அரசியல்

வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தி.மு.க ஆர்வம் காட்டவில்லை ?

வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தி.மு.க ஆர்வம் காட்டவில்லை ?

  வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தி.மு.க ஆர்வம் காட்டவில்லை' என வன்னிய அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. இதுதொடர்பாக அறவழியில் போராடவும் அவை ஆயத்தமாகி வருகின்றன. என்ன நடக்கிறது? கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளன்று, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஒன்று (MBC-V) ஏற்படுத்தப்பட்டு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. `இது தற்காலிகமானதுதான். சாதிகள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரித்த பிறகு 6 மாதம் கழித்து மசோதா மாற்றியமைக்கப்படும்' எனவும் பேரவையில் அப்போது எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அ.தி.மு.க அரசு வழங்கிய உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் பேசி வந்தனர். தேர்தல் பிரசாரத்தில் அவர்கள் பேசும்போது, `இந்த உள்ஒதுக்கீடு தற்காலிகமானதுதான்' என்றனர். இதன்மூலம் தென்மாவட்ட மக்கள் மத்தியில்…
Read More
ஊழல் வழக்குலேருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு எஸ்.பி.வேலுமணி யோசிச்சுகிட்டே இருக்காராம்.?

ஊழல் வழக்குலேருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு எஸ்.பி.வேலுமணி யோசிச்சுகிட்டே இருக்காராம்.?

கடந்த 4 ஆண்டுகளாக கோவை மாவட்ட அதிமுக.வைப் பொறுத்தவரை யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு சர்வ வல்லமை படைத்தவராக வலம் வந்தவர் தான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இப்போ சப்த நாடியும் ஒடுங்கி ஊழல் வழக்குலேருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிச்சுகிட்டே இருக்காராம்.ஆட்சியில இருக்கும் போது யாரையும் மதிக்கலை காரணம் என்னன்னா  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமுமாக இருந்த எஸ்.பி வேலுமணி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கோவை மாவட்டத்தில் சீனியர்களாக இருந்த அதிமுக முன்னாள் நிர்வாகிகளை ஒவ்வொருவராக ஓரங்கட்டி கட்சியில் தலை தூக்க விடாம பார்த்து கொண்டார். எஸ்.பி.வேலுமணியால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுச்சாமி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கத்தை எதிர்த்து அரசியல் பண்ணத் துணிந்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள் கோவை மாவட்ட அதிமுக முன்னனி நிர்வாகிகள். கிணத்துக்கடவு எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக.வின் அமைப்புச் செயலாளராகவும் முன்னாள் அமைச்சராகவும் உள்ள செ.தாமோதரன், முன்னாள் அமைச்சரும் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மீது…
Read More
எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அணி திரளும் அதிமுக முன்னாள் நிர்வாகிகள்.

எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அணி திரளும் அதிமுக முன்னாள் நிர்வாகிகள்.

கோவை மாவட்ட அதிமுக.வைப் பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாக இருந்து வந்தவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. முதலமைச்சர் பதவியை இழந்த எடப்பாடி பழனிசாமிக்கு வலது கையாக திகழ்ந்த அவர், கடந்த நான்காண்டுகளில் கோவை மாவட்டத்தில் சீனியர்களாக இருந்த அதிமுக முன்னாள் நிர்வாகிகளை ஒவ்வொருவராக கட்டம் கட்டி படுகுழியில் தள்ளினார். அந்த வகையில், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுச்சாமி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர்கள் எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கத்தை தகர்க்க துணிந்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள் கோவை மாவட்ட அதிமுக முன்னனி நிர்வாகிகள். செ.தாமோதரன்…. கிணத்துக்கடவு எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக.வின் அமைப்புச் செயலாளராகவும் முன்னாள் அமைச்சராகவும் உள்ள செ.தாமோதரன், முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் மீது தனிப்பட்ட முறையில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலர் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். இவர்களது ஆதரவாளர்கள் பெரும்பான்மையானோர், கடந்த நான்காண்டுகளாக எஸ்.பி.வேலுமணியால் பழிவாங்கப்பட்டவர்கள். அதனால், அதிமுக ஆட்சியை இழந்த பிறகு இனிமேலும் எஸ்.பி.வேலுமணியின் ஆணவப் போக்கிற்கு ஏன் கட்டுப்பட்டு நடக்க…
Read More
அ.தி.மு.க-வில் அறிக்கைப் போர் பஞ்சாயத்து ஓய்ந்திருக்கிறது. !

அ.தி.மு.க-வில் அறிக்கைப் போர் பஞ்சாயத்து ஓய்ந்திருக்கிறது. !

அ.தி.மு.க-வில் அறிக்கைப் போர் பஞ்சாயத்து இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆளுக்கொரு அறிக்கையை தனித்தனியாக வெளியிட்டதும், பன்னீரின் அறிக்கைகள் அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுது. இதனைத் தொடர்ந்து உஷாரான அ.தி.மு.க தலைமை, பன்னீரின் அறிக்கைகளை அ.தி.மு.க-வின் லெட்டர் பேடில் இருந்தே வெளியாக நடவடிக்கை எடுத்தது. இதன்படி, மே 24-ம் தேதி கொரோனா தடுப்புப் பணிகளில் தி.மு.க-வினர் தலையிடுவதை தடுக்கக் கோரியும், மே 25-ம் தேதி இ பதிவு முறையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்திருப்பதை சுட்டிக் காட்டியும் பன்னீரிடமிருந்து அ.தி.மு.க லெட்டர் பேடில் அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், இந்த அறிக்கைகள்கூட அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்படவில்லை. அ.தி.மு.க ஐ.டி விங் பக்கத்தில் மட்டும் பதிவேற்றியிருக்கிறார்கள். கட்சியின் தலைவரான பன்னீர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுதான் வருகிறார். "அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர் பதவிதான் உச்சபதவி. அந்தப் பொறுப்பை வகித்திருப்பவர் வெளியிடும்…
Read More
எதை பத்தியும் கவலையே படாத சீமான்.. ஆன்லைனில் செம பிஸி.. தம்பிகள் குஷி

எதை பத்தியும் கவலையே படாத சீமான்.. ஆன்லைனில் செம பிஸி.. தம்பிகள் குஷி

2009-ம் ஆண்டு நாம் தமிழர் இயக்கமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு அடுத்த ஓராண்டில் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியாக மாற்றப்பட்டது. ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களைவைத் தேர்தல் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. முதன்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, 4,58,104 வாக்குகளைப் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07 சதவிகிம் பெற்று கட்சிகளின் பட்டியலில் ஒன்பதாமிடத்தைப் பெற்றது. அந்தத் தேர்தலில், பொதுத்தொகுதியில், பட்டியலின வேட்பாளர்கள்; பெண்களுக்கு அதிக இடங்களில் வாய்ப்பு; அரசியல்ரீதியாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு; தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இல்லாதவர்களுக்கு வாய்ப்பு; திருநங்கையை வேட்பாளராக்கியது எனப் பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டார் சீமான். அதைத் தொடர்ந்து நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் இருபது தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், இருபது தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும்  களமிறங்கினார் சீமான். ஒட்டுமொத்தமாக 16, லட்சத்து 45,…
Read More
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் அத்துமீறல் ?

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் அத்துமீறல் ?

சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் , ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்வபம் அம்பலமானது . இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் , ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்தனர் . இந்த விவகாரத்தில் பத்ம சேஷாத்ரி பள்ளி மீதும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன . இந்த விவகாரம் சாதிய ரீதியாக அணுகப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  இது குறித்து பள்ளியில் மாணவிகள் புகார் அளித்த போது அதை நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்குப் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தனது டிவிட்டரில், “சென்னையில் உள்ள மரியாதைக்குரிய பத்மா சேஷாத்ரி பள்ளியில் மூன்று கிளைகளில் 10000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதை ஒரு ஞானி மற்றும் தியாகி ஆகிய பிராமணர்கள் நிர்வகிக்கின்றனர். இங்கு மாணவியிடம்…
Read More
அதிமுக தரப்பே வாய்விட்டு, திமுக அரசை பாராட்டி வர்றாங்க …!

அதிமுக தரப்பே வாய்விட்டு, திமுக அரசை பாராட்டி வர்றாங்க …!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் பெரிதாக எந்தவிதமான விமர்சனங்களையும் வைக்கல...! அதற்கு காரணம், திமுக அரசின் செயல்பாடுகள்தான்.. ! வழக்கமா ஆளும் தரப்பு மீது விமர்சனங்களும், எதிர்ப்புகளும், குறைகளும் தற்போதைய நெருக்கடியான சூழலில்,நிறையவே வர ஆரம்பிக்கும்.  ஆனால், அதிமுக தரப்பே வாய்விட்டு, திமுக அரசை பாராட்டி வர்றாங்க ...! கொரோனா தடுப்பு செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே நான்கைந்து அமைச்சர்கள் ஸ்டாலினை வெளிப்படையாகவே பாராட்டிவிட்டார்கள். இந்நிலைல, ஓபிஎஸ்ஸும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.  2 நாளைக்கு முன்னாடி ஓபிஎஸ் ஒரு அறிக்கை விட்டிருந்தார்.. அதில், "கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக வேறு நபர்களை பணியமர்த்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டுவதாக வந்த செய்தியை நான் கண்டித்ததோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கணும்னு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டிருந்தேன். இதனையறிந்த முதலமைச்சர், "தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்" என்ற உத்தரவாதத்தை…
Read More
து.முதல்வர் பதவி இல்லையா? முதல்வர் பதவியை மறந்துடுங்க !

து.முதல்வர் பதவி இல்லையா? முதல்வர் பதவியை மறந்துடுங்க !

து.முதல்வர் பதவி இல்லையா? முதல்வர் பதவியை மறந்துடுங்க கட்சியும் இருக்காது ரங்கசாமியை நெருக்கும் பாஜக ? புதுச்சேரியில் 24 நாட்களுக்கு பின் எம்.எல்.ஏக்கள் மட்டும் பதவியேற்ற நிலையில் துணை முதல்வர் பதவியை பெறாமல் ஓயப் போவது இல்லை என கங்கனம் கட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு முன்பு இருந்தே என்.ஆர். காங்கிரஸ், பாஜக இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. காரைக்காலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுவையில் அடுத்து பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்றார்.இதில் கடுப்பாகிப் போன என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் பதறிப் போன பாஜக, ரங்கசாமியிடம் மன்றாடி கூட்டணியை தக்க வைத்துக் கொண்டது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சியை கைப்பற்றியது. முதலில் என்.ஆர். ரங்கசாமி மட்டும் முதல்வராக…
Read More
அதிமுகவில் தனிப்பெரும் தலைவராகிறார் இபிஎஸ் ! வெளியேற்றப்படும் ஓபிஎஸ் ?

அதிமுகவில் தனிப்பெரும் தலைவராகிறார் இபிஎஸ் ! வெளியேற்றப்படும் ஓபிஎஸ் ?

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே தனது வாரிசாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை அடையாளம் காட்டி விட்டுத்தான் மறைந்தார்.ஆனால் மறைந்த ஜெயலலிதா அம்மையார் எனக்கு பிறகும் அதிமுக இருக்கும் என்று சொன்னாரே தவிர யாரையும் வாரிசாக அறிவிக்கலை. ஓபிஎஸ்ஸை தற்காலிக முதலமைச்சராகத்தான் தேர்ந்தெடுத்தார். அவரை அரசியல் வாரிசாக அறிவிப்பதற்கு தகுதியானவரும் இல்லை.அதே சமயம் திருநாவுக்கரசு இன்றைக்கும் அதிமுகவில் இருந்திருந்தால் அவர் அதிமுகவை வழி நடத்தியிருப்பார்.ஆனால் சசிகலாவால் விரட்டப்பார். அப்படியானால் அதிமுகவை யார் வழிநடத்துவது ? இபிஎஸ்ஸுக்கு அடிச்சது யோகம் ! சந்தையில் மாட்டை ஏலத்தில் பிடிப்பதைப் போல் கூவத்தூரில் எம்எல்ஏக்களை ஏலத்தில் எடுத்து முதலமைச்சராக இபிஎஸ் பதவியேற்றார் எடப்பாடி சிறந்த நிர்வாகியும் கிடையாது, சிறந்த தலைவரும் கிடையாது ? அனைத்து தரப்புக்குமான தலைவரும் கிடையாது ! ஆனால், கடும் உழைப்பாளி என்பதை நிருபித்துவிட்டார் இந்த சட்டமன்ற தேர்தலில்ல. கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு கடுமையான போட்டியை தந்திருக்கிறார் ! இன்றைக்கு…
Read More
தமிழக தேர்தலில் பாஜக ரூ.260 கோடி கறுப்புப்பணம் செலவிட்டதா?:

தமிழக தேர்தலில் பாஜக ரூ.260 கோடி கறுப்புப்பணம் செலவிட்டதா?:

நடந்து முடிந்த தமிழக தேர்தலில் பாஜக ரூ.260 கோடி கறுப்புப்பணம் செலவிட்டதா?: நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்ட பரபரப்பு தகவலால் அரசியல் வட்டாரங்கள் அதிர்ச்சி..!! நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 260 கோடி ரூபாய் வரை கறுப்புப்பணத்தை செலவிட்டிருக்கலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. பாஜக வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் 13 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று அக்கட்சியை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்ட தகவல் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்விக்கான காரணம் குறித்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் அறிமுகமாகியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் எனும் வசதியில் விவாதம் ஒன்று நடந்துள்ளது. பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் நடந்த உரையாடலில் பேசிய பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர், பாஜகவில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் 13 கோடி ரூபாய் கொடுத்திருக்காங்கனு நான் கேள்விப்பட்டதாக கூறியுள்ளார். தேர்தலில் தோற்றவர்களும், வெற்றி பெற்றவர்களும் கட்சிக்கு முறையாக கணக்கு கொடுத்துள்ளார்களா என்றும் அவர் கேள்வி…
Read More