தீபாவளிக்கு ஒரு தமிழர் கூட மது அருந்தக் கூடாது ! பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் !!

தீபாவளி பண்டிகையின்போது ஒரு தமிழர் கூட மது அருந்தக் கூடாது என்று மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக தஞ்சையில் அவர் அளித்த பேட்டியில், தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தீபாவளி அன்று மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது தவறானது. தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளின்போது தமிழர்கள் மது அருந்தக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

Related posts:

துவரம் பருப்பை ரூ 85.99 க்கு கொள்முதல் செய்ய உத்தரவு ! அரசுக்கு 115 கோடி ரூபாய் மிச்சம். !!

பொதுச் செயலாளராகும் எடப்பாடி ! சசிகலா மறைமுக ஆதரவு ?

எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அணி திரளும் அதிமுக முன்னாள் நிர்வாகிகள்.

தமிழ்நாட்டுக்குள் விரைவில் வலது காலடி எடுத்து வைக்கும் லாட்டரி.....!

திமுக ஆட்சி சீர் செய்ய வேண்டிய ஏகப்பட்ட விஷயங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தி.மு.க ஆர்வம் காட்டவில்லை ?

பணிவுக்குப் பெயர் பெற்றவர், எரிமலையாக வெடிப்பாரா? மே 2 வரை பொறுத்திருக்க வேண்டும்….

எப்பல்லாம் தேர்தல் வருதோ கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது !