சினிமா

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடத்த எந்தத் தடையுமில்லை’ன்னு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த 12 மணி நேரத்தில், வருமான வரித்துறை தரப்பிலிருந்து சசிகலாவுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவை வருமான வரித்துறை கையகப்படுத்தப் போகிறதுங்கிற பரபரப்பு தகவல் லீக் ஆனது. தகவலை மெய்ப்பிக்கும்விதமாக, அடுத்த நாள் பையனூர் பங்களாவை முடக்கியது வருமான வரித்துறை. “கொடநாடு வழக்கு மூலமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க ‘செக்’ வைக்கும் நிலையில், சசிகலாவுக்கு வருமான வரித்துறை மூலமாக ‘செக்’ வைத்திருக்கிறது மத்திய அரசு” என்கிறார்கள் இந்த விவகாரங்களை முழுவதுமாக அறிந்தவர்கள். ‘பையனூர் பங்களா முடக்கம் ஏன் நடந்தது... எடப்பாடிக்கு இருக்கும் சிக்கல் என்ன?’ என்பதை அறிய களமிறங்கினோம். எடப்பாடிக்கு என்ன சிக்கல்? “கொடநாடு விவகாரத்தைத் தேவையில்லாமல் எடப்பாடி ஊதிப் பெரிதாக்குகிறார்” என்றபடியே நம்மிடம் பேசினார்கள் அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் சிலர். “கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை கேட்டு அ.தி.மு.க பிரமுகர்…
Read More

பாமக தேமுக தனித்துப் போட்டி! அதிர்ச்சியில் அதிமுக ?

பாமக தேமுக தனித்துப் போட்டி! அதிர்ச்சியில் அதிமுக ? தேமுதிக தனித்துப் போட்டியிடுறதப் பத்தி அதிமுகவுக்கு கவலையேயில்ல.ஆனா கூட்டணியிலேருந்து பாமக விலகுனதுனால நஷ்டம் அதிமுகவுக்குத்தான். சட்டப்பேரவையில் பாமக தரப்பிலேருந்து எந்த ஒரு பிரச்சனையும் எழுப்பப்படலை. முழுக்க முழுக்க திமுகவிற்கு மிகவும் இணக்கமாகவே பாமக சட்டப்பேரவையில் நடந்துச்சு. இதுக்குக் காரணம் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கப்போகுதுன்னு தான் பேச்சுகள் ஓடிக்கிட்டு இருந்துச்சு . ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளார் ராமதாஸ். கடந்த நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக நீடித்துவந்தது. கூட்டணியில் வேறு எந்த கட்சிகளுக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை பாமகவிற்கு அதிமுக தலைமை கொடுத்து வந்தது. இந்த காரணத்தினால தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தே விலகிய போது கூட பாமக இருக்குதுன்னு தெம்பா இருந்தாரு எடப்பாடியார். சட்டப்பேரவை…
Read More
கோடநாடு வழக்கு: 'குற்றவாளியை நெருங்கிய காவல்துறை' - அதிர்ச்சியைக் கிளப்பும் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி பட மூலாதாரம்,KODANAD ESTATE கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டதாக அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இந்தச் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமியே முழுப் பொறுப்பு' எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய நபராகக் கருதப்பட்ட கனகராஜ் என்பவர் சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தார். மற்றொரு குற்றவாளி எனக் கூறப்படும் சயான் தனது குடும்பத்தினருடன் கேரளா செல்லும் வழியில் சாலை விபத்தை…
Read More
செப்டம்பர் 7-ம் தேதி இரவு. சென்னையிலுள்ள மிக முக்கியப் பத்திரிகையாளர்களின் வாட்ஸ்அப்களுக்கு ஒரு மெசேஜ் வந்தது. ‘சசிகலாவுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவை வருமான வரித்துறை கையகப்படுத்தப் போகிறது’ என்பதே அந்தத் தகவல். ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடத்த எந்தத் தடையுமில்லை’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த 12 மணி நேரத்தில், வருமான வரித்துறை தரப்பிலிருந்து இப்படியொரு பரபரப்பு தகவல் லீக் ஆனது. தகவலை மெய்ப்பிக்கும்விதமாக, அடுத்த நாள் பையனூர் பங்களாவை முடக்கியது வருமான வரித்துறை. “கொடநாடு வழக்கு மூலமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க ‘செக்’ வைக்கும் நிலையில், சசிகலாவுக்கு வருமான வரித்துறை மூலமாக ‘செக்’ வைத்திருக்கிறது மத்திய அரசு” என்கிறார்கள் இந்த விவகாரங்களை முழுவதுமாக அறிந்தவர்கள். ‘பையனூர் பங்களா முடக்கம் ஏன் நடந்தது... எடப்பாடிக்கு இருக்கும் சிக்கல் என்ன?’ என்பதை அறிய களமிறங்கினோம். எடப்பாடிக்கு என்ன சிக்கல்? “கொடநாடு விவகாரத்தைத் தேவையில்லாமல் எடப்பாடி ஊதிப்…
Read More
இடியட்“ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

இடியட்“ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Screen Scene Media Entertainment PVT.LTD தயாரிப்பில், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள, ஹாரர் காமெடி திரைப்படம் “இடியட்”. ‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, ஹாரர் காமெடி பாணியில், மீண்டும் கலக்கல் கமர்ஷியல் மசாலா திரைப்படமாக, இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்பாலா. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படம் குறித்தான அனுபவங்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி பேசியதாவது.., இப்படம் முழுதுமே மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படத்திலும் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்கும். எனக்கு வாய்ப்பளித்ததற்கு ராம்பாலாவுக்கு நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார். இசையமைப்பாளர் விக்ரம் செல்வா பேசியதாவது... ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் போதே ராம்பாலாவை சந்தித்து வாய்ப்பு கேட்டிருந்தேன். அவர் ஞாபகம் வைத்து இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். இந்தபடத்தில்…
Read More

வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்கன்னு இப்பவே வாழ்த்தி வைப்போம்.

சட்டப்பேரவையில் தன்னைப் புகழ்ந்து பேசும் எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் உடனுக்குடன் கண்டிக்கிறதோடு ஆக வேண்டிய விஷயத்தை மட்டுமே பேசணும்னு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்போட சொல்லிக்கிட்டே தான் வர்றாரு.ஆனா அத காதிலேயே வாங்கிக்காம உதயநிதிக்கு ஆதரவான முழக்கங்கள் மட்டும் தொடர் கதையாகி வருது. அடுத்த 50 வருடங்களுக்கு தமிழகத்தை காக்க உள்ள திராவிடத் தலைவர் உதயநிதி என்று அமைச்சர் மா.சுப்ரமணியின் அண்மையில் சட்டப்பேரவையில் பேசியிருந்தாரு. இதே போல் அமைச்சர் எ.வ.வேலுவும் கூட சட்டப்பேரவையில் தனது உரையின் போது உதயநிதியை புகழ்ந்து பேசியிருந்தார். இவர்கள் மட்டும் அல்ல அனைத்து அமைச்சர்களும் சட்டப்பேரவையில் பேசும் போது தவறியும் கூட உதயநிதி பற்றி பேசாமல் இருப்பது இல்லை. அதிலும் மானியக் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசும் அமைச்சர்கள் முதலில் சபாநாயகர் குறித்து சில வார்த்தைகளை சொல்கின்றனர். பிறகு முதலமைச்சரை புகழ்ந்துவிட்டு, உதயநிதியை பாராட்டிவிட்டு பிறகு துரைமுருகன் பக்கம் செல்கின்றனர். இந்த புகழுரைகளில் உதயநிதி குறித்து பேசும் பேச்சுகள் மட்டும்…
Read More
அதிமுகவுக்கு புதிய நெருக்கடி?10 மாஜி அமைச்சர்களுக்கு ஒரே நேரத்தில் வருமான வரித்துறை திடீர் நோட்டீஸ்! அதிமுகவுக்கு புதிய நெருக்கடியாக 10 முன்னாள் அமைச்சர்களுக்கு ஒரே நேரத்தில் வருமான வரித்துறை திடீரென நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறந்த எஸ்யூவி சொந்தமாக வைத்திருக்க உங்களுக்கோர் வாய்ப்பு.. இங்கே கிளிக் செய்யுங்கள்! கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் மீதான ஊழல் முறைகேடுகள் தொடர்பான மிக நீண்ட பட்டியல்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக கொடுத்தது. ஆனால் அந்த ஊழல் முறைகேடுகள் மீது பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரெய்டில் விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் இருந்த போது தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவின் தலைமை செயலக அறையிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கரும் வருமான வரித்துறை ரெய்டுக்குள்ளானார். அப்போது…
Read More
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது !

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது !

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது இந்த படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.தேனியைச் சேர்ந்த மனோ கார்த்திகேயன், இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் தான் சினிமாவுக்கு ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார். அறிவழகன் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டியில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் மனோ கார்த்திகேயன்.இதை தவிர்த்து சில குறும்படங்களையும் ஆவண படங்களையும் மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய படம் தான் ஜாங்கோ என்று மனோ கார்த்திகேயன் கூறுகிறார். "தமிழ் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்)…
Read More
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு இந்த மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றம் போயிருக்காங்க. ஆனா கடந்த முறையே கூடுதல் கால அவகாசம் கிடையாதுன்னு உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி சொல்லிடுச்சி. உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பிரதான கட்சிகள்லா தீவிரமா வேலை பாத்துகிட்டு வர்ற நிலையில வழக்கம் போல் திக்கு தெரியாமல் தேமுதிக தொண்டர்கள் தவிச்சுகிட்டு வர்றாங்க ளாம்.. உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றம் போயிருக்குது. ஆனால் கடந்த முறையே கூடுதல் கால அவகாசம் கிடையாதுன்னு உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திடுச்சி. அந்த வகையில் அவகாசம் கிடைக்கவில்லைன்னா இந்த மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனை முன்னாடியே உணர்ந்த திமுக ஏற்கனவே மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தை போட்டு முடிச்சாச்சு.. அதிமுகவும் கூட அவங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வேலைகள் ஜரூராகவே…
Read More
கோடநாடு கொலை வழக்கை எனக்கு எதிராக ஸ்டாலின் பயன்படுத்த நினைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை பதிலடி கடுமையாக இருக்கும்னு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக எச்சரிக்கிறதுக்குத்தான் ஆளுநருடனான சந்திப்புங்கிறாங்க. கொடநாடு கொலை வழக்கை ஸ்டாலின் கையில் எடுத்த நிலையில் திமுக அரசின் கலெக்சன் விவகாரங்களை கிளறியுள்ள எடப்பாடி பழனிசாமி திமுகஅரசின் அதிகார மையங்கள் தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் கொடுத்திருக்காரு. கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி பெயரை சேர்ப்பதற்கான பணிகள் வேகமெடுத்த நிலையில் சட்டப்பேரவையில் அமளி செய்த எடப்பாடியார், தொடர்ந்து வெளியே தர்ணாவில் ஈடுபட்டதோட சுடச்சுட பிரஸ் மீட் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அடுத்த நாள் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பல்வேறு புகார்கள் அடங்கிய மனுவையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசிற்கு புதிய பெயர் கொடுத்தார். அதாவது தற்போதைய திமுக அரசை கமிசன், கலெக்சன் வென்ஜன்ஸ் அரசு அதாவது பழிவாங்கும் அரசுன்னு…
Read More