அரசியல்

அதிமுக பொதுச்செயலாளராகும் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ்.,க்கு கல்தாவா?

அதிமுக பொதுச்செயலாளராகும் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ்.,க்கு கல்தாவா?

அதிமுக பொதுச்செயலாளராகும் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ்.,க்கு கல்தாவா? அதிமுக ஒற்றைத் தலைமை யாருங்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்குது. அதிமுக பொதுச்செயலர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி ! மீண்டும் முடங்கிய ஓபிஎஸ்? அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்ங்கிற கோரிக்கை எழுந்திருக்கிற நிலையில், அதற்கான போட்டியில், எடப்பாடி பழனிசாமி தான் முன்னணியில் இருக்கிறதா தகவல் வெளியாகி இருக்குது. தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இரட்டைத் தலைமை உருவாச்சு. இரண்டு அணிகளாக பிளவுபட்ட அதிமுகவை, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒண்ணா இணைச்சாங்க. அதனாலத்தான் இரட்டைத் தலைமை உருவாச்சு. அதிமுக ஒருங்கிணைப்பாளரா, ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக, எடப்பாடி பழனிசாமியும் நியமனம் செய்யும் வகையில், கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதிமுக தொடங்கியதில் இருந்தே ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்கி வந்த ரத்தத்தின் ரத்தங்கள், இரட்டைத் தலைமை உருவானதால், எந்தப் பக்கம் போறதுன்னுத் தெரியாம முழி பிதுங்கி நின்னாங்க..இன்னமும்…
Read More
திமுகவுக்கு மாற்று கட்சி யாருங்க?

திமுகவுக்கு மாற்று கட்சி யாருங்க?

உண்மையான எதிர்க்கட்சி பாஜகவா?, பாமகவா?, நாம் தமிழர் கட்சியா?... திமுகவுக்கு மாற்று கட்சி யாருங்க? அடுத்து ஆட்சியை பிடிப்பது நாங்கள் தான்னு சொல்லிக்கிறதுக்கு எல்லாக் கட்சிகளுக்கும் உரிமை இருக்குது. இன்றைய தேதியில் திமுகவுக்கு எதிராக நிறுத்திப் பார்க்கும் அளவுக்கு எந்த கட்சி சக்தி வாய்ந்ததாக இருக்குதுங்கிறதை தகவல்களுடன் பார்க்கலாம். திமுகவுக்கு மாற்று நாங்கள்தான்னு அதிமுகவை பின்னுக்கு தள்ளிட்டு பாஜக சுயதம்பட்டம் அடிச்சிட்டுவர, இல்லை...இல்லை.... நாங்கள்தான் மாற்று கட்சி என்று கிளம்பியுள்ளது பாமக. யார் என்ன சொன்னாலும், எந்த காலத்திலும் இங்கு திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று கூலாகச் சொல்லுது அதிமுக. என்னதான் அதிமுக சொன்னாலும் உண்மையான எதிர்க்கட்சியா அதிமுக செயல்படலை.இவர்களுக்கு மத்தியில், 2021 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மூன்றாவது இடம் பிடித்த நாம் தமிழர் கட்சியின் எதிர்கால நிலைதான் என்ன? இந்த நான்கு கட்சிகளுக்கும் உள்ள பிளஸ், மைனஸ் என்னன்னு பாக்கலாம்? 10 ஆண்டுகள் ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத நிலையில்,…
Read More
அரசியலில் குதிக்கும் விஜய்! பிரசாந்த் கிஷோருடன் ரகசிய  சந்திப்பு? அதிர்ச்சியில் திராவிடக் கட்சிகள் ?

அரசியலில் குதிக்கும் விஜய்! பிரசாந்த் கிஷோருடன் ரகசிய சந்திப்பு? அதிர்ச்சியில் திராவிடக் கட்சிகள் ?

தென்னிந்தியத் திரையுலகில் அதிகம் வசூலிக்கக்கூடிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் தளபதி விஜய். அவர் சிறு குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை பொறாமைப்படக்கூடிய ரசிகர்களை நீண்ட காலமாக தக்கவைத்து வருகிறார். சமீப காலங்களில் கவர்ந்திழுக்கும் நட்சத்திரம் அவரது ரசிகர்களாலும் மற்ற அரசியல் கட்சிகளாலும் ஒரு அரசியல் தலைவராக கருதப்படுறார். உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் கணிசமான வெற்றியைப் பதிவு செய்தது, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பெரும் சக்தியாக மாறக்கூடும் என்ற யூகங்கள் கிளம்பி வருது. இதற்கிடையில், பிரபல அரசியல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோரை விஜய் ரகசியமாக சந்தித்து அரசியலுக்கு வருவது குறித்து விவாதித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்குது. பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்ஆகியோருக்கு உதவிய புத்திசாலித்தனமான உத்திகளை உருவாக்கியதற்காக கிஷோரின் நிறுவனமான ஐ-பேக் நிறுவனம் புகழ் பெற்றது. ஸ்டாலின் ஆட்சியைப் பிடிக்க காரணமாக…
Read More
அரசு ஊழியர்களின் ஓட்டுக்கு வேட்டு வைத்த பி டி ஆர் ? தர்ம சங்கடத்தில் ஸ்டாலின் ?

அரசு ஊழியர்களின் ஓட்டுக்கு வேட்டு வைத்த பி டி ஆர் ? தர்ம சங்கடத்தில் ஸ்டாலின் ?

அரசு ஊழியர்களின் ஓட்டுக்கு வேட்டு வைத்த பி டி ஆர் ? தர்ம சங்கடத்தில் ஸ்டாலின் ? அரசு ஊழியர்களின் ஆதரவைப் பெற்ற கட்சி என்ற பெயர் தி.மு.கவுக்கு இருந்து வரும் நிலையில், அக்கட்சியும் தற்போது அரசு ஊழியர்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருது. தேர்தலுக்கு முன்னால பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்ன்னு தி.மு.க உறுதியளித்த நிலையில, இப்போ பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட வாய்ப்பில்லைன்னு சொல்லியிருப்பது அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் பொதுவா தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தி.மு.கவுக்கு ஆதரவாக இருப்பார்கள்ன்னு சொல்லப்படுவதுண்டு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2003ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் வீட்டுக்கு அனுப்பியது உள்ளிட்ட காரணங்களால் அக்கட்சியின் மீது அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்தார்கள். இதனாலேயே 2004ல்…
Read More
பொதுச் செயலாளராகும் எடப்பாடி ! சசிகலா மறைமுக ஆதரவு ?

பொதுச் செயலாளராகும் எடப்பாடி ! சசிகலா மறைமுக ஆதரவு ?

பொதுச் செயலாளராகும் எடப்பாடி ! சசிகலா மறைமுக ஆதரவு ? அப்போ ஓபிஎஸ் கதி ? சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வெளிவந்த பிறகு அவரது அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கணும்? எடப்பாடி பழனிசாமி என்ன செஞ்சுகிடடிருக்கிறாருங்கிறதப் பத்தி விரிவா பார்க்கலாம். அதிமுகவின் பொதுச்செயலாளர் நான் தான்னு சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. சசிகலாவை நீக்கி பிறப்பிக்கப்பட்ட தீர்மானம் செல்லும்னு உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்குது. அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் சசிகலாவுக்கு இந்த தீர்ப்பு சரிவையும், எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கான க்ரீன் சிக்னலையும் கொடுத்திருக்குது. நான்காண்டு சிறை தண்டனை நிறைவடைந்து சென்னை திரும்பிய சசிகலா நம்மை நோக்கி அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வருவாங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தாரு ஆனா ஏமாந்து போய்ட்டாரு. டிடிவி தினகரனும் இந்த கருத்தை தொடர்ந்து பொது வெளியில் பேசிக்கிட்டு வந்தாரு. ஓ.பன்னீர் செல்வமே வரவேற்க வந்தாலும்…
Read More
அதிமுக அடிமடியில் கை வைத்த சசிகலா.. அதிர்ந்த எடப்பாடி

அதிமுக அடிமடியில் கை வைத்த சசிகலா.. அதிர்ந்த எடப்பாடி

30 எம்எல்ஏக்களாமே".. மாஸ்டர் பிளான் டெல்லி.. அதிமுக அடிமடியில் கை வைத்த சசிகலா.. அதிர்ந்த எடப்பாடி 30 எம்எல்ஏக்களாமே.. இதுவரை மறைமுகமாகவே அரசியல் செய்து வந்த சசிகலா, தற்போது களத்தில் அதிரடியாக குதித்துள்ளார்.. எடுத்த எடுப்பிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு பகீர் கலக்கத்தையும் தந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அரசியல் பயணத்தை அதிரடியாக துவக்கவிருக்கிறார் சசிகலா. அதனை வெளிப்படையாக அவர் சொன்னதைத் தொடர்ந்து, சசிகலாவின் சமூகமான முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் தொடர்புகொண்டு விவாதிக்கத் துவங்கியிருக்கிறார்.  ஓய்வு பெற்ற அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சசிகலாவின் சிபாரிசில் முக்கியத் துறைகளில் கோலோச்சியவர்கள். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக இருந்து வருகிறார்கள். பட்டென இப்படி முடிவு எடுத்துட்டாரே சசிகலா.. அதிரும் எடப்பாடி பழனிசாமி.. புருவத்தை உயர்த்தும் திமுக செல்வாக்கு சிறையில் இருந்து சசிகலா விடுதலையான பிறகு அவருக்கும் சம்பளம்…
Read More
சசிகலா தனிக்கட்சி ! அதிர்ச்சியில் திமுகவும் அதிமுகவும் ?

சசிகலா தனிக்கட்சி ! அதிர்ச்சியில் திமுகவும் அதிமுகவும் ?

அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் ஒரு ஷாக் செய்தி அரசியல் களத்தில் சுத்திக்கிட்டிருக்குது.. காரணம் என்ன்னா சசிகலா தரப்பிலிருந்து வெளி வந்து கொண்டிருக்கும் முக்கிய தகவல்தான்..! தொண்டர்களுடன் ஆடியோ ரிலீஸ், ஆன்மீக சுற்றுப்பயணம்ன்னு மறைமுகமான நடவடிக்கைகள் சசிகலாவுக்கு சறுக்கலைத்தான் தந்ததுன்னு சொல்லலாம். சசிகலாவோட மெத்தனம் தான் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பலத்தை தந்திடுச்சின்னு சொல்றாங்க. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்ல, அமமுகவில் இணைந்து தேர்தலை சசிகலா சந்தித்திருந்தால், இந்த அளவுக்கு சசிகலா பலத்தை இழந்திருக்க மாட்டார்ன்னு அரசியல் விமர்சகர்கள் சொல்றாங்க. எப்படியும் குறைந்தபட்சம் 10 சதவீத வாக்குகளையாவது பெற வாய்ப்பு இருந்திருக்கும்.. அதிமுகவுக்கும் ஒரு பயத்த காட்டுன மாதிரியாகவும் இருந்திருக்கும்.. அமமுக என்ற கட்சியையே சசிகலா விரும்பாதது மட்டுமில்லாம, அக்கட்சியை கலைக்கச்சொல்லி தினகரனை வற்புறுத்தி வந்ததும், அதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பையும் யாராலும் மறக்கவும் முடியாது மறுத்துவிடவும் முடியாது. இப்போதைக்கு சசிகலா என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பார்ங்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கு.. அமமுகவுடன்…
Read More

அண்ணாமலை எல்லா விதத்திலும் குடைச்சல் கொடுக்கிறார்,

அண்ணாமலை எல்லா விதத்திலும் குடைச்சல் கொடுக்கிறார்,.. நிம்மதியாக ஒப்பந்தம் போடமுடியலை... தமிழகத்தில் நாமதான் ஆட்சியில் இருக்கிறோமா?இல்லை பாஜக இருக்குதான்னு நேரடியா முக்கிய 2 ம் நம்பர் புள்ளியிடம் புலம்பி தீர்த்து இருக்கிறாராம் அந்த அமைச்சர்..! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளும் கட்சியை நோக்கி அடிக்கடுக்காக குற்றசாட்டுகளை முன்னவைச்சுகிட்டு வருகிறார்.. அதோடு ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பதில் கொடுத்தால்... அண்ணாமலை மறுநாளே கையில் பேப்பருடன் வந்து, எந்த அமைச்சர் குற்றசாட்டு வைத்தாரோ அவரை பற்றிய பல்வேறு புள்ளி விவரங்களை வெளிடுகிறார்... இதில் அதிகம் சிக்கியது அண்ணாமலையின் சொந்த ஊர்கார அமைச்சர்தான்.., இது ஒருபுறம்ன்னா 24 மணி நேரத்தில் அண்ணாமலை முதல்வரின் துபாய் பயணம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்கலைன்னா வழக்கு போடுவோம்ன்னு மிரட்டல் விடுத்தார் ஆர்எஸ் பாரதி... ஆனால் தற்போது 180 மணி நேரம் கடந்தும் அமைதியாக இருக்கிறது திமுக... இப்படிப்பட்ட சூழலில்.. கடந்த தேர்தலுக்கு அதிகமாக செலவு…
Read More
டிடிவிக்கு டெல்லி வைக்கும் செக்?

டிடிவிக்கு டெல்லி வைக்கும் செக்?

அவருக்காக லாபி பண்ணாதீங்க.. கடுகடுத்த சசிகலா! வேறு வழியே இல்ல.. டிடிவிக்கு டெல்லி வைக்கும் செக்? சசிகலா.. டிடிவி தினகரன் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணியாக பிரிந்தது. அப்போது இரட்டை இல்லை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் உள்ளது. டிடிவி தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைதும் செய்தனர். பல்வேறு மோசடி வழக்குகளில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் என்பவர்தான் இதற்கு புரோக்கர் பணிகளை செய்து, டிடிவியை ஏமாற்றியதாகவும் புகார் உள்ளது.இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் ஏப்ரல் 8-ஆம் தேதி ஆஜராக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.டிடிவி தினகரன் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக வழக்கு உள்ளது. முன்னதாக…
Read More

மல்லுக்கட்டும் அமைச்சர்கள் -அரசு செயலாளர்கள்.? டிரான்ஸ்பருக்காக காத்திருக்கும் அதிகாரிகள்.?

மல்லுக்கட்டும் அமைச்சர்கள் -அரசு செயலாளர்கள்.? டிரான்ஸ்பருக்காக காத்திருக்கும் அதிகாரிகள்.? திமுக அரசு பதவியேற்று 11 மாதங்கள் முடிஞ்சிருக்கிற நிலையில் அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே விரைவில் மிகப்பெரிய அளவில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை அமைத்தது. இதனை தொடர்ந்து திமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்தது. 10 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஆட்சியை பிடித்த திமுக பலதரப்பட்ட வாக்குறுதிகளையும் தேர்தலின் போது கொடுத்தது. இதனையடுத்து கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றியும் வருது.இருந்தாலும் ஒரு சில நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க முடியால் திமுக அரசு கொஞ்சம் திணறிக்கிட்டுதான் இருக்குது. இந்தநிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், திட்டங்களைத் தீட்டுவதிலும், அதை செயல்படுத்துவதிலும் அமைச்சர்கள் மற்றும் அரசுத்தறை செயலாளர்கள் இடையே பனிப்போர் ஆரம்பிச்சாச்சு. இந்த நிலையில்…
Read More