சினிமா

சொத்தை வைத்து  கொண்டு  சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!

சொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!

பெரும்பாலும் சொத்துக்களை வாங்கி மட்டும் போடுவது அல்லது பூர்வீக சொத்துக்களை கவனிக்காமல் அப்படியே போட்டு விடுவது என பலர் இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு பலவிதமான சிக்கல்கள் எழும்பி அவர்களுடைய நேரத்தையும் பணத்தையும் கரைத்து பதங்குலைந்து கொண்டு இருக்கின்றனர். ஒரு நபர் சென்னைக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி விட்டார் பட்டா வாங்கி விட்டார். வேலி போட்டு விட்டார். அடிக்கடி சொத்தை நேரடியாக பார்த்து விட்டும் வருவார். இவருக்கு என்ன பிரச்சனை வர போகுது என்று நினைக்கிறீர்களா? அரசு எந்திரம் சமீபத்தில் கம்ப்யூட்டரில் இருக்கிற பட்டாவை எல்லாம் ஆன்லைன்னுக்கு மாற்றியது அப்படி இவரின் இடத்தில் பட்டாவை ஆன்லைனுக்கு மாற்றிய போது வேறு நபர் பெயருக்கு பட்டாவை மாற்றி விட்டது. பட்டாவில் பெயர் வந்த நபர் மேற்படி பட்டா எண்களை எல்லாம் சேர்த்து விவசாய கடனும் வாங்கி விட்டார். ஆன்லைன் ஈசி யிலும் மேற்படி நபரின் பெயர் வந்து விட்டது. அந்த நில…
Read More