தீபாவளிக்கு ஒரு தமிழர் கூட மது அருந்தக் கூடாது ! பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் !!

தீபாவளி பண்டிகையின்போது ஒரு தமிழர் கூட மது அருந்தக் கூடாது என்று மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக தஞ்சையில் அவர் அளித்த பேட்டியில், தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தீபாவளி அன்று மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது தவறானது. தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளின்போது தமிழர்கள் மது அருந்தக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

Related posts:

அண்ணாமலையால் விலகிச் செல்லும் அதிமுக!

நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி கொடுப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.!

பல நூறு கோடி ரூபாய் நில மோசடிகளுக்கு 'தானசெட்டில்மென்ட்' ட்டை கேடயமாக பயன்படுத்திய மாஜி கே.சி.வீரமணி

அடுத்த பிரதமராக யோகியை முன்னிறுத்தும் ஆர் எஸ் எஸ் ? என்ன செய்யப் போகிறார் மோடி ?

எஸ்.பி.வேலுமணியை காப்பாற்றும் அரசு அதிகாரிகள் ? கோவை மாநகராட்சியில் என்ன நடக்கிறது?

 திமுகவுடன் கை கோர்க்க தயாராகி வரும் தேமுதிக

கவலைப்படாதீங்க".. தைரியப்படுத்திய முதல்வர் !. பிடிஆரின் அதிரடி முடிவு !

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை... எடப்பாடி சசிகலா இணைவார்களா ?