அரசியல்

போலீஸ் ஓட்டுக்கும் பணம்!

போலீஸ் ஓட்டுக்கும் பணம்!

அ.தி.மு.க., அமைச்சர்கள் ஒருத்தர் கூட வெற்றி பெறக்கூடாது' என்பதில், ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். குறிப்பாக, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ராஜேந்திர பாலாஜி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரை தோற்கடிக்க என்ன வேண்டுமானாலும்செய்யலாம் என, அறிவாலயத்தில் இருந்து கீழ் மட்டம் வரை தகவல் போயிருக்கிறது. முந்தைய தேர்தல்களில், இப்படி குறி வைத்து தாக்கும் வியூகங்கள் இருந்ததில்லை. இப்போது, தி.மு.க., அந்த வழியில் செல்வதைக் கண்டு, முதல்வர், - துணை முதல்வருக்கு கடும் கோபம். எனவே, தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை வீழ்த்த, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என, கட்சி நிர்வாகிகளுக்கு, அவர்கள் பச்சைக்கொடி காட்டினர்.இதையடுத்து, அடையாளம் காட்டப்பட்ட தொகுதிகளில், தி.மு.க.,வினர் போலவே கரை வேட்டி கட்டி, அ.தி.மு.க.,வினர் தேர்தல் வேலையில் கலந்து, முக்கிய தகவல்கள் அனைத்தையும் திரட்டி, மேலே அனுப்பி வருகின்றனர். உளவுத் துறைக்கு தகவல் அவ்வாறு, திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து மேலிடத்துக்கு, 27ம் தேதி காலை…
Read More
அம்மாவின் ஆசி பெற்ற அண்ணாமலை” !

அம்மாவின் ஆசி பெற்ற அண்ணாமலை” !

தமிழகத்தில் எதிர்வரும் சட்ட சபை தேர்தலில் அதிமுக  கூட்டணியில்  பாஜக  போட்டியிடுகிறது. முன்னதாக 40 தொகுதிகள் வரை எதிர்பார்த்து கொண்டிருந்த பாஜகவுக்கு இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் 20 தொகுதிகளை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. இதில் கர்நாடகாவில் டிஸ்பியாக இருந்து பணியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். பாஜக பொறுத்தவரையில் அதிமுக - திமுக இரு திராவிட கட்சிகளையுமே ஒன்றாகத்தான் பார்ப்பதாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால்,அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் திமுகவை ஒற்றை எதிரியாக பாஜக வேட்பாளர்கள் விமர்சித்து வருகின்றனர். தேசிய கட்சியை மாநிலத்தில் நிறுவி தமிழகத்திலும் பாஜக கொடியை தலைமை செயலகத்தில் பறக்க விடும் இலக்கைத்தான் பாஜக கொண்டுள்ளது. அதிமுகவுக்கு…
Read More
தோல்வியிலிருந்து தப்பிக்க சசிகலா மந்திரம்! அதிமுக அமைச்சர்களின் அதிரடி மாற்றம்!!

தோல்வியிலிருந்து தப்பிக்க சசிகலா மந்திரம்! அதிமுக அமைச்சர்களின் அதிரடி மாற்றம்!!

தோல்வியிலிருந்து தப்பிக்க சசிகலா மந்திரம்! அதிமுக அமைச்சர்களின் அதிரடி மாற்றம்!! தேர்தல் நெருங்க, நெருங்க பயத்தில் சசிகலா குறித்து நல்லவிதமாக பேசி அனுதாபம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ​எங்கே தோல்வி தங்களை தழுவி விடுமோ? என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்கள் அதிமுகவில் உள்ள சில மூத்த அமைச்சர்கள். காரணம் அமமுக கட்சி அதிமுகவை பதம் பார்த்து விடும் என்பதே களநிலவரம். ஆகையால் தேர்தல் நெருங்க, நெருங்க பயத்தில் சசிகலா குறித்து நல்லவிதமாக பேசி அனுதாபம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனையொட்டியே சசிகலா பற்றிய பேச்சில் பக்குவமாக பேசி வருகிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அடுத்து டி.டி.வி.தினகரனை எதிர்த்து சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது நாங்கள் வீண் பழி சுமத்தவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயற்கையான முறையிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர்…
Read More
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பில் சந்தேகம்., படு கேவலமாக பேசிய ஆ ராசா.! கனிமொழி ரகசிய கண்டனம்.!*

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பில் சந்தேகம்., படு கேவலமாக பேசிய ஆ ராசா.! கனிமொழி ரகசிய கண்டனம்.!*

  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் ஆ ராசா., தனது பிரச்சார உரையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமியின் பிறப்பில் சந்தேகம் எழுப்பி பேசி இருப்பது, தமிழக மக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுகல இது போல் பேசுறதுக்குன்னு நாலாந்தர பேச்சாளர்கள் இருக்கிறாங்க.அந்த வேலைய இப்ப ராசா எடுத்துகிட்டாரு.பதிலுக்கு கலைஞர் குடும்பத்தப் பத்தி அதிமுக காரங்க பேச ஆரம்பிச்சா என்னாகும். ஆனா எடப்பாடியார் கவர்னருக்கும் டிஜிபிக்கும் புகார் அனுப்பியிருக்கிறார்.அதிமுககாரங்களை அமைதியாக இருக்கும் படி சொல்லிட்டாரு. இந்த செய்தியில் திமுக எம்.பி., ஆ ராசா கூறிய வார்த்தையை, எழுத முடியலைங்கிறத வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.தமிழகத்தின் முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவரையே இந்த வார்த்தை சொல்லி பேச முடியுமா? ங்கிற அளவுக்கு திமுக எம்.பி., ஆ ராசா பேசி இருப்பது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எங்களுக்கும் இது அதிர்ச்சி தான். இது மிகவும் கண்டனத்துக்கு உரியது.…
Read More
ஓரிடத்தில் கூட தாமரை மலராது ? டெல்லிக்கு பறந்த ரிப்போர்ட் அதிர்ச்சியில் பாஜக ?

ஓரிடத்தில் கூட தாமரை மலராது ? டெல்லிக்கு பறந்த ரிப்போர்ட் அதிர்ச்சியில் பாஜக ?

  அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடுகிறது தமிழக பாஜக! போட்டியிடும் 20 வேட்பாளர்களில் பலருக்கு எப்படி சீட் கிடைத்ததுன்னு கனமான புகார்கள் டெல்லிக்குப் பறந்துகிட்டிருக்காம்.. புகார்களைப் பார்த்து கட்சியின் தேசிய தலைமை அதிர்ச்சியடைந்திருக்கிறது. தேர்தல் முடியட்டும், அப்போது தெரியும் எங்களின் அக்னிப் பார்வை” என இப்போதே பற்களைக் கடிக்கிறதாம் டெல்லி. இதற்கிடையே, பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் நிலவரங்கள் எப்படி இருக்கிறதுன்னு மத்திய உளவுத்துறையிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறது டெல்லி தலைமை. கடந்த ஒரு வாரத்தில் 20 தொகுதிகளையும் இருமுறை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் உளவு ஆட்கள். ஒரு தொகுதியில் கூட பாசிட்டிவ் ரிசல்ட் வரலையாம். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உளவுத்துறை, ரிப்போர்ட்டை அனுப்பலாமா? வேண்டாமா? என யோசித்ததாம். இது தொடர்பாக நடந்த விவாதத்தில், நமக்கு எதற்கு வம்பு? என்ன ரிசல்ட் வந்ததோ அதனை அனுப்பி வைத்துவிடுவோம்னு முடிவெடுத்து, உண்மையான ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஓரிடத்தில் கூட தாமரை மலராது என்கிற…
Read More
புள்ளி விவரங்களுடன் ஸ்டாலினுக்கு பதிலடி; அடித்து விளாசும் ஓபிஎஸ்…!

புள்ளி விவரங்களுடன் ஸ்டாலினுக்கு பதிலடி; அடித்து விளாசும் ஓபிஎஸ்…!

தமிழகமெங்கும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரச்சாரம் செய்தார். பின்னர் இன்று சேலம் வந்து தனியார் ஓட்டலில் தங்கிய சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓட்டலுக்குச் சென்று நேரில் சந்தித்தார். அப்போது அவரை ஓ பி எஸ் பொன்னாடை போர்த்து வரவேற்றார். பின்னர் இருவரும் தனி அறையில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர். அப்போது அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்துர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்திற்காக கரூர் புறப்பட்டு சென்றார்.] அதே சமயம் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் . சேலம் மாவட்டம், எடப்பாடியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்,…
Read More
வெல்லமூட்டை பழனிச்சாமி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன வரலாறு !

வெல்லமூட்டை பழனிச்சாமி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன வரலாறு !

நான் விவசாயி என்றார் பழனிச்சாமி. வேட்புமனுவில் விவசாய நிலமே இல்லை என்று போட்டுவிட்டார். இப்போது நான் டிராக்டர் ஓட்டுவேன். மண்வெட்டி பிடிப்பேன் என்கிறார். அவர் ஆரம்பத்தில் விவசாயி அல்ல. வெல்ல மூட்டை வியாபாரி. வெல்ல மூட்டை பழனிச்சாமி என்றே அழைப்பார்கள். வெல்லமூட்டை பழனிச்சாமி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன வரலாறு இது. வெல்ல வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியல் மூலம் பரவலாக அறியப்பட்டதற்கு முன்னரே, ஒரு கொலை வழக்கில் அடையாளம் காணப்பட்டு, அந்தப் பகுதியில் அறிமுகமானவர் பழனிசாமி. பங்காளிகள் சூழ வாழ்ந்து வந்தவர் பழனிசாமி. தன் குடும்பத்துக்கும் பங்காளி குடும்பத்துக்கும் பாதை பிரச்னையில் சண்டை மூண்டது. கொலை வரை நீண்டது. இதில் எதிர்தரப்பைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொலையில் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்தவர்கள் தலைமறைவாகினர். அவர்களில் ஒருவர்தான் எடப்பாடி கே.பழனிசாமி. கட்டப்பஞ்சாயத்து, சமரசத்தால் சாட்சிகள் பல்டி அடித்தனர். வழக்கு தள்ளுபடியாகி கொலை வழக்கில் இருந்து மீண்டனர் பழனிசாமி தரப்பினர்.…
Read More
பாசகவின் தேர்தல் அறிக்கை.. !

பாசகவின் தேர்தல் அறிக்கை.. !

பாசகவின் தேர்தல் அறிக்கை.. தமிழர்களுக்கு 1.5 இலட்சம் வேலை வாய்ப்பு...!!! எப்படி? நெய்வேலியில் 1508 பேரில் 8 பேர் தமிழர் பொன்மலையில் 510 பேரில் 5 பேர் தமிழர் கடந்த நான்கு ஆண்டுகளாக.. பொதுத்துறை நிறுவனங்களில் 1% கூட தமிழர்கள் இல்லை... அது போலவா??? மத்திய அரசு நிறுவனங்கள்ல தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை குழி தோண்டி பொதைச்சாச்சு ? தமிழகத்தை மேம்படுத்துவோம்..! எப்படி? அஞ்சு வருஷமா மதுரை எய்ம்ஸ்சில் அடையாளமா ஒரே ஒரு செங்கல் இருக்கே அது மாதிரியா சார்... தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் 15 ஆயிரம் கோடியை கொடுக்காமல் அபகரித்துக் கொண்டீர்களே.. அது போலவா சார் ?? தமிழன் கட்டிய கோயில்களை தனியார் வாரியம் மூலம் நிர்வாகிப்போம்..! எப்படி? ஆயிரக் கணக்கான ஏக்கர் காட்டை அழித்து சிவனை வழி பட இலட்சங்கள் வசூலிக்கின்றீர்களே..! அது போலவா?? ஏற்கனவே இந்து கோயில்கள் வருமானத்தையும் கோயில் நிலங்களையும் அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆட்டையப்…
Read More
அதிமுக நிர்வாகிகளின் குமுறல் ? இ.பி.எஸ்.,  ஓ.பி.எஸ்., காதில் விழுகிறதா?

அதிமுக நிர்வாகிகளின் குமுறல் ? இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., காதில் விழுகிறதா?

தேர்தல் கமிஷன், என்ன தான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணித்தாலும், போகவேண்டியவை போய்க் கொண்டு தான் இருக்கின்றன. ஆளும் கட்சியில், வேட்பாளர்களுக்கான, 'ஆதரவு' நேற்று முன்தினம் இரவு, தலைமையிடம் இருந்து வந்து சேர்ந்து விட்டதாக தகவல் உலவுகிறது. அதே நேரம், அந்த ஆதரவு, வேட்பாளர்களால், நிர்வாகிகளுக்கு முறையாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி குரல்கள் கேட்கின்றன. அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் நம்மிடம் மனம் விட்டு பேசினார்கள். ஆதங்கத்தை கொட்டினார்கள். அதன் தொகுப்பு இது: கட்சிக்கு இது மிகவும் சவாலான தேர்தல். ஆனால், அவசர கோலத்தில் தேர்தலை எதிர்கொள்கிறது. அடிப்படையா செய்ய வேண்டிய எந்த பணிகளையும் செய்யவே இல்லை. கடந்த, 2016 தேர்தல் வரையிலும், கூட்டணிக் கட்சியினரை உள்ளடக்கிய தொகுதி கமிட்டி,ஒன்றிய கமிட்டி, நகர கமிட்டி, கிளை கமிட்டி போட்டு தேர்தல் வேலை நடந்தது. அந்த கமிட்டிகள் மூலம் தான் மக்களை குஷிப்படுத்தும் வேலை நடக்கும். அது சரியாக நடக்கிறதா என தலைமை கழகம்…
Read More