22
Jul
2017ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இப்படத்தில் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா, தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பிரேம்ஜி நடிப்பில் அவர் இயக்கியுள்ள சத்திய சோதனை திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகிவுள்ளது. சங்குப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்த நபரை அவர் கை, கழுத்தில் பல சவரன் நகைகளோடு அவரை ஒரு காட்டில் வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர் கொலைகாரர்கள். அப்போது அந்த வழியே வந்த பிரேம்ஜி, அந்தப் பிணத்தின் மீது இருந்த அவரது வாட்ச், செல்போன் மற்றும் அரை பவுன் நகையை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த டூ வீலரில்கிளம்புகிறார். வரும் வழியில் ஒரு வயதான பாட்டியை டூவீலரில் ஏற்றிக் கொணைடு சங்குப்பட்டி காவல் நிலையத்தில் வந்து எடுத்த பொருட்களை ஒப்படைக்கிறார்.ஆனால் பிரதீப் சொல்வதை நம்பாத போலீசார் அவரை கஸ்டடியில் எடுக்கிறார்கள்.அவரை போலீஸ்காரர்கள் பிடித்து…
