அரசியல்

பாஜக பள்ளப்பட்டிக்குள்ள போகும் ! அண்ணாமலை சவால் !!

பாஜக பள்ளப்பட்டிக்குள்ள போகும் ! அண்ணாமலை சவால் !!

பாஜக பள்ளப்பட்டிக்குள்ள போகும் ! அண்ணாமலை சவால் !! பாஜக உறுப்பினராக இருக்கும் அண்ணாமலை எங்கள் ஊருக்குள் வர விடமாட்டோம் என சில இஸ்லாமிய குடியிருப்புக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நாமெல்லாம் இந்தியாவில் இருக்கின்றோமா இல்லை ஆப்கானிஸ்தானில் ஈரானில் இருக்கின்றோமா என நினைத்து பார்க்க தோணுது! நடப்பது ஜமாத் தேர்தல் அல்ல, இஸ்லாமிய தலைவருக்கான தேர்தல் அல்ல. இது தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் ! அதில் எங்கள் ஊருக்குள் அவர் வரகூடாது, இவர் வர கூடாதுன்னு சொல்றதெல்லாம் மிகபெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். அந்த மக்கள் சொல்வது போல இந்துக்களும் இதர மதத்தினரும் சொல்ல ஆரம்பித்தால் இங்கு முழு வன்முறையும் குழப்பமும்தான் மிஞ்சுமே தவிர வேறொன்றும் மிஞ்ஞாது. ஒரு  வாதத்துக்கு அண்ணாமலை வரகூடாது என்றால் இதற்கு முன் அண்ணாமலை எம்.எல்.ஏவாக இருந்து அவர்களை வஞ்சித்திருக்க வேண்டும், அல்லது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவிர்த்திருக்க வேண்டும் அல்லது எங்கேயாவது ஒரு இடத்தில் மத…
Read More
மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி ? தேர்தல் நடக்குமா ?

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி ? தேர்தல் நடக்குமா ?

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி ? தேர்தல் நடக்குமா ? மேற்கு வங்க தேர்தல் முடியட்டும்.. அடுத்து டெல்லி சர்க்கார்தான்.. மோடி இடத்துக்கு குறி வைக்கும் மம்தா...மோடியா லேடியா ? மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியமைத்த பிறகு எங்களுடைய அடுத்த குறி,..மத்தியில் ஆட்சி அமைப்பதுதான் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  ... கொல்கத்தாவில் நடந்த பிரசார கூட்டத்தில் ம பேசுகையில் , மேற்கு வங்கத்தை அம்பான் புயல் தாக்கிய பிறகு நிவாரணப் பணிகளுக்காக கோடிக்கணக்கில் எனது அரசு செலவிட்டது புயல் பாதிப்பு ஏற்பட்டபோது நாங்கள் மக்களுடனேயே இருந்தோம் .  அவர்களுக்காகப் பணியாற்றினோம் . அப்போது பாஜக தலைவர்கள் எங்கே சென்றார்கள் ? மக்கள் பிரச்னைக்காக அவர்கள் எப்போதும் முன் நின்றதேயில்லை.அப்படீன்னு மம்தா பானர்ஜி பேசியிருக்காங்க..இப்போது தேர்தல் வருகிறது என்றவுடன் ஹெலிகாப்டர்களில் பண மூட்டைகளுடன் வருகிறார்கள் மக்களைக் கவர்ந்து ஓட்டுக்களை திருடிச்…
Read More
விழித்திடு தமிழா !! விழித்திடு!!!

விழித்திடு தமிழா !! விழித்திடு!!!

யார் தெரியுமா? ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற வேட்பாளர்? மருத்துவர் எழிலன்? Tv விவாதங்களின் போது மருத்துவர் எழிலன்னு அடிக்கடி நம்ம vijay tvல கூட வருவாரே அவரேதான். திமுக ஊடகம் மூலமாக வளர்த்த இந்து மத விரோதி. இன்றைக்கு திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளர். அதுவும் இந்து மத கடவுளை அசிங்க அசிங்கமா, தொடர்ந்து கேவலமாக பேசி வரும் ஒருவரை வேட்பாளராக போட்டுவிட்டு, இந்துக்கள் கோவிலுக்கு போக மானியம் கொடுக்குதாம் இந்த திமுக. அதுவும் இந்து கோவில்கள் வருமானத்திலிருந்தே. கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கருப்பர் கூட்டத்தை பின்னால் இருந்து இயக்கும் மிக முக்கிய குற்றவாளிதான் எழிலன். குற்றப்பின்னணி உள்ள அந்த வழக்கு விசாரணையில் இவரும் ஒருவர் என்பதை இந்துக்கள் அறியவும். இந்துக்களையும் இந்து கடவுள்களையும் மிக, மிக கேவலமாக பேசும் மனிதர். மதமாற்றத்திற்கு துணை போகும் நபர். இயேசு அழைக்கிறார் பால் தினகரனின் மிக…
Read More
கமல் கட்சியின் பொருளாளர் வீட்டில் கணக்கில் வராத ரூ.11.15 கோடி ?

கமல் கட்சியின் பொருளாளர் வீட்டில் கணக்கில் வராத ரூ.11.15 கோடி ?

ஊழலை ஒழிக்கப்போவதாக கூறும் கமல் கட்சியின் பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.11.15 கோடி சிக்கியுள்ளது. கொங்குமண்டலத்தில் தலைவிரித்தாடும் ஊழலை ஒழிக்கவே கோவையில் போட்டி என்று கமல் கூறியிருந்தார். கமல் கட்சியின் மாநில நிர்வாகியே அமைச்சருக்கு நெருக்கமாக இருந்து கொண்டு டெண்டர் பெற்றது அம்பலமானதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.மக்கள் நீதி மய்ய மாநில பொருளாளர் சந்திரசேகரனின் அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திடம் இருந்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை, 450 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்முதல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். 'அனிதா டெக்ஸ்காட்' நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2019ல் மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொருளாளராக, நியமிக்கப்பட்டார்.இவருடைய நிறுவனம் மற்றும் வீடுகளில், நேற்று முன்தினம், வருமான வரித்துறை அதிகாரிகள் 'ரெய்டு' நடத்தி, ஆவணங்களையும், பணத்தையும் கைப்பற்றி உள்ளனர். ஆனால் முழுமையான விபரங்கள் எதுவும் இன்னும் தெரியவில்லை. சந்திரசேகரனின் நிறுவனம், தமிழக சுகாதாரத் துறையின்…
Read More
பாஜகவின் 8 வியூகங்கள் என்ன? கொங்கு மண்டலத்துக்கு தனித்திட்டம்

பாஜகவின் 8 வியூகங்கள் என்ன? கொங்கு மண்டலத்துக்கு தனித்திட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: பாஜகவின் 8 வியூகங்கள் என்ன? கொங்கு மண்டலத்துக்கு தனித்திட்டம் `சட்டமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களில் வென்றுவிட வேண்டும்' என்ற முனைப்பில் தமிழக பா.ஜ.க இருக்கிறது. பிரதமரின் கோவை வருகை, சமுதாயத் தலைவர்களைச் சந்திப்பது என பா.ஜ.க நிர்வாகிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வியூகம் என்ன? இந்து வாக்கு வங்கி! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன், தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற நாளில் இருந்தே மாற்றுக் கட்சிகளில் இருந்து பலரும் பா.ஜ.கவில் ஐக்கியமாகத் தொடங்கினர். தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, ஆயிரம் விளக்குத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கு.க.செல்வம், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு, நடிகர் ராதாரவி, இசைமைப்பாளர் கங்கை அமரன், நடிகை நமீதா எனப் பலரும் பா.ஜ.கவில் இணைந்தனர். இவர்களைத்…
Read More
இருபது திமுக “வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்!

இருபது திமுக “வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்!

இருபது திமுக "வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்! மார்ச் 12ம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்த வேட்பாளர் பட்டியல் முழுக்க முழுக்க மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக ஐபேக்கிலிருந்து கூக்குரல்கள் கேட்கிறது. கூடுதல் தொகுதிகளை ஜெயிக்க வேண்டும் என்றால் சுமார் 25 தொகுதிகளை மாற்றிட வேண்டும் என ஐபேக் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே திமுகவில் 25 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் கொடுக்கப் போவதில்லை என்கிற பதிவு நாம் போட்டிருந்தோம். இப்போ அந்த பிரச்சினை தான் திமுகவில ஓடிக்கிட்டு இருக்கு. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க வேட்பாளர் பட்டியலை மார்ச் 12-ம் தேதி அறிவித்தார் ஸ்டாலின். அறிவித்த நேரத்திலிருந்து இதுவரை பல இடங்களில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. கட்சியினர் ஒருபக்கம் பிரச்னை கிளப்பினால், ஐபேக் நிர்வாகிகள் மறுபக்கம் பிரச்னை கிளப்பி வருகிறார்கள். இந்த தேர்தலில் தம்பிங் மெஜாரிட்டியுடன் ஜெயிக்கணும்னா சுமார் 25 தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றிட வேண்டும் என ஐபேக்…
Read More
தேமுதிகவின் தள்ளாட்டமோ இன்னும் அடங்காமல் உள்ளது..!

தேமுதிகவின் தள்ளாட்டமோ இன்னும் அடங்காமல் உள்ளது..!

அதிமுக கூட்டணி இல்லாத நிலையில், அமமுகவின் கூட்டணியும் இல்லாத நிலையில், திமுகவின் கதவும் அடைக்கப்பட்ட நிலையில், அந்த முடிவைத்தான் தேமுதிக எடுக்க போகிறதா? ரொம்ப நாளாகவே அதிமுக தலைமையானது தேமுதிகவை கண்டு கொள்ளவில்லை.. அக்கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கி, பிரேமலதாவின் பேச்சு, விஜயகாந்த்தின் உடல்நிலை இதெல்லாம் பார்த்து கூட்டணியை உறுதி செய்யாமல் தயங்கியே இருந்தது. அதைவிட முக்கியமாக பாமகவை சரிக்கட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தது.. ஒருகட்டத்தில் தேமுதிக வந்தால் வரட்டும், வராவிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு அதிமுக தலைமை வந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த சமயத்தில்தான் திமுகவுடன் தேமுதிக மறைமுக பேச்சுவார்த்தை என்ற செய்திகள் பறந்தன.. 10 சீட்கள் வரை தருவதாக திமுக சொல்லியும், அதை தேமுதிக ஏற்கவில்லை.. இதை பார்த்ததும் சற்று கலக்கமடைந்த அதிமுக, திமுகவுக்கு ஒரு லாபமும் கிடைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பேச்சுவார்த்தையை துவங்கியது.. இதை பார்த்ததும் திமுகவோ, தேமுதிகவுக்கான கூட்டணி கதவை இழுத்து மூடிவிட்டது. ஆனால், அதிமுகவில் பேச்சுவார்த்தை…
Read More
மக்கள் சிந்தித்து வாக்களித்தால் வருங்கால தமிழகம் வளம்பெறும்

மக்கள் சிந்தித்து வாக்களித்தால் வருங்கால தமிழகம் வளம்பெறும்

தமிழகம் குட்டிச்சுவராக, முட்டாள்களின் கூடாரமாக, மடையர்களின் இருப்பிடமாக கேடுகெட்டு நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.கவும் போட்டிபோட்டுக்கொண்டு அறிவித்துக்கொண்டிருக்கும் மாதம் 1000 ரூபாய் இலவசம் 1500 ரூபாய் இலவசம் என்ற தேர்தல்கால அறிவிப்புகள் சான்றாகிக்கொண்டு இருக்கின்றது. இலவசங்களையும், இட ஒதுக்கீடுகளையும் மாதாமாதம் பணத்தையும் விட்டெறிகிறேன் என்று சொன்னால் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓட்டுப் போடுவார்கள் என்ற மக்கள் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கைதான் இதற்குக் காரணம். அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. தமிழக மக்கள் அவ்வளவு மடையர்களாக இருக்கிறார்கள் . தேர்வு எழுதாமல் பாசாகிவிட வேண்டும். படிப்பறிவில் போட்டிபோடாமல் இடஒதுக்கீட்டில் கல்வி, வேலை பெற வேண்டும் உழைக்காமல் மாதந்தோறும் காசு வரவேண்டும் என்பது போன்ற கேவலமான எண்ணங்கள் மக்களுக்கு வந்திருப்பதுதான் இதற்கு முழுமுதற்காரணம். எனக்கு ஓட்டுக்குக் காசு கிடைத்தால் போதும் உழைக்காமல் பணம் வந்தால் போதும் படிக்காமல், தேர்வு எழுதாமல் பட்டம் கிடைத்தால் போதும், அறிவுப் போட்டி இல்லாமல் ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தால்…
Read More
 தமிழகத்தில் மது விலக்கு குறித்து பேசாத தேர்தல் அறிக்கைகள்…?

 தமிழகத்தில் மது விலக்கு குறித்து பேசாத தேர்தல் அறிக்கைகள்…?

தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு கேள்விக்குறி தானா? அதிமுக திமுக, பாமக, மக்கள் நீதி மய்யம் என ஒரு சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வரும் நிலையில்....இதுவரை ஒரு அரசியல் கட்சிகள் கூட மதுவிலக்கு தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றால் நாங்கள் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கு சட்டத்திற்காகத்தான் என்று திமுகவின் தற்போதைய தலைவர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மதுவிலக்கு வேண்டி போராட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜவாஹிருல்லா ஆகியோர் சார்பாக இதுவரை மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தமிழக கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், தற்போது, பெண்கள் பெரிதும் எதிர்பார்ப்பது மதுவிலக்கு. ஆனால், மது விலக்கிற்காக, 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருவதாக சொல்லிக்…
Read More
25 சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு கெட்-அவுட் சொன்ன ஐபேக்?!

25 சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு கெட்-அவுட் சொன்ன ஐபேக்?!

25 சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு கெட்-அவுட் சொன்ன ஐபேக்?! - க்ராஸ் செக் செய்யும் ஸ்டாலின் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. எனினும், கழகங்களின் கூட்டணிக் கணக்குகள் இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக தி.மு.க.வில் விருப்ப மனுக்களைப் பெற்று, நேர்காணலையும் தொடங்கிவிட்டது தி.மு.க. தலைமை. தற்சமயம் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் உட்பட 99 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். விருப்ப மனு நிகழ்வின்போது இந்த 99 பேரும் மீண்டும் சீட் கேட்டு விருப்ப மனு அளித்தனர். இவர்களது தொகுதிகளைக் கேட்டு இன்னும் பலர் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். ஏற்கனவே, தொகுதி வாரியாக ஐவர் மற்றும் மூவர் பட்டியல் எனப்படும் உத்தேச வேட்பாளர் பட்டியலை தலைமைக்குக் கொடுத்துவிட்டது ஐபேக். ஐபேக் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்ததால், முழுமையாக அதனை நம்பாமல் அப்பட்டியலை ஆய்வு செய்ய ஸ்டாலின் தனியாக குழு அமைத்து, அவர்கள்…
Read More