அரசியல்

அடுத்த ரெய்டில் சிக்கப் போகும் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ்.

அடுத்த ரெய்டில் சிக்கப் போகும் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ்.

அடுத்த ரெய்டில் சிக்கப் போகும் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ்.இதுல ஓபிஎஸ் வழக்கம் போல தப்பிச்சிருவாருன்னு சொல்றாங்க ! மற்ற ரெண்டு பேரும் மாட்டப் போறது உறுதி. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரது ஃபைல்கள் மேலிடத்துக்கு சென்றுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்குது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதுலேருந்து மாசம் ஒரு மாஜிங்கிற மாதிரி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ரெய்டுகள் பாய்ந்து வருது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் எல்லாரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிகிட்டு வர்றாங்க.. இதில எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் மட்டும் இரண்டாவது முறை சோதனை நடத்தப்பட்டுருக்கு. ஆனாலும், இந்த சோதனைகளை எப்படியாவது அதிமுக முன்னாள் மாஜிக்கள் மோப்பம் பிடிச்சிடுறாங்க. இதனால், கட்சி மாநாட்டுக்கு எப்படி தயாராவாங்களோ அதேபோல சோதனைகளுக்கும் ரெடியாகவே இருக்கிறாங்க.. சோதனை நாளன்று எப்படியாவது 200க்கும் மேற்பட்டவர்களாவது குவிக்கப்படுறாங்க. உள்ளே சோதனைகள் நடைபெறும் அதேவேளையில் வெளியே தடபுடலாக விருந்துகள் அமர்க்களப்படுத்தப்படுது. கட்சி மாநாட்டுக்கு ஆள் சேர்க்கும்…
Read More
சிக்கும் மாஜிக்கள்: ஸ்டாலினிடம் போன ஃபைல்

சிக்கும் மாஜிக்கள்: ஸ்டாலினிடம் போன ஃபைல்

சிக்கும் மாஜிக்கள்: ஸ்டாலினிடம் போன ஃபைல் - துபாயில் இருந்து வந்ததும் கச்சேரி! அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரது ஃபைல்கள் மேலிடத்துக்கு சென்றுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதலே மாசம் ஒரு மாஜி என்பது போல, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ரெய்டுகள் பாய்ந்து வருகின்றன. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கி வருகின்றனர். இதில், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் மட்டும் இரண்டாவது முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த சோதனைகளை எப்படியாவது அதிமுக முன்னாள் மாஜிக்கள் மோப்பம் பிடித்து விடுகின்றனர். இதனால், கட்சி மாநாட்டுக்கு எப்படி தயாராவார்களோ அதேபோன்று சோதனைகளுக்கும் ரெடியாகவே இருக்கின்றனர். சோதனை நாளன்று எப்படியாவது 200க்கும் மேற்பட்டவர்களாவது குவிக்கப்படுகின்றனர். உள்ளே சோதனைகள் நடைபெறும் அதேவேளையில் வெளியே தடபுடலாக விருந்துகள் அமர்க்களப்படுத்தப்படுகின்றன. கட்சி மாநாட்டுக்கு ஆள் சேர்க்கும் டீம் ஒன்று இதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிகிறது.இந்த…
Read More
அண்ணாமலைக்கு எம்.பி பதவி ? எடப்பாடி பிளான் ! திட்டம் பலிக்குமா ?

அண்ணாமலைக்கு எம்.பி பதவி ? எடப்பாடி பிளான் ! திட்டம் பலிக்குமா ?

அண்ணாமலைக்கு எம்.பி பதவி ? எடப்பாடி பிளான் ! திட்டம் பலிக்குமா ? டெல்லியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் என அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து வந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் பிரிந்து தனித்தனியாகப் போட்டியிட்டது. கூட்டணி முறிந்தாலும் அதிமுக இன்னும் பாஜகவுடன் நட்பு பாராட்டி வருது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடவில்லையே தவிர பழையபடி அதிமுக உள் விவகாரங்களில் டெல்லியின் செல்வாக்கு கொஞ்சம் கூட குறையவில்லை. மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடலாம் என்ற முடிவில் தான் இரு கட்சிகளும் விலகின. அதிமுகவில் நுழைய சரியான தருணத்தை எதிர்பார்த்து வரும் சசிகலா டெல்லியின் நம்பிக்கையை பெற்று விட்டதாக சொல்கிறார்கள். அதனாலே அவர் துணிச்சலாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறாராம்.…
Read More
டிடிவியை கழற்றி விட சசிகலா முடிவு?

டிடிவியை கழற்றி விட சசிகலா முடிவு?

டிடிவியை கழற்றி விட சசிகலா முடிவு? பரபரப்பு தகவல்கள் டிடிவி தினகரனை கழற்றி விட சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சசிகலா- டிடிவி தினகரன் ஆகியோர் இடையே பனிப்போர் சமீபகாலமாக உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், டிடிவிடம் இருந்த மிக முக்கியமான பணப்பொறுப்பு காமெடி நடிகர் பெயரில் உள்ள நபருக்கு சென்று விட்டதாம். இதனால் டிடிவி தினகரன் கடும் அப்செட் அடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சசிகலா- டிடிவி இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஆரம்பித்ததாக தெரிகிறது. டிடிவியின் செயல்பாடு சசிகலாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக, தான் சொல்வதை சசிகலா கேட்க வேண்டும் என்று டிடிவி தினகரன் நினைத்தாராம். ஆனால், தற்போது டிடிவி சொல்வதை எதையும் சசிகலா கேட்பது இல்லையாம். மேலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன், டிடிவி தினகரனை கழற்ற விட வேண்டும் என்று முடிவோடு இருக்கிறாராம். முக்கியமாக, டிடிவி தினகரன் செயல்பாடு குறித்த அனைத்து விஷயங்களையும் திவாகரன்,…
Read More
கெடு விதித்த செந்தில் பாலாஜி…! ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை..? அதிர்ச்சியில் திமுக ?

கெடு விதித்த செந்தில் பாலாஜி…! ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை..? அதிர்ச்சியில் திமுக ?

கெடு விதித்த செந்தில் பாலாஜி...! ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை..? அதிர்ச்சியில் திமுக மின் வாரிய முறைகேடு குற்றச்சாட்டு குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் செபி நிறுவனத்திற்கு கடிதம் எழுத இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து அண்ணாமலை புகார் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மின்சார வாரியம் 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தத்தை அனைத்து விதிகளையும் மீறி நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு   வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிருந்தார். மேலும் இந்த நிறுவனம்  திமுகவுக்கு வேண்டிய நிறுவனம் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,  பி.ஜி.ஆர் நிறுவனத்தில் கோபாலபுரம் நிதி முதலீடு செய்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அவர் சொன்னார் என்பதை 24 மணி…
Read More
அமைச்சர் ராஜகண்ணப்பன் டிஸ்மிஸ் ?

அமைச்சர் ராஜகண்ணப்பன் டிஸ்மிஸ் ?

அமைச்சர் ராஜகண்ணப்பன் டிஸ்மிஸ் ? ஸ்டாலின் எடுக்கும் கடும் நடவடிக்கை! அமைச்சர் ராஜகண்ணப்பன் டிஸ்மிஸ் ? ஸ்டாலின் எடுக்கும் கடும் நடவடிக்கை போக்குவரத்துத் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியுள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார், சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று சோதனை நடத்தியது. இது ஊடகங்களில் பெருமளவில் கவனம் பெற்றது. ஆனால் அதற்கு முந்தைய தினமான மார்ச் 14ஆம் தேதி திங்கள் கிழமை தற்போதைய திமுக அமைச்சரை குறிவைத்தே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போதைய அமைச்சரவையை உருவாக்கும் போதே எந்தவிதமான புகார்களும் வரக்கூடாது, அப்படி வருமேயானால் சம்மந்தப்பட்டவர்களின் பதவி காலியாகும்ன்னு எல்லாருக்கும் எச்சரிக்கை பண்ணுனதா அப்போதே தகவல் வந்தது. ஆட்சிக்கு வந்த பத்து மாதங்களில் பெரியளவிலான விமர்சனம் எதுவும் திமுக அரசு மீது வரலை. ஆனால் ஊழல் புகார் ஒன்று திமுக அமைச்சரை…
Read More
சசிகலா கேம்பில் அதிகரிக்கும் “புலம்பல்கள்”..

சசிகலா கேம்பில் அதிகரிக்கும் “புலம்பல்கள்”..

இப்படியே போனா.. ரொம்ப கஷ்டம்தான்! சசிகலா கேம்பில் அதிகரிக்கும் "புலம்பல்கள்".. காரணம் என்ன தெரியுமா? அதிமுகவை எப்படியாவது மீட்க வேண்டும் என்று சசிகலா முயன்று கொண்டு இருக்கும் நிலையில்தான் அவருக்கு ஆதரவாக இருக்கும் சில நிர்வாகிகளே சசிகலா மீது நம்பிக்கை இழந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பாக எப்படியாவது அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் சசிகலா முயன்று கொண்டு இருக்கிறார். தேர்தல் தோல்வியால் அதிமுக இரட்டை தலைமை மீது அடிமட்ட தொண்டர்கள் பலர் அதிருப்தியில் இருக்கும் நிலையில்தான் எப்படியாவது இதை பயன்படுத்தி கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சசிகலா முயன்று கொண்டு இருக்கிறார். இதை மனதில் வைத்தே திருச்செந்தூர் யாகம், ஓ ராஜாவுடன் சந்திப்பு என்று அடுத்தடுத்த மூவ்களை செய்து வந்தார். ஆனால் இதுவரை சசிகலா நடவடிக்கை அனைத்திற்கும் அதிமுகவின் இரட்டை தலைமை அதிரடி பதிலடிகளை கொடுத்துள்ளது. Ads by…
Read More
அதிமுகவைத் துரத்தும் பாஜக ? நாடாளுமன்றத் தேர்தல்ல பாஜக ஜெயிக்கணும்னா அதிமுகவுடன் கூட்டணி வச்சே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு பாஜக தள்ளப்பட்டிருக்குது. சசிகலாவை மையமாகக் கொண்டு அதிமுகவிற்குள் ஒரு புயல் உருவாகியிருக்குது இது எல்லாருக்கும் தெரியும். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மிக அதிகமாக வாக்கு அறுவடை செய்யணும் அதற்கேற்ப பாஜக வியூகங்களை வகுத்து வருது.இதுவரை தோள் கொடுத்து வருகிற அதிமுகவுக்கு ‘பூஸ்ட்’ கொடுத்து பலமேற்ற பாஜக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுது. சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது, வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாகத்தான் இருக்கும்ங்கிற கருத்து அதிமுகவுக்குள் இருக்குது.மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் மீதமிருக்கும் ஒருசில இடங்களிலும் தனது வெற்றிக் கொடியைப் பறக்கவிடணும்ங்கிற வெறியோட திட்டமிட்டு அதற்கேற்பக் காய் நகர்த்திவருது பாஜக. கோவா தொடங்கி கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் எம்.எல்.ஏ.க்களைக் கொள்முதல் செய்து அந்தக் கட்சி ஆட்சி பீடத்தில்…
Read More
நிதி அமைச்சர் பிடிஆரை பதவியில் இருந்து தூக்குங்க…நெருக்கடி கொடுக்கும் டெல்லி!

நிதி அமைச்சர் பிடிஆரை பதவியில் இருந்து தூக்குங்க…நெருக்கடி கொடுக்கும் டெல்லி!

நிதி அமைச்சர் பிடிஆரை பதவியில் இருந்து தூக்குங்க…நெருக்கடி கொடுக்கும் டெல்லி! திருப்பி அடிக்கும் ஸ்டாலின் !மத்திய அரசின் நிதி உதவிகள் கிடைக்கணும்னா முதலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்கன்னு முதல்வர் ஸ்டாலினுக்கு டில்லியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் கசிஞ்சு வருது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்க வேற யாரையாவது போடுங்கன்னு ஸ்டாலினுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்திட்டு வருது.ஆட்சி, அதிகாரம், அரசியல் என அனைத்திலும் எப்போதும் பரபரப்பாக பேசப்படுபவர்கள் பட்டியலில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு.அமைச்சராக பொறுப்பேற்றதும் அவர் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிட்டு, தேசிய அளவில் கவனத்தை பெற்றாரு… இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், தமிழக அரசின் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், அதனை பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவித்து…
Read More
5 மாநில தேர்தலால்.. ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்!

5 மாநில தேர்தலால்.. ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்!

இப்படி ஆகிடுச்சே! 5 மாநில தேர்தலால்.. ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்! ரெடியாக காத்திருக்கும் 2 தலைகள் 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி தமிழ்நாட்டில் திமுக கட்சிக்கு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. தேசிய அரசியலில் கால் பதிக்க முயன்று வரும் திமுகவிற்கு இது சில நெருக்கடிகளை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலில் கடந்த சில நாட்களாக கவனம் செலுத்தி வருகிறார். முக்கியமாக மாநில முதல்வர்கள் பலர் பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் ஒன்று கூட முயன்று கொண்டு இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தில் இருக்கிறார். ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் இருவரும் எதிர்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்க முயன்று வரும் நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினும் இதற்கான முயற்சியில் களமிறங்கி உள்ளார். கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள்..…
Read More