சினிமா

பம்பர் -விமர்சனம்!

பணமே எல்லாமே என்று நினைக்கும் பொறுப்பற்ற இளைஞனான புலிப்பாண்டி, இந்த முடிவினால் தன் வாழ்க்கை எடுக்கும் பெரிய திருப்பத்தை அறியாமல் கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்குகிறான். பம்பர் திரைப்பட விமர்சனம்:திரைக்கதை மெதுவானதாகத் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் சில நிகழ்வுகள் யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், வெற்றியின் உலகத்தில் பார்வையாளர்களை மூழ்கடிக்கும் இயக்குனரின் முயற்சிகள் உண்மையான நோக்கத்தின் தருணங்களைத் தருகின்றன. பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் பொறுப்பற்ற இளைஞனாக புலிப்பாண்டி (வெற்றி) நமக்கு அறிமுகமாகிறார். காந்தி ஜெயந்தியின் போது மது விற்பதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம் என்று தனது தாயிடம் ஒரு வணிக யோசனையை முன்மொழிகிறார். ஒரு கட்டத்தில் புலிப்பாண்டியும் அவனது நண்பர்களும் தாங்கள் செய்யாத ஒரு அரசியல்வாதியின் கொலையில் சிக்கிக் கொள்கிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க, சபரிமலைக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். அந்தப் பயணத்தின் போது தன் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படும் என்பது புலிப்பாண்டிக்குத்…
Read More
மதுரை காவல்துறை ஆணையராக இருந்த போது காவல் துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் போலி பாஸ்போர்ட் வழங்கியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல், இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வராகி என்பவரும் கடந்த மே மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றிற்கு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் மதுரை மாநகர காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த போது வெளிநாட்டினருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன என்றும் அவரது மனைவி நடத்தி வந்த டிராவல் ஏஜென்சி மூலமாக இந்த முறைகேடு நடந்துள்ளது" என்று கூறியிருந்தார். இதனிடையே, போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கை நாட்டை சேர்ந்த முத்துராமன் மற்றும்…
Read More
“தலைநகரம் 2”  திரைப்பட  நன்றி  அறிவிப்பு விழா !!

“தலைநகரம் 2” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது… வழக்கமான இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம். நான் இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என துரையிடம் கேட்டேன் அவர் 350க்கும் அதிகம் என்று சொன்ன போது, பயந்துவிட்டேன்.…
Read More
பம்பர் படத்தின் இசை & டிரைலர் வெளியீட்டு விழா !

பம்பர் படத்தின் இசை & டிரைலர் வெளியீட்டு விழா !

வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பம்பர்'. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் கே பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன், இயக்குநர் முத்தையா, இயக்குநர் கோபிநாத், இயக்குநர் மந்திரமூர்த்தி, இயக்குநர் கணேஷ் கே பாபு, இயக்குநர் அனீஷ், இயக்குநர் ரஃபீக் முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன் பேசியதாவது… பம்பர் படம் வெற்றி பெற அனைவரும் வாழ்த்து சொல்லியுள்ளார்கள். தயாரிப்பாளர்கள் காக்கப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் ஜெயித்தால் அவர்கள் மீண்டும் மீண்டும் படமெடுப்பார்கள். தயாரிப்பாளர்கள் முதலீட்டை எந்த வகையிலும்…
Read More
G.V.பிரகாஷ் குமார் வெளியிட்ட “ இருளில் ராவணன் “ படத்தின் FIRST LOOK போஸ்டர்  !

G.V.பிரகாஷ் குமார் வெளியிட்ட “ இருளில் ராவணன் “ படத்தின் FIRST LOOK போஸ்டர் !

ராவண தேசத்தில் நடைபெறும் கிரைம் திரில்லர் படம் “ இருளில் ராவணன் “ DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION என்ற பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள படத்திற்கு “ இருளில் ராவணன் என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர்.அதிரடியாக முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் துஷாந் பத்து என்றதுக்குள்ள, ரங்கூன் போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமௌலி, போராளி திலீபன், விஜய் டிவி முல்லை, யூடியுபர் கட்டெறும்பு ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெமரீஸ், க் போன்ற படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஸ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஆற்றல், சிக்லேட்ஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் R.கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துவருகிறார். அப்பா, போராளி, நாடோடிகள், ஈசன் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த A.L.ரமேஷ் இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்கிறார். விஜய்,…
Read More
நாயாடி – விமர்சனம் !

நாயாடி – விமர்சனம் !

ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்து இயக்கி நடித்துள்ள 'நாயாடி' படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படம் வெளியாகியிருக்குது. தமிழ்நாட்டை சேர்ந்த ஆதர்ஷ் மதிகாந்தம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்மூலம் தான் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளார். அதன்படி, ‘நாயாடி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி, ஹீரோ கேரக்டரிலும் நடித்துள்ளார். ஹீரோயினாக காதம்பரி, பிரபல யூடியூபர் பேபி  ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அருண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கேரளாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்த வரலாறோடு இப்படம் தொடங்குகிறது. இதுவரை கேள்விப்படாத சமூகமாக இருக்கிறது.அடிமைகளாக இருந்த அம்மக்கள் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம் உள்ளிட்ட மாந்தீரிகங்களை கற்றுக்கொள்கின்றனர். இதனிடையே யூட்யூப் சேனல் நடத்தும் ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, பேபி உள்ளிட்ட 6 பேர் கொண்ட நண்பர்கள் குழு வாயாடி சமூகத்தைப் பற்றி வீடியோவாக எடுத்து வெளியிட வருகிறார்கள்.…
Read More
கார்கேவை பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ்  முயற்சி!

கார்கேவை பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் முயற்சி!

அடுத்த பிரதமர் யார் ?கார்கே VS மோடி ? மோடி அலை காரணமாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக தொடருது. இன்னும் சரியா ஒரு வருடத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக மீண்டும் வென்று வரலாறு படைக்கும் நிலமை தான் இப்ப இருக்குது. இதை தடுக்கும் முயற்சியில், ஐக்கிய ஜனதா தளத் தலைவரான பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இறங்கியிருக்காரு.?. இவரது முயற்சியால் எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர் நாளை பிஹாரின் பாட்னாவில் கூடுகின்றனர். முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவதுங்கிறதப்பத்தி ஆராய எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. ஏன்னா அந்தப்பதவிக்கு அவங்ககிட்டேயே பலரும் போட்டியில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை வெல்ல அவருக்கு நிகரான ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது அவசியம். இந்நிலையில் காந்தி குடும்பத்தினரை பிரதமர் வேட்பாளராக்க திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகளைத் தவிர, இதர எதிர்க்கட்சிகளுக்கு கொஞ்சம் கூட…
Read More
பள்ளி வேலை நேரத்தில் மாற்றம்... இனிமே காலை 7.30 மணிக்கே... மாநில அரசு அதிரடி! கோடை வெயிலின் தாக்கம் பெரிய அளவில் காணப்படுவதால் பள்ளி மாணவர்கள் சிலர் மயங்கி விழும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இதனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​வெயிலின் தாக்கம் கோடை வெயில் இன்னும் குறையவில்லை. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் சொல்லவே தேவையில்லை. வடகிழக்கு மாநிலங்களில் இதமான வானிலை நிலவும் என்று கேள்விப்பட்டிருப்போம். அங்கேயும் வெயில் வாட்டி எடுப்பதாக மக்கள் கூறுகின்றனர். அசாம் மாநிலத்தில் அனல் காற்று வீசி வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. பள்ளிகள் திறப்பு இதற்கிடையில் கோடை விடுமுறை முடிந்து அசாமில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்திய…
Read More
புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ !

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ !

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் 'பேட்ட ராப்' டி இமான் இசையில் உருவாகவுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த 'பேட்ட ராப்' திரைப்படத்தில் வேதிகா நாயகியாக நடிக்கிறார் நடிகர்-நடன இயக்குநர்-இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் 'பேட்ட ராப்' என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. ஜூன் 15, 2023 அன்று புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். 'தேரு' (2023) மற்றும் 'ஜிபூட்டி' (2021) போன்ற மலையாளப் படங்களை எஸ் ஜே சினு இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.…
Read More
நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன்  இணைகிறது!

நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது!

குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ வெற்றிப் படங்களை தயாரித்த அகில இந்திய தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைந்துள்ளது. அபிஷேக் அகர்வால் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது வி மெகா பிக்சர்ஸ் உடன் இணைந்து புதுமையான ஒரு படைப்பை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது. பான்-இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இதில், இளம் நாயகன் ஒருவர் முதன்மை வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் இயக்க உள்ளார். திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதர தகவல்களும் விரைவில் வெளியாக உள்ளன. வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால்…
Read More