அரசியல்

“லூஸ்-டாக் வேண்டாம்”.பிடிஆருக்கு திமுக மேலிடம் அறிவுரை?’

“லூஸ்-டாக் வேண்டாம்”.பிடிஆருக்கு திமுக மேலிடம் அறிவுரை?’

"லூஸ்-டாக் வேண்டாம்".. ஸ்டாலின் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்- பிடிஆருக்கு திமுக மேலிடம் அறிவுரை?' .. சிறப்பான அறிவிப்பு! #Chennai "லூஸ்-டாக் வேண்டாம்".. ஸ்டாலின் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்- பிடிஆருக்கு திமுக மேலிடம் அறிவுரை?!  நிறுத்துங்க.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு திமுக தலைமை எச்சரிக்கை? இளங்கோவன் பேட்டியின் பின்னணி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் செய்லபடும் விதம் திமுக மேலிடத்தை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தி மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கக் கூடாது என்று, கட்சி மேலிடம் அவருக்கு எச்சரிக்கை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ்.இளங்கோவன், அளித்துள்ள ஒரு பேட்டி இதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.  தமிழகத்தைப் பொறுத்தளவில், பிற அமைச்சர்களை விடவும், எப்போதும் செய்திகளில் அடிபடக் கூடிய அமைச்சர் பெயர் என்றால் அது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர்தான். மெத்த படித்தவர், பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் நாட்டிலேயே…
Read More
பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்துள்ள ஸ்டாலின் அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து ஒரு பட்டியல் தயாரித்துள்ளாராம். அதுல சரியா செயல்படாத அமைச்சர்களை கழட்டிவிட அமைச்சரவையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வர உள்ளார். மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று நான்கு மாதங்கள் நிறைவடைஞ்சிருக்குது. பத்தாண்டுகளுக்கு அப்புறமா ஆட்சிக் கட்டிலில் திமுக ஏறியிருக்கும் நிலையில் பழைய விமர்சனங்கள், புகார்கள் இனி வரக்கூடாதுங்கிறதுல ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாரு.. அதனாலே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்றாரு. விமர்சனங்களை தவிர்ப்பதற்காக உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்தாரு. ஸ்டாலினின் நிர்வாகம் குறித்து பாராட்டு தெரிவிப்பவர்கள் கூறும் முக்கியமான விஷயம், அமைச்சர்களை சுதந்திரமாக இயங்க ஊக்குவிக்கிறாருங்கிறதுதான்.இத கொரோனா சமயத்தில் எல்லா அமைச்சர்களும் ஓடியாடி வேலை செஞ்சதப் பாக்க முடிஞ்சது. அதனாலே அவங்களால் சிறப்பாக செயல்பட முடிஞ்சதுன்னு பாராட்டு பத்திரங்கள் வாசிக்கப்பட்டது. ஆனால் ஸ்டாலினின் இந்த அணுகுமுறையை எத்தனை அமைச்சர்கள் துறை வளர்ச்சிக்கு பயன்படுத்துறாங்க. எத்தனை பேர் தனது வளர்ச்சிக்கு பயன்படுத்துறாங்கங்கிற கேள்வி வந்தது.…
Read More
சேகர் ரெட்டி மேட்டரில் திமுக அமைச்சர் பெயர்.

சேகர் ரெட்டி மேட்டரில் திமுக அமைச்சர் பெயர்.

சேகர் ரெட்டி மேட்டரில் திமுக அமைச்சர் பெயர். முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்.. சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் ஏற்கெனவே உள்ள பெயரில் அப்போதைய அதிமுகவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயரும் இருந்தது. இந்தநிலையில இப்போ திமுகவில் இணைஞ்சு அமைச்சராக உள்ள அவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதா தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டிருக்குது.  சேகர் ரெட்டி டைரி விவகாரம் இப்போ மீண்டும் சூடுபிடிச்சிருக்குது.. இப்போ யார் இந்த சேகர் ரெட்டின்னு பாப்போம் வேலூர் அருகே தொண்டான் துளசி என்ற பகுதியை சேர்ந்தவர்தான் சேகர் ரெட்டி. தெலுங்கு, தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இவர் தொடக்கத்தில சென்னைக்கு ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு தினக்கூலியாகவே வந்திருக்கிறாரு. அதுக்கு பின்னால அங்கு கொஞ்சம் கொஞ்சமாக யூனியன் அளவில் பெரிதாக உயர்ந்து தனக்கு நெருக்கமானவர்களை பணிக்கு எடுக்கும் கான்ட்ராக்டராக மாறியிருக்காரு.. அப்போதே இவருக்கான அரசியல் தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியிருக்குது. ரயில்வே யூனியன்…
Read More
திமுக கூட்டணி ! அதிருப்தியில் காங்கிரஸ்..?

திமுக கூட்டணி ! அதிருப்தியில் காங்கிரஸ்..?

திமுக கூட்டணிக்குள் கசமுசா... அதிருப்தியில் காங்கிரஸ்..! ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ரொம்ப சொற்பமான எண்ணிக்கையில் இடங்களை அளித்து நோகடித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ரொம்ப சொற்பமான எண்ணிக்கையில் இடங்களை அளித்து நோகடித்துள்ளதாக கூறப்படுகிறது.உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி என்றால், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி, எத்தனை சதவீத தொகுதியில் கட்சிகள் போட்டி என்பதை அறிவிப்பார்கள். ஆனால், 9 மாவட்டங்களில் மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், கூட்டணியில் உள்ள கட்சிகள் எத்தனை சதவீதம் இடங்களில் போட்டி என்பது இன்று வரை வெளிப்படையாக திமுக, அதிமுக கூட்டணிகள் அறிவிக்கவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே அதிமுக கூட்டணி வேட்பாளர் பட்டியலை வெளியிட…
Read More
சாதாரண போலீஸ்காரராக இருந்தவருக்கு இத்தனை கல்லூரிகளா..?

சாதாரண போலீஸ்காரராக இருந்தவருக்கு இத்தனை கல்லூரிகளா..?

சாதாரண போலீஸ்காரராக இருந்த ஜேப்பியாருக்கு இத்தனை கல்லூரிகளா..? இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களான்னு எல்லாரும் ஆச்சரியப்படுறாங்க.! ஜேப்பியார் கல்வி குழுமத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் 91.04 ஏக்கர் நிலம் செம்மஞ்சேரியில் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2010 கோடி ரூபாய்ன்னு சொல்றாங்க. ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்த செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் 91.4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் மாணவிகள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டிருக்கு. 20 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி 91.04 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டிருக்குது. சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி, தமிழ்நாடு நில மேம்பாட்டு ஆணையர் நாகராஜ் இவர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு அரசுக்கு சொந்தமான இடம்னு அறிவிப்பு பலகை வைச்சிட்டாங்க. மீட்கப்பட்ட நிலத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மா.சுப்பிரமணியன், தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த்…
Read More
உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்?

உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்?

உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு, நடிகர் விஜய் அனுமதி அளிச்சிருக்கிறதா தகவல் வெளியாகி இருக்குது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியில் நடிகர் விஜய், அரசியலில் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளதுனோட முன்னோட்டம்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டிங்கிறாங்க. தமிழகத்தில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்கள் உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை, சென்னை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து சமீபத்தில் ஆலோசனை நடத்தியிருக்காரு. அப்போ விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் பிரவேசத்தை பத்தி விரிவாக விவாதிச்சிருக்காங்க. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புறவங்க சுயேச்சையாக போட்டியிடலாம்ன்னு நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் பச்சைக் கொடி காட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய்யோட அனுமதி இல்லாம…
Read More

உள்ளாட்சி தேர்தலில் சிதறும் வாக்குகள்…

உள்ளாட்சி தேர்தலில் சிதறும் வாக்குகள்... இந்த அரசியல் கட்சிகளுக்கு எப்படி வந்தது தனித்து நிற்கும் துணிச்சல்..? உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை எந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பதைவிட உள்ளூரில் நிற்கும் வேட்பாளரின் சொந்த செல்வாக்கை வைத்தே வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பல கட்சிகளும் தனித்து களம் காண துணிந்து முடிவெடுத்துள்ளன. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என களமிறங்கியபோதே வாக்கு வங்கி சிதறின. இந்நிலையில் அந்த கூட்டணிகளில் இருந்து பல கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன.   அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து தோல்வியுற்றதால் பாமக தனித்து போட்ட்யிடும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மற்றும் வட மாவட்டங்களில் கணிசமான வாக்குவங்கி பா.ம.க-வுக்கு உண்டு. ஆகையால் தடாலடியாக…
Read More
பல நூறு கோடி ரூபாய் நில மோசடிகளுக்கு ‘தானசெட்டில்மென்ட்’ ட்டை கேடயமாக பயன்படுத்திய மாஜி கே.சி.வீரமணி

பல நூறு கோடி ரூபாய் நில மோசடிகளுக்கு ‘தானசெட்டில்மென்ட்’ ட்டை கேடயமாக பயன்படுத்திய மாஜி கே.சி.வீரமணி

கோடிக்கணக்கான நில மோசடிகளுக்கு 'தானசெட்டில்மென்ட்' ட்டை கேடயமாக பயன்படுத்திய மாஜி அமைச்சர். கே.சி.வீரமணி.இதுதான் ஆதாரத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையில் மாட்டறதுக்கு காரணம்.? பினாமி பெயர்ல வாங்குன நிலங்களுக்கு செட்டில்மென்ட் பத்திர முறையை கேடயமாக பயன்படுத்தியிருக்காரு அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணின்னு திடுக்கிடும் குற்றச்சாட்டுகள வைக்கின்றாங்க அறப்போர் இயக்கத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கே.சி.வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டால் பரபரப்பு ஏற்பட்டது எல்லாருக்கும் தெரியும்.அதிமுக ஆட்சிக் காலத்தில் பெரும் சர்ச்சைகளுக்கும் நில மோசடிப் புகார்களுக்கும் உள்ளானவர் கே.சி.வீரமணி. இப்போ வருமானத்துக்கு அதிகமாக 654% சொத்து குவிச்சதா லஞ்ச ஒழிப்புத் துறையினர் கே.சி.வீரமணி மேல வழக்குப் பதிவு செஞ்சிருக்காங்க.. இதனடிப்படையில் தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துனாங்க.  தானசெட்டில்மென்ட் மூலம் மோசடி பண்ணியிருக்காரு. கே.சி.வீரமணி, அவரு பத்திரவுப் பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர். அதனால் பத்திரப் பதிவு துறையில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறதோ அத்தனை ஓட்டைகளையும்…
Read More
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை… எடப்பாடி சசிகலா இணைவார்களா ?

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை… எடப்பாடி சசிகலா இணைவார்களா ?

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை... எடப்பாடி சசிகலா இணைவார்களா ? இது தான் இப்ப ஹாட் டாபிக்கா போய்க்கிட்டிருக்கு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சூடு புடிச்சு போய்க்கிட்டிருக்கிற நெலைல இதை எப்படி சந்திக்கிறதுங்கிற வகையில் அரசியலில் இரண்டு துருவங்களா இருக்கிறமாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை ஒண்ணா சேத்து வைக்க அதிமுக சீனியர்கள் சிலர் படுதீவிரமான முயற்சிகளை எடுத்துட்டு வர்றதா சொல்றாங்க . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கு தமிழகத்தை உலுக்கியது.எல்லாருக்குமே தெரியும். இந்த சம்பவத்தில் ஓம் பஹதூர்ங்கிற காவலாளி கொல்லப்பட்டார். அப்புறம் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதுன்னு பரபரப்பாகப் பேசப்பட்டுச்சு. இந்த வழக்கு பல மர்ம முடிச்சுகளுடன் தொடர்ந்து போய்க்கிட்டே இருக்குது. கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களாக சொல்லப்பட்டவர்கள் அடுத்தடுத்து சினிமா…
Read More
அலெக்ஸ்சாண்டர் ஸ்டைலில் ரவியை களமிறக்கிய பாஜக.. !

அலெக்ஸ்சாண்டர் ஸ்டைலில் ரவியை களமிறக்கிய பாஜக.. !

கருணாநிதிக்கு ஒரு அலெக்ஸாண்டன்னா ஸ்டாலினுக்கு ஆர்.என் ரவியா ? கவர்னர் அலெக்ஸ்சாண்டர வச்சு காங்கிரஸ் கட்சி எப்படி கருணாநிதிக்கு பிரஷ்ஷர் கொடுத்தாங்களோ அதே ஸ்டைலில் ரவியை களமிறக்கிய பாஜக.. ஸ்டாலினுக்கு கொடைச்சல் குடுக்கவா? தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிற ஆர்என் ரவி கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாரு. அங்க பல்வேறு மாவட்ட பொறுப்புகளை வகித்து வந்தாரு. 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். பீகாரை சேர்ந்தவர்ன்னாலும் கேரளாவில் இருந்த காரணத்தால் தென்னிந்திய அரசியல் இவருக்கு அத்துப்படி. இவரின் தொடர் பணிகள் காரணமா டெல்லியில் கவனம் பெற்றவர் அப்படியே சிபிஐக்கு போனாரு. சிபிஐ மூலமாக பல்வேறு மாநிலங்களுக்கு முக்கியமான விசாரணைகளை நடத்தி கவனம் பெற்றவர்.இதன் காரணமாகவே மத்திய அரசால் கவனிக்கப்பட்ட ஆர்என் ரவி புலனாய்வு பிரிவுக்கு மாற்றல் ஆனாரு. அங்கிருந்துதான் அவரின் உண்மையான ஆட்டம் தொடங்கியதுன்னு சொல்றாங்க. இந்த சமயத்தில்தான் தன்னை மிகவும் ஸ்டிரிக்ட் அதிகாரி என்று ஆர்என் ரவி வெளிப்படுத்திக்கிட்டாரு..…
Read More