அரசியல்

நிதியமைச்சர் மாற்றமா? ஸ்டாலின் அதிருப்தி!

நிதியமைச்சர் மாற்றமா? ஸ்டாலின் அதிருப்தி!

[5:06 pm, 06/09/2021] N.SHANKAR: ஐபேக்லேருந்து அரசு ஊழியர்கள் வரை மோதல்களுக்கும், சர்ச்சைகளுக்கும் காரணமாகின்றது வரும் நிதி அமைச்சர் மேல திமுக தலைமை கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருந்தப்போ, அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டாரு.. அப்போ திமுகவோட ஐடி விங்கை கவனிச்சிகிட்டு வந்தவர்தான் பழனிவேல் தியாகராஜன். இவருக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் மோதல்கள் வெடிச்சதா சொல்லப்படுது. இதன் காரணமாக ஐபேக் நிறுவனம் வேண்டாம்னு சொல்வியிருக்கிறாரு. ஆனா இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் விடாப்பிடியாக இருந்ததுனால ஒருவழியாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த சூழலில் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதியமைச்சர்ங்கிற மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஸ்டாலின் குடுத்தாரு. துறை சார்ந்த அனுபவம் இருந்தாலும் அரசியலில் ஜூனியர்ங்கிறதுனால இவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு வேண்டாம்னு சீனியர்கள் எல்லாரும் சொன்னதாக…
Read More

கே.டி.ராகவன் வீடியோ..! அடக்கி வாசிக்குமாறு ஜோதிமணிக்கு வந்த எச்சரிக்கை..!

பாஜக பெண் நிர்வாகி ஒருத்தரோட பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் வீடியோ காலில் ஆபாசமாக பேசி சிக்கிக் கொண்ட நிலையில் அவருக்கு எதிராக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்ட ஒரே அரசியல்வாதி கரூர் எம்பி ஜோதி மணி தான். கே.டி.ராகவன் வீடியோ விவகாரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்று துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த ஜோதிமணி கடந்த சில நாட்களாக சைலன்ட் மோடுக்குப் போய்ட்டாராம். பாஜக பெண் நிர்வாகி ஒருவருடன் பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் வீடியோ காலில் ஆபாசமாக பேசி சிக்கிக் கொண்ட நிலையில் அவருக்கு எதிராக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்ட ஒரே அரசியல்வாதி ஜோதி மணி தான். அதோடு மட்டும் அல்லாமல் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று ராகவனை கைது செய்யணும்னு புகார் மனு அளித்துவிட்டும் திரும்பினார். பிறகு காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் ராகவனை கைது செய்ய வலியுறுத்தி போராட்டமும் நடத்தினார் ஜோதிமணி.…
Read More
எஸ்.பி.வேலுமணியை ஆடவிட்டு வேடிக்கைப் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

எஸ்.பி.வேலுமணியை ஆடவிட்டு வேடிக்கைப் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

எஸ்.பி.வேலுமணியை ஆடவிட்டு வேடிக்கைப் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. விருப்பம் போல விளையாடுங்கள் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சுதந்திரம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கைது செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயங்குவதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னணியில் யார், யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உளவுத்துறை மோப்பம் பிடித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையாக சமர்ப்பித்த போது, மெல்லிய புன்சிரிப்பை மட்டுமே பதிலாக தந்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்த உள்ளாட்சித்துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகளை ஆதியும் அந்தமுமாக தெரிந்து வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது கோயம்புத்தூரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆசேமாக பேசியதையெல்லாம் மறந்துவிடவில்லை. குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி மீதும், அவரது பினாமியான சந்திரசேகர் மீதும் அடங்காத கோபத்தில்தான் இருக்கிறார் முதல்வர் என்கிறார்கள், தமிழக காவல்துறையில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஒருவர். கடந்த இரண்டு நாட்களாக எஸ்.பி.வேலுமணியை சுற்றியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாம்…
Read More
அண்ணாமலை ஆட்டம் குளோஸ் ? டெல்லி அவசர அழைப்பு ?

அண்ணாமலை ஆட்டம் குளோஸ் ? டெல்லி அவசர அழைப்பு ?

கே.டி.ராகவன்சம்பந்தப்பட்ட வீடியோவை காதும் காதும் வைத்தது போல் முடித்திருக்க வேண்டிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததற்கு முதல் காரணமே அண்ணாமலை தான்ங்கிற தகவல்கள் பாஜக மேலிடத்தை பயங்கரமா அதிருப்தி அடைய வைச்சிடுச்சாம்.. கே.டி.ராகவன் வீடியோ வெளியான சில நாட்கள்லேயே அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்திருக்குது. ஆனா பல்வேறு காரணங்களைச் சொல்லி தட்டிக்கழிச்சிட்டே வந்தவரு இப்போ திடீர்னு புறப்பட்டுப் போயிருக்காரு. காதும் காதும் வைத்தது மாதிரி முடித்திருக்க வேண்டிய கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததற்கு முதல் காரணம் அண்ணாமலை தான்ங்கிற தகவல்கள் பாஜக மேலிடத்தை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. அதிலும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர் தலைவர் பதவிக்கு அண்ணாமலை அன்பிட் என்கிற ரீதியில் டெல்லி பாஜக தலைமையகத்திற்கு அவசரமா கடந்த சில நாட்களுக்கு முன்னாடிகடிதம் எழுதியிருந்தார். இதே போல் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரும், கடந்த காலத்தில் செல்வாக்கில் இருந்த முன்னணியினர் சிலரும் கூட அண்ணாமலைக்கு எதிராக…
Read More
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரெய்டு நடந்துச்சு. அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் வீடுகளிலும், சோதனை செஞ்சாங்க.. அப்போ சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும் சோதனை செஞ்சாங்க.  சென்னை பெருநகராட்சியில் ரூ. 1, 000 கோடி கமிஷன் மற்றும் லஞ்சம் வாங்கிக் கொடுத்ததைப் பாராட்டி சென்னை பெருநகர தலைமை பொறியாளர் நந்தகுமாருக்கு பதவி உயர்வு கிடைக்கும்னு பெருமூச்சு விடுறாங்க. சென்னை பெருநகராட்சி அதிகாரிகள். இத்தனைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரெய்டு நடந்தப்போ. அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் வீடுகளிலும், சோதனை செஞ்சாங்க. அப்போ சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும் சோதனை பண்ணுனாங்க. அமைச்சருடன் சேர்ந்து ஒரு அதிகாரி வீட்டில் ரெய்டு நடக்குதுன்னா, அந்த அதிகாரி யார்? இவருக்கு அப்படி என்ன முக்கியத்துவம்? யார் இந்த நந்தக்குமார்? என்ற பல சந்தேகங்கள் வருதா இல்லையா…
Read More
உள்ளாட்சி தேர்தல் எடப்பாடிக்கு  அக்னீபரீட்சை ?

உள்ளாட்சி தேர்தல் எடப்பாடிக்கு அக்னீபரீட்சை ?

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் செ 15 க்குள்ள நடத்தியே ஆகவேண்டிய நிலையில் அதிமுக கட்சிக்கு பல சவால்களும், சிக்கலும் இருக்குது. இந்த தேர்தல் அதிமுகக்கு மிகப்பெரிய அக்னீபரீட்சையாக மாறியிருக்குது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்தணும்னு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்துச்சு. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையமும் தீவிரமாக தயாராகி வருது. இதனோட இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்னு எதிர்பாரக்கப்படுது. கடந்த சட்டமன்ற தேர்தல்ல தோல்வி அடைஞ்ச பிறகு அதிமுகவிற்கு இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுது. தொண்டர்கள் மத்தியிலும், கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் கட்சியின் மதிப்பை மீட்டு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்குது. இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எதிர்கொண்டு இருக்கும் சவால்களும், சிக்கல்களும் என்னென்னன்னு பார்க்கலாம்.   முதல் சிக்கல் :…
Read More
எஸ்.பி.வேலுமணியுடன் ரெய்டில் சிக்கிய நந்தகுமாருக்கு திமுக ஆட்சியில் பதவி உயர்வா..? மர்மம் என்ன?

எஸ்.பி.வேலுமணியுடன் ரெய்டில் சிக்கிய நந்தகுமாருக்கு திமுக ஆட்சியில் பதவி உயர்வா..? மர்மம் என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரெய்டு நடந்தது. அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் வீடுகளிலும், சோதனை செய்யப்பட்டது. அப்போது சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  சென்னை பெருநகராட்சியில் ரூ. 1, 000 கோடி கமிஷன் மற்றும் லஞ்சம் லாவண்யம் வாங்கிக் கொடுத்ததைப் பாராட்டி சென்னை பெருநகர தலைமை பொறியாளர் நந்தகுமாருக்கு பதவி உயர்வு கிடைக்கும் என பெருமூச்சு விடுகிறார்கள் சென்னை பெருகராட்சி அதிகாரிகள். இத்தனைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரெய்டு நடந்தது. அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் வீடுகளிலும், சோதனை செய்யப்பட்டது. அப்போது சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து சென்னை பெருநகராட்சி அதிகாரிகள் தங்களது உள்ளக்குமுறலை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். ‘’திமுக ஆட்சிக்கு வந்ததும் எத்தனையோ நேர்மையான உயரதிகாரிகள் பணியிடமாற்றம், பதவி மாற்றம் செய்யப்பட்ட போதும்…
Read More
இது கலெக்சன் அரசு..! திமுகவின் சீக்ரெட் ஆப்பரேசனை லீக் செய்த எடப்பாடியார்..! அடுத்து என்ன?

இது கலெக்சன் அரசு..! திமுகவின் சீக்ரெட் ஆப்பரேசனை லீக் செய்த எடப்பாடியார்..! அடுத்து என்ன?

 இப்படி தனக்கு எதிராக கொலை வழக்கை ஸ்டாலின் பயன்படுத்த நினைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை பதிலடி கடுமையாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக உணர்த்தவே ஆளுநருடனான சந்திப்பு என்கிறார்கள். கொடநாடு கொலை வழக்கை ஸ்டாலின் கையில் எடுத்த நிலையில் திமுக அரசின் கலெக்சன் விவகாரங்களை கிளறியுள்ள எடப்பாடி பழனிசாமி திமுகஅரசின் அதிகார மையங்கள் தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி பெயரை சேர்ப்பதற்கான பணிகள் வேகமெடுத்த நிலையில் சட்டப்பேரவையில் அமளி செய்த எடப்பாடியார், தொடர்ந்து வெளியே தர்ணாவில் ஈடுபட்டதுடன் சுடச்சுட பிரஸ் மீட் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அடுத்த நாள் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பல்வேறு புகார்கள் அடங்கிய மனுவையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசிற்கு புதிய பெயர் கொடுத்தார். அதாவது தற்போதைய திமுக அரசை கமிசன், கலெக்சன் மற்றும் வென்ஜன்ஸ் அரசு…
Read More
பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!

பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்‌, ஆசிரியர்களைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது தவறான இட்டுக்கட்டு செய்தியைப் பரப்பி மக்களைத் திசை திருப்பும்‌ செயலை நிதி அமைச்சர்‌ நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ தமிழ்நாட்டின்‌ நிதிச்சுமை மற்றும்‌ அளவற்ற கடன்‌ சுமைக்கு எவ்வகையிலும்‌ அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்கள்‌ காரணமல்லதவறான விவரங்களைப் பொது வெளியில்‌ தெரிவித்து அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்க நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முயற்சி செய்வதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில்‌ ஆட்சி மாற்றத்தால் அரசு ஊழியர்‌, ஆசிரியர்கள்‌ நெஞ்சம்‌ நெகிழத்‌ தேவையில்லை. வஞ்சம்‌ இன்னும்‌ மாறவில்லை எனத் தோன்றுகிறது. நிதி அமைச்சர் அரசு ஊழியர்‌, ஆசிரியர்களைப் பற்றி சட்டப்பேரவையிலும்‌, ஊடகங்களிலும் அவதூறாகப் பேசிவருகிறார். அரசு ஊழியர்‌, ஆசிரியர்களை மக்களுக்கெதிராகத் திசை திருப்பும்‌…
Read More
வடிவேலுவுக்கு கை கொடுத்த மு.க.ஸ்டாலின்..!

வடிவேலுவுக்கு கை கொடுத்த மு.க.ஸ்டாலின்..!

வடிவேலுக்கு கை கொடுத்த ஸ்டாலின் ! வந்துட்டாரய்யா வடிவேலு !! கடந்த 2011ம் ஆண்டு வரை தமிழ் திரையுலகின் காமெடி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த வடிவேலு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால பிரச்சனையில் சிக்கினாரு.அதிமுக ஆட்சி வந்த பிறகு வடிவேலு இருக்கும் திரைப்படங்களை திரையிட விடாமல் சிக்கல் கொடுக்கப்பட்டது.இது எல்லாருக்கும் தெரியும். கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கியதோட சில முக்கிய கோரிக்கைகளையும் வடிவேலு வைத்திருந்தார் வடிவேலு, அந்த கோரிக்கைகள் அனைத்தும் தற்போது நிறைவேறியுள்ளது தான் ஹைலைட் என்கிறார்கள் வடிவேலு விசுவாசிகள். கடந்த 2011ம் ஆண்டு வரை தமிழ் திரையுலகின் காமெடி தனிக்காட்டு ராஜாவாக இருந்து வந்த வடிவேலு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செஞ்சதுனால பிரச்சனையில் சிக்கினார். அதிமுக ஆட்சி வந்த பிறகு வடிவேலு இருக்கும் திரைப்படங்களை திரையிட விடாமல் சிக்கல் கொடுக்கப்பட்டது. இதனால வடிவேலுவை…
Read More