சினிமா

இணை­ய­த­ளம் மூலம்  கடன் வசதி: தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்!

இணை­ய­த­ளம் மூலம் கடன் வசதி: தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்!

வங்­கி­களும், நிதி நிறு­வ­னங்­களும் இணை­ய­த­ளம் மூலம் உட­னடி கடனை வழங்­கு­கின்­றன. நிதி நுட்ப நிறு­வ­னங்­கள் ஸ்மார்ட்­போன் வாயி­லாக கடன் பெறும் வச­தியை அறி­மு­கம் செய்­துள்­ளன. இந்த வகை டிஜிட்­டல் கடன் வச­தியை, இளம் தலை­மு­றை­யி­னர் அதி­கம் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். எளி­தாக கிடைப்­பது சாத­க­மாக அமைந்­தா­லும், இந்த வகை கடன் பெறும் போது, வழக்­க­மாக பல­ரும் செய்­யும் தவ­று­களை தவிர்ப்­பது நல்­லது.எளி­தாக கிடைக்­கிறது என்­ப­தற்­காக மட்­டுமே, கடன் வச­தியை கண்ணை மூடிக்­கொண்டு பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. மொத்­த­மாக பார்க்­கும் போது, கடன் வசதி அதிக செல­­வு இல்லாத­தாக தோன்­ற­லாம். ஆனால் வட்­டியை கணக்­கிட்டு பார்க்க வேண்­டும். பல நேரங்­களில் வட்டி விகி­தம், செயல்­பாட்டு கட்­ட­ணத்­தில் உள்­ள­டங்­கி­யி­ருக்­க­லாம். பல­ரும் கடன் பெறும் அவ­ச­ரம் அல்­லது ஆர்­வத்­தில் விதி­மு­றை­களை பொறு­மை­யாக படிப்­ப­தில்லை. இணை­ய­த­ளம் அல்­லது செயலி வாயி­லாக கடன் பெறும் போது, தொடர்ந்து தக­வல்­களை சமர்­ப்பித்து, கடன் அனு­மதி பெறும் நிலை­யில், நிபந்­த­னை­களை அறி­வ­தில் நேரம் செல­வி­டு­வதில்லை; இது பாத­க­மாக…
Read More
கடன் வாங்கப் போறீங்களா… இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!

கடன் வாங்கப் போறீங்களா… இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!

கடன் வாங்கும் முன், எத்தகைய தேவைகளுக்காக, எவ்வளவு தொகை வாங்குகிறோம், எப்படித் திருப்பச் செலுத்தப்போகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடனைத் தேர்வு செய்ய வேண்டும். கடன் வாங்கும் சூழல் ஒருவருக்கு எப்போது, எதனால் வரும் என்றே சொல்லமுடியாது. மகனுக்கோ, மகளுக்கோ பள்ளி/கல்லூரிக் கட்டணம், வீட்டில் எதிர்பாராமல் நடக்கும் சுபநிகழ்ச்சிகள், குடும்பத்தில் யாராவது திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், விபத்து போன்ற பல விஷயங்களுக்காக பணத்தேவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அத்தகைய சூழலில் கையில் பணம் இல்லாதபோது செலவுகளைச் சமாளிக்க, பலரும் வாங்குவது கடன்தான். தொகை பெரிதோ, சிறிதோ கடன் வாங்கி, அப்போதைய அவசரத்தைச் சமாளித்துவிடுவதுதான் பலருக்கும் இன்று வாடிக்கையான விஷயமாகிவிட்டது. கடன் இத்தகைய சூழலில், எத்தகைய தேவைகளுக்காக, எவ்வளவு தொகை வாங்குகிறோம், எப்படித் திருப்பச் செலுத்தப்போகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடனைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அவர்கள் கூறும் சில ஆலோசனைகள் இங்கே... 1) குறுகிய காலக்…
Read More
மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மின்னணு பண பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது. எனவே இத்தகைய பரிவர்த்தனைகளில் நிகழ வாய்ப்புள்ள மோசடிகள் குறித்தும், அதுசார்ந்து கிடைக்கும் உதவிகள் குறித்தும் ‘ ஜாங்கார் பானியே, சதார்க் ராஹியே’ முன்னெடுப்பின் மூலம் ரிசர்வ் வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துவருவதைப் பார்க்கமுடிகிறது. ஆன்லைன் முறையில் நடக்கக்கூடிய இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்றவற்றை மின்னணு பரிவர்த்தனைகள் எனலாம். கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளின் மூலம் நடைபெறும் ஏடிஎம் அல்லது பாயிண்ட் ஆஃப் சேல் பரிவர்த்தனைகளையும் மின்னணு பரிவர்த்தனைகள் எனலாம். இந்தப் பரிவர்த்தனைகள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன, அவற்றைப் பார்ப்போம். மின்னணு பரிவர்த்தனை முறையில் நீங்கள் மோசடிக்கு உள்ளானது வங்கியின் குறைபாடு மற்றும் அலட்சியத்தால் நிகழ்ந்தால் அதற்கு சட்டப்படி நீங்கள் பொறுப்பாளி அல்ல. இந்த மோசடி குறித்து நீங்கள் வங்கிக்கு தெரிவித்தாலும், தெரிவிக்காவிட்டாலும் நீங்கள் பொறுப்பாளி அல்ல. எது எப்படி இருந்தாலும், இழந்த தொகையை முழுமையாக…
Read More
பத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.!

பத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.!

ஒரு நிலத்தையோ, ஒரு கட்டிடத்தையோ ஒருவரிடமிருந்து வாங்கும்போது பத்திரப்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. பத்திரம் என்பது ஒரு சொத்தானது ஒருவருக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய அடிப்படை ஆவணமே. பத்திரப்பதிவை வைத்தே பட்டா மாறுதல் செய்ய முடியும். எனவே சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய அடிப்படை ஆவணமாக பத்திரத்தைப் பதிவு செய்வது எப்படி? பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம். பத்திரப்பதிவின் நோக்கம் ஒரு வீட்டை, ஒரு கடையை, ஒரு நிலத்தை, ஒரு சொத்தை இன்னாரிடமிருந்து இன்னார் பெற்றுக்கொண்டார் என்பதற்கான அடிப்படை ஆதாரமே. அதாவது பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டதற்கான ஆவணம். ஆனால் பத்திரப்பதிவு முடிந்ததும் பட்டா மாறுதல் செய்துகொள்ளும்போதே அது முழுமையாகும். சொத்தின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.விற்பவர், வாங்குபவர் இருவரின் முகவரிச் சான்று விற்பவர், வாங்குபவர் இருவரின் அடையாளச் சான்று விற்பவர், வாங்குபவர் இருவரும் ஆளுக்கொரு சாட்சியை அழைத்துவர வேண்டும் அல்லது வாங்குபவர் மட்டுமே இரண்டு…
Read More
சொத்தை வைத்து  கொண்டு  சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!

சொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!

பெரும்பாலும் சொத்துக்களை வாங்கி மட்டும் போடுவது அல்லது பூர்வீக சொத்துக்களை கவனிக்காமல் அப்படியே போட்டு விடுவது என பலர் இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு பலவிதமான சிக்கல்கள் எழும்பி அவர்களுடைய நேரத்தையும் பணத்தையும் கரைத்து பதங்குலைந்து கொண்டு இருக்கின்றனர். ஒரு நபர் சென்னைக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி விட்டார் பட்டா வாங்கி விட்டார். வேலி போட்டு விட்டார். அடிக்கடி சொத்தை நேரடியாக பார்த்து விட்டும் வருவார். இவருக்கு என்ன பிரச்சனை வர போகுது என்று நினைக்கிறீர்களா? அரசு எந்திரம் சமீபத்தில் கம்ப்யூட்டரில் இருக்கிற பட்டாவை எல்லாம் ஆன்லைன்னுக்கு மாற்றியது அப்படி இவரின் இடத்தில் பட்டாவை ஆன்லைனுக்கு மாற்றிய போது வேறு நபர் பெயருக்கு பட்டாவை மாற்றி விட்டது. பட்டாவில் பெயர் வந்த நபர் மேற்படி பட்டா எண்களை எல்லாம் சேர்த்து விவசாய கடனும் வாங்கி விட்டார். ஆன்லைன் ஈசி யிலும் மேற்படி நபரின் பெயர் வந்து விட்டது. அந்த நில…
Read More