சினிமா

‘ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!*!

‘ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!*!

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம். வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் படமாகவும் இது உருவாகி வருகிறது. ’ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு படக்குழுவினருக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது. படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்தியதுதான். ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களை கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத்தன்மை உள்ளது” என்றார். இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ படத்தில் கஸ்தூரி…
Read More

*’ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!*!

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம். வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் படமாகவும் இது உருவாகி வருகிறது. ’ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு படக்குழுவினருக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது. படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்தியதுதான். ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களை கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத்தன்மை உள்ளது” என்றார். இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ படத்தில் கஸ்தூரி…
Read More
‘நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

‘நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நீளிரா' படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 'நீளிரா ' திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ்…
Read More
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்!

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் ஹாரர் திரைப்படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் தமிழில் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாவது பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியிருப்பது ‘தி லைப்ரரியன்’ என்ற மர்மமான கதாபாத்திரம். புத்தாண்டு தினத்தில் சஸ்பென்சாக வைக்கப்பட்ட, இரண்டாம் பாகத்தின் மர்மமான ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் இப்போது யார் நடிக்கிறார் என்பது படக்குழு வெளிப்படுத்தியுள்ளது.  இந்த கதாபாத்திரத்தில்  நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் மற்றும் பிடிஎஸ் காட்சிகள் வரவேற்பை பெற்றுள்ளது. ’டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் நடிகர்கள்…
Read More
மலையாளம் பேசும் ‘ஆதார்’!

மலையாளம் பேசும் ‘ஆதார்’!

தமிழில் பெரும் பாராட்டுகள் பெற்ற வெற்றிப் படத்தை மலையாளத்தில் யோகி பாபு முதன்மைப் வேடத்தில் நடிக்க ராம்நாத் பழனிகுமார் இயக்குகிறார் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த 'ஆதார்' தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மலையாளத்திலும் 'ஆதார்' என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைகிறார்கள். 'ஆதார்' மலையாளம் ரீமேக் குறித்து பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், "2022ம் ஆண்டு 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'ஆதார்' பாராட்டுகளை குவித்தது. தற்போது இப்படத்தை யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்க மலையாளத்தில் இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான…
Read More
மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிப்பில் சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம்!

மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிப்பில் சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம்!

மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிப்பில் சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம் 'இருட்டு', 'தலைநகரம் 2' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு சுந்தர் சி,  துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர், பிரபல தமிழ் நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் 'மோ', 'மாயோன்', 'மெட்ராஸ் மேட்னி', செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர் சி நாயகனாக நடிக்க துரை V.Z.  இயக்குகிறார். 'இருட்டு', 'தலைநகரம் 2' படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன்…
Read More
இசையமைப்பாளர் ராலே ராஜனின் “Feel the Spark” வைரல் சாதனை!

இசையமைப்பாளர் ராலே ராஜனின் “Feel the Spark” வைரல் சாதனை!

சென்னை / பார்சிலோனா – சர்வதேச இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான ராலே ராஜன் (Raleigh Rajan) உருவாக்கியுள்ள “Feel the Spark” பாடல், இணைய தளங்களில் வைரலாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்ட இந்த ‘American Pop’ பாடல், வெளியான நான்கு நாட்களிலேயே 3.1 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சுயாதீனக் கலைஞராக (Independent Artist) இருக்கும் ராலே ராஜன், இந்தப் பாடலின் இசை மற்றும் வரிகளை தானே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன இசைத் துடிப்பும் சர்வதேச தரமும் இணைந்துள்ள இந்தப் பாடல், இசை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இதில் இடம்பெற்றுள்ள நவீன ஒலியமைப்பு உலகளாவிய இசை ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வெற்றி குறித்து ராலே ராஜன் கூறுகையில், “உலகெங்கிலும் இருந்து கிடைக்கும் அன்பால் நான் மிகவும் நெகிழ்ந்துள்ளேன். என் இசையும் வரிகளும் இவ்வளவு…
Read More
‘ராஜாதிராஜ் யாத்ரா’, பிரம்மாண்டமான‌ கிருஷ்ண லீலை நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது!

‘ராஜாதிராஜ் யாத்ரா’, பிரம்மாண்டமான‌ கிருஷ்ண லீலை நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது!

'ராஜாதிராஜ் யாத்ரா' நாடகத்தை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் லாஃபிங் வாட்டர் புரொடக்ஷன்ஸ், ஹோம்பாலே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து சென்னையில் அரங்கேற்றவுள்ளதுசர்வதேச தரத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள 'ராஜாதிராஜ் யாத்ரா' நாடகம் மார்ச் 27, 28, 29 தேதிகளில் சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் நடைபெறுகிறது 'ராஜாதிராஜ் யாத்ரா' எனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளையும் தெய்வீக வாழ்க்கையையும் போற்றும் பிரம்மாண்டமான நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது. பல்வேறு நகரங்களில் அரங்கேற்றப்பட்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்நாடகம் முதல் முறையாக சென்னையில் நிகழவுள்ளது. திரு தன்ராஜ் நத்வானியின் கருத்துருவாக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள‌ 'ராஜாதிராஜ் யாத்ரா' நாடகத்தை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் லாஃபிங் வாட்டர் புரொடக்ஷன்ஸ், ஹோம்பாலே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து சென்னையில் அரங்கேற்றவுள்ளது. அமெரிக்காவின் பிராட்வே மியூசிக்கல்ஸ் நிகழ்ச்சிகளைப் போல அதிக பொருட்செலவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட அரங்குகளோடு இசை, நடனம், விஷுவல்…
Read More
*யுனிவர்சல் மியூசிக் இந்தியா, அனிருத் ரவிச்சந்தரின் புதிய இசைப்பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் உடன் பிரத்யேக கூட்டாண்மையை அமைத்துள்ளது*  முன்னோடி கலைஞரான அனிருத் ரவிச்சந்தர் திரைப்படங்கள் அல்லாத மற்ற இசை வெளியீடுகளுக்காகத் தொடங்கியுள்ள அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ்  எனும் புதிய நிறுவனத்தின் பிரத்யேக கூட்டாளராக யுனிவர்சல் மியூசிக் இந்திய அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த உலகளாவிய ஒப்பந்தம், தென்னிந்திய சந்தையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெயர்களுடன் தொடர்புடைய பாப், ஹிப்-ஹாப் ஆகிய இசை வகைகளில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் வளர்ந்து வரும் இருப்பை வலுப்படுத்துகிறது.  மும்பை, 17 மார்ச் 2026 – இசை சார்ந்த பொழுதுபோக்குத் துறையில் உலக முன்னணி நிறுவனமாகத் திகழும் யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் ஒரு பிரிவான யுனிவர்சல் மியூசிக் இந்தியா, பாடகரும் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் சமீபத்தில் தொடங்கியுள்ள சுயாதீன இசைப் பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் (Albuquerque Records) உடன் ஒரு பிரத்யேக கூட்டாண்மை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மையின் மூலம், அனிருத் ரவிச்சந்தர் மற்றும் இந்த லேபிளில் ஒப்பந்தமாகும் எதிர்கால கலைஞர்களின் பாப்  மற்றும் ஹிப்-ஹாப் இசை ஆல்பங்களை யுனிவர்சல் மியூசிக் இந்தியா, அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் ஆகியவை இணைந்து வெளியிடும். இந்த நிறுவனத்தின் கீழ் முதல் இசை வெளியீடு அனிருத் பங்கேற்புடன் ஏப்ரல் தொடக்கத்தில் வெளிவரத் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த உலகளாவிய கூட்டாண்மையானது, அனிருத்தின் கலைத்திறனின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக யுனிவர்சல் மியூசிக் இந்தியா, அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் உடன் நெருக்கமாக இணைந்து செயல்படும். காலப்போக்கில், இந்த நிறுவனம் இப்பகுதியைச் சேர்ந்த வளர்ந்து வரும் பாப், ஹிப்-ஹாப் ஆகிய கலைஞர்களுக்கான தளமாக மாறும்.  கடந்த 15 ஆண்டுகளில் அனிருத்தின் சாதனைப் பட்டியல் பொறாமைப்படத் தக்கதாகவும், ஈடுஇணையற்றதாகவும் உள்ளது. 2012-ஆம் ஆண்டு ‘ஒய் திஸ் கொலவெறி டி’ என்ற உலகளாவிய வைரல் ஹிட் பாடலின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், இதுவரை தனது 770-க்கும் மேற்பட்ட பாடல்களின் மூலம் 13 பில்லியனுக்கும் அதிகமான ஆடியோ ஸ்ட்ரீம்களைப் பெற்றுள்ளார். இதன் மூலம் ஸ்பாட்டிஃபை தளத்தில் மொத்த ஸ்ட்ரீம்களின் அடிப்படையில் தென்னிந்தியாவின் முதன்மைக் கலைஞராக அவர் உருவெடுத்துள்ளார். அத்துடன், தமிழ்த் திரைப்பட பின்னணி இசைத்துறையில் (OST) மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரான இவர், ஹுக்கும், வாத்தி கமிங், அரபிக் குத்து, மோனிகா, A23 தீம், ஆஜா ராஜா, ஆயா ஷேர் உட்பட பல உலகளாவிய சார்ட்பஸ்டர் வெற்றிகளை வழங்கியுள்ளார்.  யுனிவர்சல் மியூசிக் இந்தியா, நான்கு முக்கியத் தென்னிந்திய மொழிச் சந்தைகளில் (தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு) பரவியுள்ள செழுமையான கலைத்திறன் மற்றும் கலாச்சாரத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி, தென்னிந்திய பிராந்தியத்தில் ஒரு நிலையான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இந்தப் பிராந்தியத்தின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான அனிருத் உடனான இந்த ஒப்பந்தம், இங்கிருந்து வெளியாகும் முன்னோடி இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல உதவும். மேலும், தென்னிந்திய சந்தையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெயர்களுடன் தொடர்புடைய பாப், ஹிப்-ஹாப் ஆகிய இசை வகைகளில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் இருப்பை இது மேலும் விரிவுபடுத்துகிறது.  இந்தக் கூட்டாண்மை குறித்து யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் தலைவர் & சிஇஓ, எஸ்விபி ஸ்ட்ரேடெஜி, ஏஎம்இஏ, தேவ்ராஜ் சன்யால் அவர்கள் கூறியதாவது: ‘அனிருத் இந்திய இசையின் எதிர்காலத்தைப் பிரதிபலிக்கிறார் — துணிச்சலானவர், அசல் தன்மையுள்ளவர், மற்றும் அபாரமான ஆற்றல் கொண்டவர். மாற்றத்தை ஏற்படுத்தும் திறமையாளர்களைக் கண்டறிவதே யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் மிகப்பெரிய பலம்; இந்தக் கூட்டாண்மை  அந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. அனிருத் தனது அடுத்த கட்ட பயணத்தைத் தொடங்கும் வேளையில், அவருக்குப் பின்னால் உறுதுணையாக நிற்பதிலும், இந்திய இசையை உலகிற்கு எடுத்துச் செல்ல உதவுவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம்.’  அனிருத் ரவிச்சந்தர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்: “அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் என்பது கலைஞர்களின் ஆதரவுடன் கூடிய, உள்நாட்டிலேயே உருவான ஒரு நிறுவனமாகும். இது சுயாதீன திறமையாளர்களை வளர்த்தெடுப்பதிலும், அவர்களின் இசையை உலக மேடைக்குக் கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்துகிறது. பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசைத்துறையில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் தலைமைத்துவம், அவர்களை ஒரு இயல்பான கூட்டாளராக மாற்றியுள்ளது. இந்திய சுயாதீன இசையின் அடுத்த அலைக்குத் தலைமை தாங்குவதிலும், அவற்றை உலகெங்கிலும் உள்ள இரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் நான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன்.”  யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் எம்டி சனுஜீத் புஜபல் அவர்கள் இவ்வாறு கூறினார்: ‘இசைக்கு அப்பாற்பட்டும் படைப்புத்திறன் மிக்க சூழலை உருவாக்குவதில் அனிருத் நீண்டகாலமாக ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறார். திரைப்படங்களுக்காக எண்ணற்ற வெற்றிப் பாடல்களை வழங்கிய அவரது சிறப்பான சாதனைகளுடன், அவரது படைப்புகளை ஆழமாக இரசிக்கும் பிரம்மாண்டமான இரசிகர் கூட்டத்தையும் அவர் கொண்டுள்ளார். அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் என்பது பாப் மற்றும் ஹிப்-ஹாப் உலகில் அனிருத்தின் துணிச்சலான கலைப்பார்வையை பிரதிபலிக்கிறது. அவரது புதுமையான முத்திரையைப் போலவே, இந்தக் கூட்டாண்மையும் மற்றொரு மைல்கல்லான படைப்புத் தளத்தை உருவாக்கும் – இம்முறை வளர்ந்து வரும் இந்திய பாப் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட உலகிற்காக இது அமையும்.’!

*யுனிவர்சல் மியூசிக் இந்தியா, அனிருத் ரவிச்சந்தரின் புதிய இசைப்பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் உடன் பிரத்யேக கூட்டாண்மையை அமைத்துள்ளது* முன்னோடி கலைஞரான அனிருத் ரவிச்சந்தர் திரைப்படங்கள் அல்லாத மற்ற இசை வெளியீடுகளுக்காகத் தொடங்கியுள்ள அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் எனும் புதிய நிறுவனத்தின் பிரத்யேக கூட்டாளராக யுனிவர்சல் மியூசிக் இந்திய அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய ஒப்பந்தம், தென்னிந்திய சந்தையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெயர்களுடன் தொடர்புடைய பாப், ஹிப்-ஹாப் ஆகிய இசை வகைகளில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் வளர்ந்து வரும் இருப்பை வலுப்படுத்துகிறது. மும்பை, 17 மார்ச் 2026 – இசை சார்ந்த பொழுதுபோக்குத் துறையில் உலக முன்னணி நிறுவனமாகத் திகழும் யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் ஒரு பிரிவான யுனிவர்சல் மியூசிக் இந்தியா, பாடகரும் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் சமீபத்தில் தொடங்கியுள்ள சுயாதீன இசைப் பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் (Albuquerque Records) உடன் ஒரு பிரத்யேக கூட்டாண்மை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மையின் மூலம், அனிருத் ரவிச்சந்தர் மற்றும் இந்த லேபிளில் ஒப்பந்தமாகும் எதிர்கால கலைஞர்களின் பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசை ஆல்பங்களை யுனிவர்சல் மியூசிக் இந்தியா, அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் ஆகியவை இணைந்து வெளியிடும். இந்த நிறுவனத்தின் கீழ் முதல் இசை வெளியீடு அனிருத் பங்கேற்புடன் ஏப்ரல் தொடக்கத்தில் வெளிவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய கூட்டாண்மையானது, அனிருத்தின் கலைத்திறனின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக யுனிவர்சல் மியூசிக் இந்தியா, அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் உடன் நெருக்கமாக இணைந்து செயல்படும். காலப்போக்கில், இந்த நிறுவனம் இப்பகுதியைச் சேர்ந்த வளர்ந்து வரும் பாப், ஹிப்-ஹாப் ஆகிய கலைஞர்களுக்கான தளமாக மாறும். கடந்த 15 ஆண்டுகளில் அனிருத்தின் சாதனைப் பட்டியல் பொறாமைப்படத் தக்கதாகவும், ஈடுஇணையற்றதாகவும் உள்ளது. 2012-ஆம் ஆண்டு ‘ஒய் திஸ் கொலவெறி டி’ என்ற உலகளாவிய வைரல் ஹிட் பாடலின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், இதுவரை தனது 770-க்கும் மேற்பட்ட பாடல்களின் மூலம் 13 பில்லியனுக்கும் அதிகமான ஆடியோ ஸ்ட்ரீம்களைப் பெற்றுள்ளார். இதன் மூலம் ஸ்பாட்டிஃபை தளத்தில் மொத்த ஸ்ட்ரீம்களின் அடிப்படையில் தென்னிந்தியாவின் முதன்மைக் கலைஞராக அவர் உருவெடுத்துள்ளார். அத்துடன், தமிழ்த் திரைப்பட பின்னணி இசைத்துறையில் (OST) மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரான இவர், ஹுக்கும், வாத்தி கமிங், அரபிக் குத்து, மோனிகா, A23 தீம், ஆஜா ராஜா, ஆயா ஷேர் உட்பட பல உலகளாவிய சார்ட்பஸ்டர் வெற்றிகளை வழங்கியுள்ளார். யுனிவர்சல் மியூசிக் இந்தியா, நான்கு முக்கியத் தென்னிந்திய மொழிச் சந்தைகளில் (தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு) பரவியுள்ள செழுமையான கலைத்திறன் மற்றும் கலாச்சாரத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி, தென்னிந்திய பிராந்தியத்தில் ஒரு நிலையான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இந்தப் பிராந்தியத்தின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான அனிருத் உடனான இந்த ஒப்பந்தம், இங்கிருந்து வெளியாகும் முன்னோடி இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல உதவும். மேலும், தென்னிந்திய சந்தையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெயர்களுடன் தொடர்புடைய பாப், ஹிப்-ஹாப் ஆகிய இசை வகைகளில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் இருப்பை இது மேலும் விரிவுபடுத்துகிறது. இந்தக் கூட்டாண்மை குறித்து யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் தலைவர் & சிஇஓ, எஸ்விபி ஸ்ட்ரேடெஜி, ஏஎம்இஏ, தேவ்ராஜ் சன்யால் அவர்கள் கூறியதாவது: ‘அனிருத் இந்திய இசையின் எதிர்காலத்தைப் பிரதிபலிக்கிறார் — துணிச்சலானவர், அசல் தன்மையுள்ளவர், மற்றும் அபாரமான ஆற்றல் கொண்டவர். மாற்றத்தை ஏற்படுத்தும் திறமையாளர்களைக் கண்டறிவதே யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் மிகப்பெரிய பலம்; இந்தக் கூட்டாண்மை அந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. அனிருத் தனது அடுத்த கட்ட பயணத்தைத் தொடங்கும் வேளையில், அவருக்குப் பின்னால் உறுதுணையாக நிற்பதிலும், இந்திய இசையை உலகிற்கு எடுத்துச் செல்ல உதவுவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம்.’ அனிருத் ரவிச்சந்தர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்: “அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் என்பது கலைஞர்களின் ஆதரவுடன் கூடிய, உள்நாட்டிலேயே உருவான ஒரு நிறுவனமாகும். இது சுயாதீன திறமையாளர்களை வளர்த்தெடுப்பதிலும், அவர்களின் இசையை உலக மேடைக்குக் கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்துகிறது. பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசைத்துறையில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் தலைமைத்துவம், அவர்களை ஒரு இயல்பான கூட்டாளராக மாற்றியுள்ளது. இந்திய சுயாதீன இசையின் அடுத்த அலைக்குத் தலைமை தாங்குவதிலும், அவற்றை உலகெங்கிலும் உள்ள இரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் நான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன்.” யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் எம்டி சனுஜீத் புஜபல் அவர்கள் இவ்வாறு கூறினார்: ‘இசைக்கு அப்பாற்பட்டும் படைப்புத்திறன் மிக்க சூழலை உருவாக்குவதில் அனிருத் நீண்டகாலமாக ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறார். திரைப்படங்களுக்காக எண்ணற்ற வெற்றிப் பாடல்களை வழங்கிய அவரது சிறப்பான சாதனைகளுடன், அவரது படைப்புகளை ஆழமாக இரசிக்கும் பிரம்மாண்டமான இரசிகர் கூட்டத்தையும் அவர் கொண்டுள்ளார். அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் என்பது பாப் மற்றும் ஹிப்-ஹாப் உலகில் அனிருத்தின் துணிச்சலான கலைப்பார்வையை பிரதிபலிக்கிறது. அவரது புதுமையான முத்திரையைப் போலவே, இந்தக் கூட்டாண்மையும் மற்றொரு மைல்கல்லான படைப்புத் தளத்தை உருவாக்கும் – இம்முறை வளர்ந்து வரும் இந்திய பாப் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட உலகிற்காக இது அமையும்.’!

*யுனிவர்சல் மியூசிக் இந்தியா, அனிருத் ரவிச்சந்தரின் புதிய இசைப்பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் உடன் பிரத்யேக கூட்டாண்மையை அமைத்துள்ளது* முன்னோடி கலைஞரான அனிருத் ரவிச்சந்தர் திரைப்படங்கள் அல்லாத மற்ற இசை வெளியீடுகளுக்காகத் தொடங்கியுள்ள அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ்  எனும் புதிய நிறுவனத்தின் பிரத்யேக கூட்டாளராக யுனிவர்சல் மியூசிக் இந்திய அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய ஒப்பந்தம், தென்னிந்திய சந்தையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெயர்களுடன் தொடர்புடைய பாப், ஹிப்-ஹாப் ஆகிய இசை வகைகளில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் வளர்ந்து வரும் இருப்பை வலுப்படுத்துகிறது. மும்பை, 17 மார்ச் 2026 – இசை சார்ந்த பொழுதுபோக்குத் துறையில் உலக முன்னணி நிறுவனமாகத் திகழும் யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் ஒரு பிரிவான யுனிவர்சல் மியூசிக் இந்தியா, பாடகரும் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் சமீபத்தில் தொடங்கியுள்ள சுயாதீன இசைப் பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் (Albuquerque Records) உடன் ஒரு பிரத்யேக கூட்டாண்மை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.…
Read More
இந்தியாவின் வளர்ந்து வரும் AVGC துறையில் நீண்டகால முதலீட்டை வலுப்படுத்தும் வகையில் ஹைதராபாத்தில் ஐலைன் ஸ்டுடியோஸ்( Eyeline Studios) தொடங்கிய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்!

இந்தியாவின் வளர்ந்து வரும் AVGC துறையில் நீண்டகால முதலீட்டை வலுப்படுத்தும் வகையில் ஹைதராபாத்தில் ஐலைன் ஸ்டுடியோஸ்( Eyeline Studios) தொடங்கிய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்!

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தனது உலகளாவிய தயாரிப்பு மற்றும் இன்னோவேஷன் ஸ்டுடியோவான ஐலைன் ஸ்டுடியோஸை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் நெட்ஃபிலிக்ஸ் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன் இந்தியாவின் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறையில் நீண்டகால முதலீட்டையும் குறிக்கிறது. உலகளாவிய தயாரிப்பு மற்றும் புதுமை கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொடக்கம் அமைந்துள்ளது. மேம்பட்ட விஷூவல் எஃபெக்ட்ஸ், விர்ச்சுவல் புரொடக்‌ஷன் மற்றும் அடுத்த தலைமுறை தயாரிப்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து உலகளவில் இந்தியாவை முக்கிய மையமாக நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் ஐலைன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் ஷாபிரோ, தெலங்கானா மாநில முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் சஞ்சய் ஜாஜு மற்றும் இந்திய நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். 32,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள…
Read More