அரசியல்

தேர்தல் பணம் 4 கோடி ரூபாயில் வீடு கட்டும் ஹெச்.ராஜா ?

தேர்தல் பணம் 4 கோடி ரூபாயில் வீடு கட்டும் ஹெச்.ராஜா ?

தேர்தல் பணம் 4 கோடி ரூபாயில் வீடு கட்டும் ஹெச்.ராஜா ? காரைக்குடி நகர பா.ஜ.க தலைவர் குற்றச்சாட்டு ! தேர்தல் செலவுக்காகக் கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஏமாற்றிவிட்டார் என அக்கட்சியின் நகரத் தலைவராக இருந்த ஒருவரே குற்றச்சாட்டை எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க முன்னணித் தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியடைந்தார். சி.ஏ.ஏ போராட்டம் உச்சத்தில் இருந்தபோது கார்த்தி சிதம்பரத்துக்கும் ஹெச்.ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் உருவானது. கார்த்தி சிதம்பரம் விரைவில் கைதாகப்போகிறார் என ஆவேசமாகப் பொங்கினார் ஹெச்.ராஜா. அதற்கு பதிலடி கொடுத்த கார்த்தி சிதம்பரம், ``3,32,244 என்கிற எண் ராஜாவுக்கு நினைவிருக்கிறதா?” என்று கிண்டலடித்தார். அதாவது, தன்னிடம் 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜா தோல்வியடைந்ததைத்தான் குறிப்பிட்டுக் கிண்டலடித்தார் கார்த்தி சிதம்பரம். அப்போதே, மீண்டும் ஹெச்.ராஜாவுக்கு தேர்தலில்…
Read More
கையை விரித்த பிடிஆர்: என்ன செய்வார் மு.க.ஸ்டாலின்?

கையை விரித்த பிடிஆர்: என்ன செய்வார் மு.க.ஸ்டாலின்?

  பெட்ரோல், டீசல் வரி குறைப்பு தற்போது சாத்தியமில்லை என நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கொரோனா நெருக்கடியால் அவதிப்படும் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை மேலும் ஒரு கூடுதல் தலைவலியாக இருக்கிறது. இத்தகைய சூழலில், பெட்ரோல் விலை குறித்து ஆலோசிக்க நேற்று முக்கிய நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள், எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97.91 ரூபாயாக இருக்குது. டீசல் விலை லிட்டருக்கு 92.04 ரூபாயாக இருக்குது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 96.66 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 87.41 ரூபாயாகவும் இருக்குது.மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.82 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.84 ரூபாயாகவும் இருக்குது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை…
Read More
அமைச்சரவையில் ஸ்டாலின் புறக்கணித்த மாவட்டங்களும் காரணமும்!

அமைச்சரவையில் ஸ்டாலின் புறக்கணித்த மாவட்டங்களும் காரணமும்!

திமுக அமைச்சரவை பட்டியலில் சில மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுசலசலப்புகள் திமுக தலைவர் ஸ்டாலின் காதுகளுக்கும் கொண்டு செல்லப்படுள்ளதுஅதிகாரம் குறிப்பிட்ட பகுதியிலேயே குவிந்து கிடப்பது சரியானதாக இருக்காது திருவாரூர் தொகுதியில் தொடர்ந்து 7ஆவது முறையாக திமுக வெற்றி பெற்றுள்ளது திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. பட்டியல் வெளியாவதற்கு முன்பே, அனைத்து சமூகங்களையும் பிரதிநித்துவப் படுத்தும் வகையில் அமைச்சரவை இருக்கும். குறிப்பிட்ட, முக்கியமான சில துறைகள் இளைஞர்கள் வசம், புதிய முகங்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற தகவல் வெளியானது. அதற்கு ஏற்றவகையிலே, பெரும்பாலும் அனைத்து சமூகத்தை, பிரிவினரை சேர்ந்தவர்களும் அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பொதுவாக இதுபோன்ற ஒரு பட்டியல் வெளியாகும் போது, அனைத்து மாவட்டங்களையும், சமூகத்தினரையும், பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால், சில சாதக, பாதக அம்சங்கள் இருப்பது வழக்கமே. அந்த வகையில், ஸ்டாலின் அமைச்சரவைப்…
Read More
பிடிஆரின் பதவி பறிப்பு ? அதிர்ச்சியில் உடன்பிறப்புகள் ?

பிடிஆரின் பதவி பறிப்பு ? அதிர்ச்சியில் உடன்பிறப்புகள் ?

கட்சிப்பதவியிலிருந்து பி.டி.ஆர் . பழனிவேல் தியாகராஜன் ...விடுவிக்கப்படுகிறார். முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவு . எடுத்திருக்கிறார். ? திமுக ஐடி விங் பணியிலிருந்து பிடிஆர் முழுவதுமாக விடுவிக்கப்பட்டு அவரை நிதித்துறையில் முழு கவனம் செலுத்த தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .  திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருது. கொரோனா பரவலைக் வேகமாக கட்டுக்குள் கொண்டு வந்தது, நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தியது ஆகியவை அரசுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்ததாகச் சொல்கிறார்கள்.. அத்துடன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இவை எல்லாவற்றையும்விட ஸ்டாலின் சரியான ஆள்களை சரியான இடத்தில் நியமித்து வேலை வாங்குகிறார் என்ற பேச்சை பரவலாக கேட்க முடிகிறது. அந்த வகையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பழனிவேல் தியாகராஜன் பம்பரமாக சுழன்று வருகிறார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற வங்கிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிடிஆரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல்…
Read More
கச்சேரி” இருக்கு.. ஸ்டாலின் வரை பறந்த புகார்கள்.. அனல் அடிக்கும் அறிவாலயம்.. நடுக்கத்தில் “தலைகள்”

கச்சேரி” இருக்கு.. ஸ்டாலின் வரை பறந்த புகார்கள்.. அனல் அடிக்கும் அறிவாலயம்.. நடுக்கத்தில் “தலைகள்”

நடந்து முடிந்த தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததற்கு யார் யார் காரணம்னு முதல்வர் ஸ்டாலின் லிஸ்ட் கேட்டிருக்காராம்.லிஸ்ட் கைக்கு கெடச்சதும் களையெடுக்கப் போறாராம்.கலக்கத்தில் நிர்வாகிகள் ? நடந்து முடிந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றுதான் பிரச்சாரம் செய்தார்.. ஆனால், களம் வேறுமாதியாக இருந்தது.. எளிதில் வெற்றி என்பது கிட்டாமல், பல இடங்களில் போராடி வெற்றி பெற்றது.. இந்த வருத்தம் ஸ்டாலினுக்கு இன்னமும் உள்ளது.. கூடுதலாக, 20 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே ஸ்டாலினின் எண்ணம். இதில் பெரும்பாலும் திமுகவை கைவிட்டது கொங்கு மண்டலம்தான்.. அதாவது கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏற்பட்ட  சறுக்கலைதிமுகவால் ஜீரணிக்கவே முடியவில்லை..அதை விடவும் 4 இடங்களில் தாமரை மலர்ந்ததை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியலையாம்.நாகர்கோவில்ல திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் தோத்தது ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ரொம்ப வருத்தமாம்.காரணம் துர்கா ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து…
Read More
பிடிஆரை சந்தித்த லாட்டரி மார்டின் ! என்ன காரணம் ?

பிடிஆரை சந்தித்த லாட்டரி மார்டின் ! என்ன காரணம் ?

  தமிழகத்தில் லாட்டரி விற்பனையை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை அரசு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாஃபியா கும்பல்களிலேயே பெரிய தலைவராக அறியப்படுபவர் சாண்டியாகோ மார்ட்டின் 2003ஆம் ஆண்டில் லாட்டரி தொழிலை தடை செய்து மார்டினை நெருக்கடிக்குள் தள்ளியது அதிமுக அரசு ஆட்சி மாறினாலும் கூட லாட்டரியை மீண்டும் கொண்டு வந்து மக்களின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தயங்கினார் தமிழகத்தில் நிதி வருவாயை பெருக்குவதற்கு தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்க வேண்டும் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அண்மையில் யோசனை தெரிவித்திருந்தார். லாட்டரி சீட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும். லாட்டரி சீட்டு நடத்துவதால் பல குடும்பங்கள் சீரழிகின்றன என்று விவாதங்கள் வரும். ஆனால் ஆதார் கார்டு வைத்துக்கொண்டு ஒருவருக்கு 10 டிக்கெட் மட்டுமே என்று வரைமுறைப்படுத்த வேண்டும். இதனை விவாதித்து முடிவு எடுக்கலாம். விவாதம் நடத்தினால் தான்…
Read More
தடம் புரள்கிறதா தி.மு.க.,?

தடம் புரள்கிறதா தி.மு.க.,?

தாராபுரத்தில், பிரதமர் மோடி பேசுகையில், 'தற்போது புதிதாக, '2ஜி' ஏவுகணையை, தி.மு.க., - காங்., கூட்டணி ஏவி விட்டுள்ளது.இது பெண்களை இழிவுபடுத்த ஏவப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டார். இதில், 'புதிதாக' என்ற சொல்லை கவனிக்க வேண்டும். பிரசாரத்தின் கடைசி கட்டத்தில் எதற்காக, ஆ.ராசா, தயாநிதி, லியோனி உள்ளிட்டோர் ஆபாச பேச்சை ஆயுதமாக எடுக்க வேண்டும்? ஸ்டாலின் ஒப்புதல்இல்லாமல் இதுபோன்ற சர்ச்சைக்கிடமான ஆபாச பேச்சை, கட்சியின் முன்னணி தலைவர்கள் முன்னெடுத்திருக்க முடியாது. விளைவுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்தும் அவர்கள்இவ்வாறு பேசியிருப்பது, பிரதமர் மோடி குறிப்பிட்டதை போல ஒரு வியூகமாகத் தான் இருக்க வேண்டும். எதற்காக இந்த வியூகம்? கருத்து கணிப்புகளில் இதுவரை முன்னணியில் இருந்து வந்த தி.மு.க., படிப்படியாக சறுக்கிக் கொண்டே வந்து, அக்கட்சியின் ஆலோசனை நிறுவனம் எடுத்த லேட்டஸ்ட் கணிப்பில் அ.தி.மு.க., முன்னிலைக்கு வந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் கட்சித் தலைமையில் ஏற்பட்ட பதற்றம் தான், தி.மு.க.,வை ஆபாச பேச்சு என்ற…
Read More
அதிமுக அமைச்சர்கள் வாய்விட்டு, திமுக அரசை பாராட்டி வர்றாங்க …!

அதிமுக அமைச்சர்கள் வாய்விட்டு, திமுக அரசை பாராட்டி வர்றாங்க …!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் பெரிதாக எந்தவிதமான விமர்சனங்களையும் வைக்கல...! அதற்கு காரணம், திமுக அரசின் செயல்பாடுகள்தான்.. ! வழக்கமா ஆளும் தரப்பு மீது விமர்சனங்களும், எதிர்ப்புகளும், குறைகளும் தற்போதைய நெருக்கடியான சூழலில்,நிறையவே வர ஆரம்பிக்கும்.  ஆனால், அதிமுக தரப்பே வாய்விட்டு, திமுக அரசை பாராட்டி வர்றாங்க ...! கொரோனா தடுப்பு செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே நான்கைந்து அமைச்சர்கள் ஸ்டாலினை வெளிப்படையாகவே பாராட்டிவிட்டார்கள். இந்நிலைல, ஓபிஎஸ்ஸும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார். 2 நாளைக்கு முன்னாடி ஓபிஎஸ் ஒரு அறிக்கை விட்டிருந்தார்.. அதில், "கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக வேறு நபர்களை பணியமர்த்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டுவதாக வந்த செய்தியை நான் கண்டித்ததோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கணும்னு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டிருந்தேன். இதனையறிந்த முதலமைச்சர், "தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்" என்ற உத்தரவாதத்தை…
Read More
அடுத்த பிரதமராக யோகியை முன்னிறுத்தும் ஆர் எஸ் எஸ் ? என்ன செய்யப் போகிறார் மோடி ?

அடுத்த பிரதமராக யோகியை முன்னிறுத்தும் ஆர் எஸ் எஸ் ? என்ன செய்யப் போகிறார் மோடி ?

“  உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தான் பிரச்சினை ? அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு தேர்தல் வரும் நிலையில், மோடி அடுத்தக்கட்டமாக என்ன செய்யப் போகிறார்ங்கிற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. ஒரு துறவி மாநில முதல்வராக உயர்வது என்பது அவ்வளவு சுலபமில்லை..இது பாஜகவில் மட்டுமே சாத்தியம். ஆர்எஸ்எஸ் பின்புலமும், பாஜகவின் வலுவும் உள்ள நிலையில் மட்டும்தான், இது சாத்தியமாகும்..! ஆனால், ஒரு சந்நியாசி இவ்வளவு அதிரடியாக செயல்படுவாரா என்று ஆச்சரியப்பட்டு போனார்கள்.. ஆரம்பத்தில் இந்துத்துவா சித்தாந்தத்தை இளைஞர்களை கொண்டே வலுப்படுத்தி கொண்டவர்தான் யோகி ஆதித்யநாத்..! கோரக்பூர் எம்பி தொகுதியை இளைஞர்கள் மூலம் தொடர்ந்து தக்க வைத்து கொண்டவர்.  இருந்தாலும், மத்தியில் ஆட்சியை பிடித்ததுமே பாஜகவுக்கு கூடுதல் தைரியம் பிறந்தது.. அதனால்தான், 2017-ல் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே, தேர்தலில் நின்று வெற்றியை பெறவும் முடிந்தது.. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் யோகிக்கு இணக்கமான போக்கு இருக்கவும், முதல்வர்…
Read More
மம்தா பானர்ஜிக்கு வெற்றிகள் எப்படி சாத்தியமாகின்றன?

மம்தா பானர்ஜிக்கு வெற்றிகள் எப்படி சாத்தியமாகின்றன?

தீ...தி - 5: மம்தா பானர்ஜிக்கு இருப்பது தைரியமா, திமிரா... வெற்றிகள் எப்படி சாத்தியமாகின்றன? கம்யூனிஸ்ட்டா, காங்கிரஸா என்பது மாறி, கம்யூனிஸ்ட்டா, திரிணாமுல் காங்கிரஸா என்ற நிலைக்கு தன் கட்சியை கொண்டுவந்து நிறுத்தினார் மம்தா. பிரதமரை அவமதித்த முதலமைச்சர்களின் கதை இங்கு நிறையவே இருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பலமுறை தான் யார் என்பதை காக்கவைத்து காட்டியிருக்கிறார் ஜெயலலிதா. வாஜ்பாய்க்கும் இது நடந்திருக்கிறது. இந்திய அரசியல் வரலாற்றில் நடக்காத ஒன்று இப்போது நடந்துவிடவில்லை. ஆனால், மற்ற பிரதமர்களைப் போல அல்லவே நரேந்திர மோடி. சர்வ வல்லமை பொருந்திய ஆட்சியாளர், அதுவும் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் கைகளுக்குள் அடக்கிவைத்திருக்கும் பெரும் பலசாலியான மோடியை இப்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் டீல் செய்ததைத்தான் டெல்லியால் இப்போது தாங்கிக்கொள்ள முடியவில்லை. மோடியை மட்டுமல்ல, அவரின் டாடியையும் இப்படித்தான் மம்தா டீல் செய்திருப்பார். ஏனென்றால், மம்தாவின் வரலாறு அப்படி! மம்தா பானர்ஜிக்கு எப்போதும் அசட்டுத் துணிச்சல் அதிகம்.…
Read More