அரசியல்

தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலையை நியமித்து பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அண்ணாமலையின் அப்பா பெயர் குப்புசாமி. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்திலுள்ள சொக்கம்பட்டி கிராமம்தான் அண்ணாமலையின் பூர்வீகம். இப்போதும் அங்கே 72 ஏக்கர் நிலமிருக்கிறது.விவசாயத்தில் அதிக ஈடுபாடு உடையவர். அப்பா பத்தாவது வரை படித்தவர். அம்மா ஆறாவது வரை படித்தவர். விவசாயக் குடும்பம். சின்ன வயதில் இருந்து கல்வி குறித்து மிகுந்த முயற்சி எடுத்தார்கள். கரூரில் ஏழாவது வகுப்பு வரை படித்தார். பரமத்தி வேலூரில் ஒரு பள்ளியில் பிளஸ் 2 வரை படித்து முடித்து விட்டு கோவையிலுள்ள பிரபல கல்வி நிறுவனம் ஒன்றில் அண்ணாமலை தனது…
Read More
எல். முருகன் இடம் பிடித்த பின்னணி!

எல். முருகன் இடம் பிடித்த பின்னணி!

1977ஆம் ஆண்டு பிறந்த எல்.முருகன், நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த கோனூரைச் சேர்ந்தவர். தாய்மொழியாக தெலுங்கு பேசும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலை பட்டத்தையும் அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டமும் பெற்றுள்ள சட்டக்கல்லூரி மாணவரான எல்.முருகன் சுமார் 15 வருசங்களுக்கும் மேலா வக்கீலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பேர்ப்பட்டவர் இப்போ மத்திய அமைச்சரவையில் இடம் பிடிச்சிருக்காரு. 1997-ல் தனது கல்லூரி பருவத்தின் போதே இந்துத்துவா சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மாணவர் பிரிவின் உறுப்பினராக இணைஞ்சார். அதன் பிறகு, தேசிய தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி, எஸ்டி) ஆணைய துணைத் தலைவராக இருந்தார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய முருகன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அணியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் முருகனின் பெயரை பாஜக தலைமைக்குச்…
Read More
எஸ்.பி.வேலுமணியை காப்பாற்றும் அரசு அதிகாரிகள் ? கோவை மாநகராட்சியில் என்ன நடக்கிறது?

எஸ்.பி.வேலுமணியை காப்பாற்றும் அரசு அதிகாரிகள் ? கோவை மாநகராட்சியில் என்ன நடக்கிறது?

எஸ்.பி.வேலுமணியை காப்பாற்றும் அரசு அதிகாரிகள் ? கோவை மாநகராட்சியில் என்ன நடக்கிறது? எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரங்கள் அழிந்துவருவதாக கூறுகிறார்கள்.திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. எதிர்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது ஆளுநரிடம் அமைச்சர்கள் மேல் ஆதாரங்களுடன் ஊழல் புகார் அளித்தார். அப்போது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் மட்டும் அல்ல அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் நபராக எஸ்.பி.வேலுமணி சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று மு.க.ஸ்டாலின் கூறி வந்த நிலையில் அதற்கான வேலைகளைத் தொடங்கி விட்டதாக சொல்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக கந்தசாமி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். இவர் சிபிஐயில் பல முக்கியமான வழக்குகளை கையாண்டவர். இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையே கைது செய்தவர்.பிறகு ஒரு சில சர்ச்சைகளால் மறுபடியும்…
Read More
எடப்பாடியே எதிர்பார்க்கவில்லை”.. கணக்கு போட்ட ஸ்டாலின்.. கார்னர் செய்ய தனி டீம்.. கிளம்பும் பூதம்!

எடப்பாடியே எதிர்பார்க்கவில்லை”.. கணக்கு போட்ட ஸ்டாலின்.. கார்னர் செய்ய தனி டீம்.. கிளம்பும் பூதம்!

எடப்பாடியே எதிர்பார்க்காத சிஏஜி அறிக்கை ! என்ன செய்யப் போகிறார் எடப்பாடியார் ? தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கான சிஏஜி அறிக்கையில் பல பூதங்கள் அடங்கி இருக்குது. இந்த சிஏஜி அறிக்கை வெளியான மறுநாள்தான் ஊழல் ஒழிப்புத்துறை டிஜிபியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். இந்த நிலையில்தான் பட்ஜெட் கூட்டத்தொடரை மையமாக வைத்து அரசு சில முக்கியமான காய்களை நகர்த்தி வருவதாக தகவல்கள் வருது!  தமிழ்நாடு அரசு முன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள புகார்களை விசாரிக்க போகிறது, ஊழல் குறித்து விசாரணை நடத்த போகிறது, பைல்களை தோண்டி எடுக்க போகிறது என்றெல்லாம் கடந்த சில நாட்களாக நிறைய தகவல்கள் வந்தபடிதான் இருக்குது. இந்த விசாரணை குறித்த செய்திகள் எல்லாம் பழைய கதை!. இந்த நிலையில் புதிதாக, தமிழ்நாடு அரசு அமைக்க போகும் டீம் குறித்து தகவல்கள் வந்துள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மிக முக்கியமான…
Read More
கோவையில் முக்கிய அதிகாரிகள் முகாம்..! எஸ்பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் ஸ்கெட்ச்..!

கோவையில் முக்கிய அதிகாரிகள் முகாம்..! எஸ்பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் ஸ்கெட்ச்..!

கோவையில் முக்கிய அதிகாரிகள் முகாம்..! எஸ்பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் ஸ்கெட்ச்..! திமுக ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக கந்தசாமி நியமிக்கப்பட்டார். இவர் சிபிஐயில் பல முக்கியமான வழக்குகளை கையாண்டவர். பிறகு ஒரு சில சர்ச்சைகளால் மறுபடியும் மாநிலப்பணிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இது நாள் வரை டம்மியான போஸ்டுகளில் இருந்த கந்தசாமியை, திமுக ஆட்சிக்கு வந்த உடன் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் எனும் மிக முக்கிய பதவியில் ஸ்டாலின் அமர வைத்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் மட்டும் அல்ல அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் நபராக எஸ்.பி.வேலுமணி சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று மு.க.ஸ்டாலின் கூறி வந்த நிலையில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக கந்தசாமி நியமிக்கப்பட்டார். இவர் சிபிஐயில் பல முக்கியமான வழக்குகளை கையாண்டவர். பிறகு ஒரு சில சர்ச்சைகளால் மறுபடியும்…
Read More
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து விசாரனை !

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து விசாரனை !

திமுக ஆட்சிக்கு வந்துவிட்ட சூழ்நிலையில், அதிமுக தலைமையில் ஒருசிலருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்குன்னு சொல்றாங்க. இந்த தகவல் ஓபிஎஸ்ஸுக்குக் கிடைச்சதுக்கு பின்னாடி தான் வெள்ளக்கொடிய காட்னாராம். திமுக ஆட்சியையும் முதல்வர் ஸ்டாலினையும் ஆஹா ஓஹோன்னு புகழ் ஆரம்பிச்சிட்டாரு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்ததும், ஓபிஎஸ் - சசிகலா இடையே பிரச்சனை வெடித்து, ஜெ. நினைவிடம் சென்று தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ்..  இதையடுத்து, சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்குது அதனால், மரணத்தை சிபிஐ விசாரிக்கணும்ங்கிற கோரிக்கைகளையும் முன்வைத்தார்.. ஓபிஎஸ் இப்படி சொல்லவேதான், அதிமுக ரெண்டாக உடைந்தது.. அதற்கு பிறகு கட்சியை இவர்கள் கைப்பற்றியது அனைத்துமே தமிழகமே அறிந்த ஒன்றுதான். ஜெ. மரணத்தில் அந்த அளவுக்கு கோபமாக இருந்த ஓபிஎஸ், சசிகலா ரிலீஸ் ஆகி வந்தபிறகுகூட, அதை பற்றி எதுவுமே பேசவேயில்லை.. சசிகலா வருகை குறித்து அதிமுகவில் ஒரு சத்தத்தையும் காணோம். முதல் ஆளாக ஓபிஎஸ் சென்று சசிகலாவை வரவேற்பார்னு…
Read More
டெல்லியைக் கலக்கப் போகும் கனிமொழி ! ஸ்டாலின் முடிவு !!

டெல்லியைக் கலக்கப் போகும் கனிமொழி ! ஸ்டாலின் முடிவு !!

டெல்லியைக் கலக்கப் போகும் கனிமொழி ! ஸ்டாலின் முடிவு !!முதல்வர் ஸ்டாலின் டெல்லி போய்ட்டு வந்து பிறகு ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்குது. கனிமொழிக்கு தரப்படும் புதிய பொறுப்பு ? ஸ்டாலின் திட்டம்? தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணத்திற்கு பின் எம்பி கனிமொழிக்கு டெல்லியில் முக்கியமான சில பணிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருது ஏற்கனவே கொங்கு மண்டலப் பொறுப்பாளராக போடப்போவதாக பேச்சு அடிபட்டுது.ஆனா கடைசி நேரத்தில உதயநிதி ஸ்டாலின் உள்ளே புகுந்து. கொங்கு மண்டலத்த நான் பாத்துக்கிறேன்னு சொன்னதால் கனிமொழிய டெல்லில களமிறக்க ஸ்டாலின் திட்டமிட்டிருக்காராம். திமுக சார்பாக முக்கியான சில பொறுப்புகள் வழங்கப்படும்னு சொல்றாங்க.. மத்தியில் 2014க்கு முன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது.. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலருக்கு தேசிய அளவில் பெரிய வாய்ஸ் இருந்தது. முக்கியமாக திமுகவின் கனிமொழி டெல்லியில் முக்கியமான நபராக பார்க்கப்பட்டார். தமிழ்நாட்டிற்கான திட்டங்களை கொண்டு வருவதிலும், தேசிய அளவில் முக்கிய…
Read More
மோடிக்கு எதிராக ராகுல்காந்தி ? அடுத்த பிரதமர் யார்? காய் நகர்த்தும் பிரசாந்த் கிஷோர் !

மோடிக்கு எதிராக ராகுல்காந்தி ? அடுத்த பிரதமர் யார்? காய் நகர்த்தும் பிரசாந்த் கிஷோர் !

மோடிக்கு எதிராக ராகுல்காந்தி ? அடுத்த பிரதமர் யார்? காய் நகர்த்தும் பிரசாந்த் கிஷோர் ! காங்கிரஸ் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் 2024 மக்களவைத் தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2013ஆம் ஆண்டு மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரப் பணிகள் தொடங்கியபோதே பிரசாந்த் கிஷோர் என்ற பெயரும் நாடு முழுவதும் பிரபலமானது. மோடி என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தேர்தல் வியூகம் வகுக்கும் ஐபேக் நிறுவனம் அதன்பின்னர் மோடிக்கு எதிராக அரசியல் செய்யும் பல கட்சிகளுக்காகவும் பணியாற்றியது. அதில் வெற்றியும் பெற்றுவருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், அமரீந்தர் சிங், ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முதலமைச்சர்களுக்காக பணியாற்றியுள்ளார் பிரசாந்த் கிஷோர். மோடியை ஆட்சிக்கு கொண்டு வந்த பிரசாந்த் கிஷோர் தற்போது இரண்டாவது முறையாக ஆட்சியிலிருக்கும் மோடியை அரியணையிலிருந்து இறக்கும் வேலையை பார்க்கத்…
Read More
முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியானஅதிகாரிகள்.. கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள்

முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியானஅதிகாரிகள்.. கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள்

முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியானஅதிகாரிகள்.. கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள் ரொம்ப முக்கியமான விஷயங்கள் தலைமைச் செயலகத்தில் உலா வருது எல்லாமே அதிமுக மாஜிக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் அதனால, அரசியல் களம் சூடுபிடித்து வருது. கடந்த முறை அதிமுக ஆட்சியில், திமுகவை அளவுக்கு அதிகமாக விமர்சித்தது பால் வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜிதான்.. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிகூட, ஸ்டாலினை இந்த அளவுக்கு கீழ்த்தரமாகத் திட்டியதில்லை.. விமர்சித்ததும் இல்லை.. ராஜேந்திர பாலாஜி எப்போதெல்லாம் ஸ்டாலினை விமர்சிக்கிறாரோ, அந்த வீடியோக்கள் அத்தனையும் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டு வைரலாவதுண்டு.. காரணம் அவைகள் அனைத்திலுமே வார்த்தைகளின் எல்லைகள் மீறப்பட்டிருந்தது. ராஜேந்திர பாலாஜி "நீ ஒரு நல்ல ஆம்பளையா இருந்தால் என் ஊருக்கு வா பார்ப்போம்" என்று கீழ்த்தரமாக, பேசினார். அதேசமயம் ஒருமையில் இதுவரை யாருமே அரசியலில் சவால் விட்டதில்லை.. அதைவிட கொடுமை, ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சுக்களுக்கு இதுவரை அதிமுக தலைமை வருத்தமும்…
Read More
கொங்கு மண்டலம் யாருக்கு ? மல்லுக்கட்டும் கனிமொழியும் உதயநிதி ஸ்டாலினும் … !

கொங்கு மண்டலம் யாருக்கு ? மல்லுக்கட்டும் கனிமொழியும் உதயநிதி ஸ்டாலினும் … !

கொங்கு மண்டலம் யாருக்கு ? மல்லுக்கட்டும் கனிமொழியும் உதயநிதி ஸ்டாலினும் ... ! திமுகவின் செல்வாக்கை உயர்த்திப் பிடிக்க கொங்கு மண்டலத்தில் சிறப்பு கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில் கனிமொழிக்கு கிடைத்த வாய்ப்பு கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . முக்கியமாக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்த சில தொகுதிகளில் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்தும் ஆய்வு நடத்த உள்ளனர். கட்சியில் சரியாக வேலை செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டங்களும் இருக்குது.. அதிலும் ஊராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து அதற்கு ஏற்றபடி சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் திட்டத்தில் திமுக இருக்கிறதாம்.தென்மாவட்டங்களில் திமுக இந்த தேர்தலில் வெல்ல கனிமொழியின் பங்கு மிக முக்கியம். அதேபோல் கரூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் செந்தில்பாலாஜி மூலம் திமுக எளிதாக வெல்ல முடிந்தது. நல்ல நிர்வாகி இருந்தால் எந்த மண்டலத்திலும்…
Read More