சினிமா

நீட் தேர்வு பற்றி உண்மை நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன??  ஒரு அலசல்.   1.தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சுமார் 28000 கோடி. அதில் 60% க்கும் மேல் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. 2. நுழைவு தேர்வு ரத்துசெய்யப்பட்ட பிறகு நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரி மருத்துவ இடங்கள்(MBBS) -2925. 3. இந்த2925 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்துMBBS இடங்கள் வாங்கியவர்கள் 213. சராசரியாக ஆண்டிற்கு 19 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானார்கள். இது 0.7% சதவிகிதத்திற்கும் குறைவானதாகும். 4. NCERT எனப்படும் 1961 ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில் உதவி செய்வதற்காக மாதிரி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த பாடப்புத்தகத்தில் இருந்து…
Read More
பா.ஜ.க. போடும் அதிரடி ஸ்கெட்ச், பதறும் தி.மு.க..!

பா.ஜ.க. போடும் அதிரடி ஸ்கெட்ச், பதறும் தி.மு.க..!

இறையன்பு, சைலேந்திரபாபு திடீர் இடமாற்றமா?: பா.ஜ.க. போடும் அதிரடி ஸ்கெட்ச், பதறும் தி.மு.க..! தேசத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசுக்கும் இடையில் யுத்தம் பட்டவர்த்தனமாக துவங்கிவிட்டது தேசத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசுக்கும் இடையில் யுத்தம் பட்டவர்த்தனமாக துவங்கிவிட்டது. விளைவு, ஒருவருக்கு ஒருவர் எப்படியெல்லாம் செக் வைக்கலாம், என்னென்ன வகையில் அடிக்கலாம், திருப்பி அடிக்கலாம்! என்று முட்டி மோதிக் கொள்ள துவங்கியுள்ளனர். இந்த அதிரடி அரசியல் தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது தமிழகத்தை ஆளும் தி.மு.க. பெரியாரின் நாத்திக சித்தாந்தத்தை தாங்கி செயல்படுவதாக தன்னை முன்நிறுத்துகிறது. அதேவேளையில் இந்தியாவின் சிறுபான்மை மதத்தினராக சுட்டிக்காட்டப்படும் கிறுத்துவர் மற்றும் இஸ்லாமியர்களின் தமிழக காவலனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால் பா.ஜ.க.வோ தெய்வநம்பிக்கை, இந்து மத தர்மம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படும் கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்துகிறது. ஆக, அடிப்படை சித்தாந்த அளவிலேயே இரு கட்சிகளும்…
Read More
அதிமுக பாஜக கூட்டணிக்கு வேட்டு வைத்த நயினார் நாகேந்திரன் ? சமரசம் செஞ்ச அண்ணாமலை ! தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படலை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லைன்னாலும்கூட துணிஞ்சு கேள்வி கேக்குது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில்  பேசுவதேயில்லை. நயினார் நாகேந்திரன் அதிமுக பற்றி பேசிய ‘ஆண்மை’ பேச்சு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படலை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லைன்னாலும்கூட துணிஞ்சு கேள்வி கேக்குது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில்  பேசுவதேயில்லை. நயினார் நாகேந்திரன் அதிமுக பற்றி பேசிய ‘ஆண்மை’ பேச்சு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்…
Read More
சில நேரங்களில் சில மனிதர்கள் -விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள் -விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள்., ஜெயகாந்தனின் புகழ்பெற்ற கதைகளுள் ஒன்று. இதே தலைப்பில் வெளியாகும் சினிமா ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. ஜெயகாந்தனின் கதைக்கும் இந்த சினிமாவிற்கும் தலைப்பைத்தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை. நாசர், அசோக் செல்வன், மணிகண்டன், கே.எஸ்ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அபி ஹாசன், ரித்விகா, ரியா, பிரவீன் பாலா, அஞ்சு சூரியன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த சினிமாவை இயக்கியிருக்கிறார் விஷால் வெங்கட். மணிகண்டன் வசனம் எழுதியிருக்கும் இந்த சினிமா ஒரு குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வெவ்வேறு வாழ்வியல் சூழல்களைக் கொண்ட மனிதர்களை ஒரு புள்ளியில் இணைக்க முயற்சி செய்கிறது. அசோக் செல்வனுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அன்பான அப்பா நாசர் மீது எப்போதும் கோவத்தை காட்டும் அசோக் செல்வனுக்கு வாழ்க்கை மிகப்பெரிய இழப்பைத் தருகிறது. நடு இரவில் நடந்த ஒரு விபத்துடன் மணிகண்டன், அபிஹாசன், ரித்திவிகா தம்பதிகள் என பலரும் இணைக்கப்படுகிறார்கள். பிறகு அவரவர் மனதில் குறிப்பிட்ட…
Read More
‘கொம்பு வச்ச சிங்கம்டா’

‘கொம்பு வச்ச சிங்கம்டா’

சாதியில்லை, சாமியில்லை என்று சொல்லி ஊருக்குள் புரட்சி பேசும் ஆறு நண்பர்களுக்குள் பிரச்சினை வெடித்து அவர்கள் பிரிந்ததால் உருவானது தான் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. படத்தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் ஊரே கொண்டாடி, மரியாதை செய்யும் அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார் இயக்குனர் மகேந்திரன். இவரது ஒரே மகன் சசிகுமார் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி சமத்துவம், சகோதரத்துவம் என்று ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற நினைக்கிறார். இதனால் ஊருக்குள் இருக்கும் பல பேரின் பகையைச் சம்பாதிக்க நேர்கிறது. அந்த நேரத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் கோஷ்டிகள் மோதுகின்றன. அதில் மாமனாருக்காக சசிகுமாரும் எதிர்க்கோஷ்டிக்கு 3 நண்பர்களுமாகப் பிரிந்து தேர்தல் வேலை செய்கிறார்கள்.அதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. இந்தக் கொலை வழக்கில் சசிகுமார், சூரி உள்ளிட்ட மூன்று பேர் கைதாகிறார்கள். நண்பர்களுக்குள் உருவான பிரச்சினை ஊர்ப் பிரச்சினையாகவும், சாதிப் பிரச்சினையாகவும் உருமாறுகிறது.…
Read More
‘நாய் சேகர்’ கலகலப்பாத்தான் இருந்தது.

‘நாய் சேகர்’ கலகலப்பாத்தான் இருந்தது.

விலங்குகள் ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சதிஷ் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் சதிஷை கடித்து விடுகிறது. இதிலிருந்து நாயின் குணாதிசயங்கள் சதிசுக்கும் வருகிறது. இதனால், சதிஷ் வாழ்க்கையில் பிரச்சனைகளும் மாற்றங்களும் ஏற்படுகிறது. மாற்று மருந்து தயாரான நிலையில் கடித்த படையப்பாங்கிற நாய் காணாமல் போகிறது. இறுதியில் நாய் கிடைத்ததா? சதிஷ் மனிதனாக மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்த சதிஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காமெடியை விட சென்டிமென்ட், காதல், நடனம் என தனது திறமையை கொஞ்சம் நிரூபித்திருக்கிறார். நாய்க்குள்ள குணாதிசயங்கள் வந்தவுடன் நாயைப் போல் சைகை செய்வது, பின்னர் உணர்ந்து வருந்துவது என நடிப்பில் ஸ்கோர் பண்ண முயற்சி செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா லட்சுமி அளவான…
Read More
சசிகலா என்ட்ரிக்கு ஓகே சொன்ன டெல்லி! இணைப்புக்கு தேதி குறிச்சாச்சா? Mariathangaraj Jeyapal | Samayam TamilUpdated: 21 Dec 2021, 8:20 am 1600 Subscribe அதிமுகவுக்குள்ளும், டெல்லி மேலிடத்திலும் சசிகலாவுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா அதிமுக அலுவலகத்துக்குள் கால் வைப்பதற்கான காலம் கனிந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சமயம் தமிழ் விருதுகள் 2021 - உங்கள் வாக்கு யாருக்கு? எடப்பாடி பழனிசாமி தரப்பு சசிகலா கட்சிக்குள் வருவதற்கு கொஞ்சமும் வாய்ப்பளித்துவிடாது என்று தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சசிகலாவை காட்டி கட்சிக்குள் தனக்கான வலுவான இடத்தை தக்கவைத்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். இருப்பினும் சசிகலாவோ அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்துவிட்டதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். மதுரைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொண்டர் கூட்டம் தன் பின்னால் இருக்கிறது என்று சசிகலா ஒரு சேதி சொன்னார். ஆனால் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளோ, டெல்லி மேலிடமோ…
Read More
மோடிக்கு எதிராக காங். அல்லாத கூட்டணிக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு- மமதா முயற்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுது. 2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இம்முயற்சிகளை திமுக மீண்டும் மீண்டும் எதிர்த்து வருவதால் மமதா பானர்ஜிக்கு இது பின்னடைவாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்திதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என முதன் முதலில் திமுக தலைவரும் இன்றைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது பல எதிர்க்கட்சிகள் இதனை ரசிக்காமல் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டன. ஆனாலும் திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தது. அத்தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று மத்தியில் 2-வது முறையாக ஆட்சியை…
Read More
ராக்கி -ரத்தக்களறி !!

ராக்கி -ரத்தக்களறி !!

இலங்கையிலிருந்து தமிழகம் வர்றவங்க எல்லோரும் இன்றளவும் முக்கால்வாசி பேர் அகதி முகாமில் தான் அடைக்கப்பட்டு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் இருக்கும் சூழலில் அப்படியான இலங்கையிலிருந்த தமிழ்வாசியை வைத்து ஒரு குரூரமான அதுவும் பாரதிராஜாவையும் நடிக்க வைத்து இப்படி ஒரு கரூரமான ஒரு பக்கா சிகப்பு படத்தை கொடுத்து அசத்த முயன்றிருக்கும் இயக்குநருக்கு முதலில் ஒரு சபாஷ் சொல்லித்தான் ஆக வேண்டும்.தரமணி படத்தில் மிரட்டிய நடிகர் வசந்த் ரவி இந்த படத்திலும் வேற லெவலில் மிரட்டி உள்ளார். வசந்த் ரவி 8 அடி பாய்ந்தால் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிப்பில் 16 அடி பாய்ந்துள்ளார்.  கேங்ஸ்டர் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது என்பதால் கதை எதுவே இல்லாமல் பழிவாங்குவதற்குண்டான சரியான காரணம் இல்லாமல் காட்சிகளை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டது போல இருக்கும் ராக்கி ரசிக்க வைக்கிறதான்னு கேட்டா நிச்சயமா இல்லைன்னு தான் சொல்லணும். கையில் சுத்தியல்.. முகத்தில்…
Read More
புஷ்பா : தி ரைஸ் – எழுச்சி !

புஷ்பா : தி ரைஸ் – எழுச்சி !

ஆந்திர பகுதியில் ஷேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. மேலும், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்குதுன்னு தான் சொல்லணும். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளன. அதில் முதல் பாகமான புஷ்பா : தி ரைஸ் மிகப்பெரிய அளவில் வெளியாகி உள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் லாரி டிரைவராக நடித்துள்ளார். சாதாரண கூலி வேலை செய்யும் புஸ்பா டிரைவராக செல்கிறார். அங்கு திடீரென போலீஸ் வருவதை அறிந்து செம்மரக்கட்டைகளை மறைத்து வைக்கிறார். பின் தான் மட்டும் போலீசிடம் சரணடைகிறார் புஷ்பா. - இதனை கேள்விப்படும் செம்மர கடத்தல் தலைவர்களில் ஒருவரான கொண்டா ரெட்டி புஷ்பாவை பெயிலில் எடுக்கிறார். பின் புஷ்பா அவருடன் சேர்ந்து செம்மரக்கடத்தல் தொழிலில்…
Read More