சினிமா

தி நகரில் அனைத்து வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர் மேம்பாட்டு முயற்சி முகாம் !

தி நகரில் அனைத்து வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர் மேம்பாட்டு முயற்சி முகாம் !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அனைத்து வங்கிகளோடு இணைந்து வாடிக்கையாளர் மேம்பாட்டு முயற்சி என்கிற ஒருங்கிணைந்த நிகழ்ச்சி திநகர் பாண்டிபஜாரில் உள்ள விஜயா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநரும், முதன்மைச் செயல் அலுவலருமான கர்ணம் சேகர் துவக்கிவைத்தார். மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் முத்ரா கடனுதவி திட்டம் மற்றும் இதர கடனுதவித் திட்டங்களின் கீழ் சில்லரை விற்பனையகம்.விவசாயம்.சுயஉதவிக்குழு வாகனக்கடன், வீட்டுக்கடன், சிறுகுறு தொழில்முனைவோர் கடன், கல்விக்கடன், தனி நபர் கடன் சுமார் 1150 பேருக்கு வழங்க அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டது.நேற்று தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது.இன்றைய நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரி சுசில் சந்தா மொஹந்தா நன்றி கூறினார்.
Read More
வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி!

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி!

தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான மற்றொரு நடவடிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் (5.40 சதவீதத்திலிருந்து 5.15 சதவீதமாக) குறைத்துள்ளது! இதுதொடர்பாக இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் 'இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் 5.40%-லிருந்து 5.15% வரை) குறைக்கிறது. அதேவேளையில் தலைகீழ் ரெப்போ வீதம் 4.90% ஆகவும், வங்கி வீதம் 5.40% ஆகவும் சரிசெய்யப்பட்டுள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தில் 6.9%-லிருந்து, 2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பார்வை 6.1%- மாகத் திருத்தப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பார்வை 7.2% ஆக மாற்றப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டிற்கான நான்காவது இரு மாத நாணயக் கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தா தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழு (MPC) தனது…
Read More
சயீரா நரசிம்ம ரெட்டி – விமர்சனம் !

சயீரா நரசிம்ம ரெட்டி – விமர்சனம் !

உய்யலவாடா பகுதியின் நிர்வாக மற்றும் இராணுவ ஆட்சியாளராக இருக்கும் நரசிம்ம ரெட்டி தனது குரு கோசாய் வெங்கண்ணாவின் ஆலோசனையின் படி, எப்படி ஒரு போர் வீரராகவும் தலைவராகவும் மாறி எப்படி குடிமக்களுக்கு நல்லது செய்கிறார் என்பது பற்றின உண்மை கதை தான் சயீரா நரசிம்ம ரெட்டி. இதில் நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவியும் குரு கோசாய் வெங்கண்ணாவாக அமிதாப் பச்சனும் அற்புதமாக நடித்துள்ளார். நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வீரபாண்டிய கட்ட பொம்மன் என்றால் எப்படி நமக்கு சிவாஜி நினைவிற்கு வருவாரோ அதே போல இனி நரசிம்ம ரெட்டி என்றாலே சிரஞ்சீவிதான் கண் முன் வருவார் என்று சொன்னால் மிகையாகாது.சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரிப்பில் 200 கோடி பட்ஜெட்டில் மிக மிக பிரமாண்டமாய் உருவாக்கப்பட்ட வரலாற்று காவியம்தான் சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம். நாட்டின்…
Read More
நம்ம வீட்டு பிள்ளை – விமர்சனம் !

நம்ம வீட்டு பிள்ளை – விமர்சனம் !

சிவகார்த்திக்கேயன் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு கிராமத்து கதையில் நடித்து ரசிகர்களின் மனங்களை அள்ளியுள்ளார். பாண்டிராஜ் தனது பாணியில் புகுந்து விளையாடியுள்ளார். சிவகார்த்திக்கேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கை பாசத்தை கொடுத்து அனைவரையும் சிரிக்க ரசிக்க மட்டுமல்லாது சிலிர்க்கவும் வைத்திருக்கிறார். காமெடி வசனங்கள் கலகலப்பை ஏற்படுத்தினாலும் நம்ம வீட்டு பிள்ளை கிளைமாக்ஸ் பலரது கண்களை குளமாக்கிவிடும். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய குதூகலமான படம் என்று ரசிகர்கள் பாராட்டும் வகையில் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி ஆகியோர் நடித்துள்ள படம் நம்ம வீட்டுப்பிள்ளை. சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்த பாண்டிராஜ். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு மிகப் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார். இந்த படம் மூலம் பாண்டிராஜின் மகன் மாஸ்டர் அன்புக்கரசு பல கவுண்டர் டயலாக் சொல்லி காமெடி சுட்டி பையனாக கலக்கியுள்ளார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு மாஸ்ஸான க்ளாஸ்ஸான சிவகார்த்திகேயனின்…
Read More
அசுரன்-விமர்சனம் !

அசுரன்-விமர்சனம் !

வடக்கூடாரானுக்கும் சிவசாமிக்கும் இடையே நிலத்தகராறு. சிவசாமியின் மூத்த மகன் முருகன் கொல்லப்பட அதற்கு பழி தீர்க்க இளைய மகன் சிதம்பரம் வடக்கூரானை கொலை செய்ய அதற்கு பழிக்குப் பழி வாங்க வடக்கூரானின் ஆட்கள் கத்தியை தூக்க பரபரப்பாக டாப் கியரில் கிளம்புகிறது அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நான்காவது படம் அசுரன். பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து அசுரன் படத்தில் தனுஷ் - ஜி.வி கூட்டணி இணைந்துள்ளது. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள அசுரன் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார் தணுஷ். எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இன்று திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது அசுரன். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தூள். வெற்றிமாறன் - தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணி என்பது அனைவரும் அறிந்ததே. இப்படமும் அந்த…
Read More
வீடுகளை வாடகைக்கு விடுவோர்,2 மாத வாடகையைத்தான் முன்பணமாக வாங்கணும்!

வீடுகளை வாடகைக்கு விடுவோர்,2 மாத வாடகையைத்தான் முன்பணமாக வாங்கணும்!

வீடுகளை வாடகைக்கு விடுவோர், இரண்டு மாத வாடகையை மட்டுமே, முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக பெற வேண்டும்' என,மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும், வாடகை வீட்டு வசதியை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை, மத்திய அரசு துவக்கியுள்ளது.இதில், வாடகை வீட்டு வசதி மாதிரி சட்ட வரைவை, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு அனுப்பியுள்ளது.இதன் அடிப்படையில், தமிழகத்தில், 'நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் உரிமைகள், பொறுப்புகள் சட்டம் - 2017' நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம், பல்வேறு திருத்தங்களுக்கு பின், பிப்ரவரி, 22ல் அமலுக்கு வந்துள்ளது.இதற்காக, 32 மாவட்டங்களிலும் வாடகை வீட்டுவசதி ஆணையம், வாடகை தொடர்பான வழக்குகளுக்காக, 32 நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, வாடகை தீர்ப்பாயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாடு முழுவதற்குமான மாதிரி வாடகை வீட்டுவசதி சட்டத்தை, மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மீது, பொது மக்களின் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன.இந்த மாதிரி சட்டத்தில், வாடகைதாரர்களின் உரிமைகளுக்கு…
Read More
ஓஹோவென படங்கள் ஓடிய சேலம் ஓரியண்டல் தியேட்டர்…!

ஓஹோவென படங்கள் ஓடிய சேலம் ஓரியண்டல் தியேட்டர்…!

சேலத்திலேயே,ஏன் தமிழகத்திலேயே மிக முக்கியமான திரையரங்கமாக திகழ்ந்தது சேலம் பழைய பஸ் நிலையம் அருகிலிருந்த ஓரியண்டல் தியேட்டர்..!1-11-1926 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பழைமையான தியேட்டரில் முதல் 5 ஆண்டுகள் மெளனமொழி படங்கள் திரையிடப்பட்டு வந்தன.! பின்பு 31-10-1931 முதல் பேசும் படங்கள் திரையிடப்பட்டன..! முதல்படமாக அந்தந்த மொழி கலைஞர்கள் அந்தந்த மொழி பேசி நடித்த காளிதாஸ் படம் திரையிடப்பட்டு சிறப்பாக ஓடியது..!பின்பு கிருஷ்ணலீலா,வள்ளி,பிரகலாதா, சத்தியவான் சாவித்திரி,ஸ்ரீநிவாசா கல்யாணம்,லவகுசா,போன்ற போன்ற ஆரம்பகால பழைய படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர் ஓரியண்டல் ஆகும்..!குறவஞ்சி படம் காலைகாட்சியாக 52 வாரம் ஓடியது..! எம்.ஜி.ஆரின் முதல்படம் சதிலீலாவதி ஒரியண்டலில் தான் 28-3-1936 இல் ரிலீசானது..! கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா ஓரியண்டலில் தான் ரிலீஸானது..!சிவாஜி,ஜெயலலிதா நடித்த சுமதி என் சுந்தரி 1971 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது…!சிவாஜி 3 வேடங்களில் நடித்த திரிசூலம் 200 நாட்கள் ஓடியது சாதனை சரித்திரம்..!கல்தூண் படமும் நன்கு ஓடியது..!அமிதாப்பச்சன் நடித்த…
Read More
தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு விரைவில் அனுமதி ! இனி பைக் வச்சிருந்தாலே சம்பாதிக்கலாம்..!!

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு விரைவில் அனுமதி ! இனி பைக் வச்சிருந்தாலே சம்பாதிக்கலாம்..!!

தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட உள்ளது. இன்றைக்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இங்கு கார் டாக்ஸியை போல் பைக் டாக்ஸி சேவைகளுக்கும் மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட சில நகரங்களில் பைக் டாக்ஸி சேவை உள்ளது. குறிப்பாக சென்னையில் இளைஞர்கள் பலர் பைக் டாக்ஸி சேவையை விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். நீதிமன்றம் உத்தரவு ஆனாலும் வணிக ரீதியாக பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்த தமிழகத்தில் அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அனுமதியும் வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாக பைக் டாக்ஸி சேவை தற்போதைய நிலையில் தொடர்கிறது. இதற்கு தமிழகத்தில் விதிமுறை வகுக்கும் வரை தடையில்லை என்றும் நீதிமன்றம் அறிவித்து இருந்தது. இதையடுத்து பைக் டாக்ஸிக்கு விதிமுறைகளை வகுக்க அரசு முடிவு செய்துள்ளது. விதிமுறைகள் உருவாக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை…
Read More
தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!

தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 19,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், ஆயுத பூஜையை முன்னிட்டு முதன்முறையாக 6,145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளவிருக்கும் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னையிலுள்ள தலைமைச் செயலக கருத்தரங்கு கூடத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. சென்னை மற்றும் பிற நகரங்களில் வேலை காரணமாக தங்கியிருக்கும் மக்கள், ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சிறப்பு பேருந்துகளை இந்த ஆண்டும் இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூறினார். இதேபோல் பிற ஊர்களிலிருந்து…
Read More
சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் சார்பில் இதய பராமரிப்பு உச்சி மாநாடு !

சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் சார்பில் இதய பராமரிப்பு உச்சி மாநாடு !

சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் “எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதய பராமரிப்பு மாநாடு” என்ற உச்சிமாநாட்டை சென்னையில் நடத்தியது. இதய நோய்களை ஒழிப்பது மற்றும் அவை வராமல் தடுப்பது தொடர்பான கண்ணோட்டங்கள் மற்றும் நுண்ணறிவை இந்த மாநாடு வழங்கியது. இந்த இதய நோய் சிகிச்சைத் துறையில் உள்ள அனைவரையும் ஒரே தளத்தில் கொண்டு வந்த இந்த எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதய பராமரிப்பு என்ற உச்சிமாநாடு, முக்கிய பங்குதாரர்கள், சிறந்த சிகிச்சை வல்லுநர்கள், நோய்த் தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளது. இதய நோய்கள் அதிகரிப்பதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் கால அளவுடன் கூடிய பரிந்துரைகளை உருவாக்கவும் இந்த ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன இதய பராமரிப்பு முறை மற்றும் தொழில் நுட்ப ஏற்பு ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி நோயற்ற இந்தியாவை உருவாக்குவதற்கு இந்த உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதில் பேசிய அப்பல்லோ…
Read More