிற்கு மிகவும் இணக்கமாகவே பாமக சட்டப்பேரவையில் நடந்துச்சு. இதுக்குக் காரணம் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கப்போகுதுன்னு தான் பேச்சுகள் ஓடிக்கிட்டு இருந்துச்சு . ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளார் ராமதாஸ். கடந்த நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக நீடித்துவந்தது. கூட்டணியில் வேறு எந்த கட்சிகளுக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை பாமகவிற்கு அதிமுக தலைமை கொடுத்து வந்தது. இந்த காரணத்தினால தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தே விலகிய போது கூட பாமக இருக்குதுன்னு தெம்பா இருந்தாரு எடப்பாடியார். சட்டப்பேரவை…
Read More
கோடநாடு வழக்கு: 'குற்றவாளியை நெருங்கிய காவல்துறை' - அதிர்ச்சியைக் கிளப்பும் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி பட மூலாதாரம்,KODANAD ESTATE கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டதாக அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இந்தச் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமியே முழுப் பொறுப்பு' எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய நபராகக் கருதப்பட்ட கனகராஜ் என்பவர் சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தார். மற்றொரு குற்றவாளி எனக் கூறப்படும் சயான் தனது குடும்பத்தினருடன் கேரளா செல்லும் வழியில் சாலை விபத்தை…
Read More
செப்டம்பர் 7-ம் தேதி இரவு. சென்னையிலுள்ள மிக முக்கியப் பத்திரிகையாளர்களின் வாட்ஸ்அப்களுக்கு ஒரு மெசேஜ் வந்தது. ‘சசிகலாவுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவை வருமான வரித்துறை கையகப்படுத்தப் போகிறது’ என்பதே அந்தத் தகவல். ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடத்த எந்தத் தடையுமில்லை’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த 12 மணி நேரத்தில், வருமான வரித்துறை தரப்பிலிருந்து இப்படியொரு பரபரப்பு தகவல் லீக் ஆனது. தகவலை மெய்ப்பிக்கும்விதமாக, அடுத்த நாள் பையனூர் பங்களாவை முடக்கியது வருமான வரித்துறை. “கொடநாடு வழக்கு மூலமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க ‘செக்’ வைக்கும் நிலையில், சசிகலாவுக்கு வருமான வரித்துறை மூலமாக ‘செக்’ வைத்திருக்கிறது மத்திய அரசு” என்கிறார்கள் இந்த விவகாரங்களை முழுவதுமாக அறிந்தவர்கள். ‘பையனூர் பங்களா முடக்கம் ஏன் நடந்தது... எடப்பாடிக்கு இருக்கும் சிக்கல் என்ன?’ என்பதை அறிய களமிறங்கினோம். எடப்பாடிக்கு என்ன சிக்கல்? “கொடநாடு விவகாரத்தைத் தேவையில்லாமல் எடப்பாடி ஊதிப்…
Read More
இடியட்“ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

இடியட்“ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Screen Scene Media Entertainment PVT.LTD தயாரிப்பில், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள, ஹாரர் காமெடி திரைப்படம் “இடியட்”. ‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, ஹாரர் காமெடி பாணியில், மீண்டும் கலக்கல் கமர்ஷியல் மசாலா திரைப்படமாக, இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்பாலா. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படம் குறித்தான அனுபவங்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி பேசியதாவது.., இப்படம் முழுதுமே மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படத்திலும் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்கும். எனக்கு வாய்ப்பளித்ததற்கு ராம்பாலாவுக்கு நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார். இசையமைப்பாளர் விக்ரம் செல்வா பேசியதாவது... ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் போதே ராம்பாலாவை சந்தித்து வாய்ப்பு கேட்டிருந்தேன். அவர் ஞாபகம் வைத்து இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். இந்தபடத்தில்…
Read More

வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்கன்னு இப்பவே வாழ்த்தி வைப்போம்.

சட்டப்பேரவையில் தன்னைப் புகழ்ந்து பேசும் எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் உடனுக்குடன் கண்டிக்கிறதோடு ஆக வேண்டிய விஷயத்தை மட்டுமே பேசணும்னு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்போட சொல்லிக்கிட்டே தான் வர்றாரு.ஆனா அத காதிலேயே வாங்கிக்காம உதயநிதிக்கு ஆதரவான முழக்கங்கள் மட்டும் தொடர் கதையாகி வருது. அடுத்த 50 வருடங்களுக்கு தமிழகத்தை காக்க உள்ள திராவிடத் தலைவர் உதயநிதி என்று அமைச்சர் மா.சுப்ரமணியின் அண்மையில் சட்டப்பேரவையில் பேசியிருந்தாரு. இதே போல் அமைச்சர் எ.வ.வேலுவும் கூட சட்டப்பேரவையில் தனது உரையின் போது உதயநிதியை புகழ்ந்து பேசியிருந்தார். இவர்கள் மட்டும் அல்ல அனைத்து அமைச்சர்களும் சட்டப்பேரவையில் பேசும் போது தவறியும் கூட உதயநிதி பற்றி பேசாமல் இருப்பது இல்லை. அதிலும் மானியக் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசும் அமைச்சர்கள் முதலில் சபாநாயகர் குறித்து சில வார்த்தைகளை சொல்கின்றனர். பிறகு முதலமைச்சரை புகழ்ந்துவிட்டு, உதயநிதியை பாராட்டிவிட்டு பிறகு துரைமுருகன் பக்கம் செல்கின்றனர். இந்த புகழுரைகளில் உதயநிதி குறித்து பேசும் பேச்சுகள் மட்டும்…
Read More
அதிமுகவுக்கு புதிய நெருக்கடி?10 மாஜி அமைச்சர்களுக்கு ஒரே நேரத்தில் வருமான வரித்துறை திடீர் நோட்டீஸ்! அதிமுகவுக்கு புதிய நெருக்கடியாக 10 முன்னாள் அமைச்சர்களுக்கு ஒரே நேரத்தில் வருமான வரித்துறை திடீரென நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறந்த எஸ்யூவி சொந்தமாக வைத்திருக்க உங்களுக்கோர் வாய்ப்பு.. இங்கே கிளிக் செய்யுங்கள்! கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் மீதான ஊழல் முறைகேடுகள் தொடர்பான மிக நீண்ட பட்டியல்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக கொடுத்தது. ஆனால் அந்த ஊழல் முறைகேடுகள் மீது பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரெய்டில் விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் இருந்த போது தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவின் தலைமை செயலக அறையிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கரும் வருமான வரித்துறை ரெய்டுக்குள்ளானார். அப்போது…
Read More