செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் ? மோடி அமைச்சரவை ஒப்புதல் ?

நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவையின் முடிவுகள் குறித்து தகவல் அளிக்கும் போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்தார். இந்த மருத்துவக் கல்லூரிகள் 24 ஆயிரம் கோடி செலவில் கட்டப்படும் என்று ஜவடேகர் கூறினார். இந்த மருத்துவக் கல்லூரிகள் 2020-21க்குள் கட்டப்படும். மருத்துவக் கல்லூரிகள் இல்லாத இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார். இதன் மூலம் 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும். அதேபோல கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். விவசாயிகளுக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கோடி மானியம் வழங்கப்படும். இந்த மானியம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குக்கு செல்லும் எனவும் தெரிவித்தார். பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மை…
Read More

நீதிமன்றம் அனுமதித்தாலும் காவல்துறை அனுமதிக்க மாட்டேங்குது ? நடன கலைஞர்கள் குமுறல் ??

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டேன் என்கிறார் அதேபோலத்தான் நீதிமன்றம் அனுமதித்தாலும் காவல்துறை அனுமதிக்க மாட்டேங்குது.நாங்க போலீஸ் ! நாங்க சொல்றது தான் சட்டம்!! நீதிமன்றம் சொன்னால் எல்லாம் ஏத்துக்க மாட்டோம்.? தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குமுறல்? இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் தலைவர் சுஜாமுருகன் மற்றும் மல்டிபாஸ்கர் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்த போது கூறியதாவது: எங்களது சங்கம் முறையான நடன கலைஞர்களை ஒன்றினைத்தும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சங்க கிளைகளை நிறுவியும் நடன கலைஞர்களின் வாழ்வாதாரம் காப்பதற்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமன்றி கடந்த 3 வருடங்களாக (ஆடல் பாடல்) நடன நிகழ்ச்சிகளிள் நடத்துவதற்கு (நீதிமன்றம் ஆணையம் இல்லாமல்) காவல்துறையின் மூலம் நேரடி அனுமதி வழங்கக் கோரி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் இருக்கும் தருணத்தில் கடந்த 9 .4. 2019 ஆம்…
Read More

சீனாவில் இருந்து ஆப்பிள், கூகுள் வெளியேற டிரம்ப் உத்தரவு !

 ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளது, இந்தியாவுக்கு நன்மை தரும் செய்தி என தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்கா-சீனா இடையே தீவிரமடைந்துள்ள வர்த்தக போரால் இரு நாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆப்பிள், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த நிறுவனங்களுக்கு அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு இந்தியாவுக்கு நன்மை தரும் வகையில் முடியலாம் என்பதுதான் நல்ல சேதி. வர்த்தகப் போர் குறித்து தனது கருத்துகளை ட்விட்டரில் அழுத்தமாக பதிவு செய்துள்ள டிரம்ப், பல ஆண்டுகளாக அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை சீனாவிடம் இழந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளை சீனா திருடி வருவதாகவும், இதைத் தொடர வேண்டும் என அந்நாடு நினைப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர்,…
Read More

இந்தியப் பொருளாதார நெருக்கடி – விற்பனை சரிவு, ஆட்குறைப்பு பார்லே-ஜி கவலை ?

இந்தியா முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும் தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. வாகன தொழில்துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், வேலைகளை இழக்க நேரிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் தயாரிப்புகளை குறைத்துள்ளன. நுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த துறையும், பணியிடங்களை குறைப்பதை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தியாவின் புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளது, இந்தியாவின் மிக பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 8,000 முதல் 10,000 வரை தொழிலாளர்களை குறைக்கலாம் என்று தெரிய வருகிறது, ஜிஎஸ்டி வரி அமலாகும் முன்னால் இருந்த வரி விதிப்பில் கிலோவுக்கு 100 ரூபாய் பிஸ்கட்டுகளுக்கு 12-14% வரியே இருந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கப்பட்ட பின், கிலோவுக்கு 100 ரூபாய் விலையுடைய பிஸ்கட் 18% ஜிஎஸ்டி வரி பிரிவில் உள்ளது. குறைவான விலையுடைய பிஸ்கட்டுக்கு கலால் வரி இல்லாமல்,…
Read More
டிவி, போன் உட்பட பல சேவைகள் ! ரிலையன்ஸ்  ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம்  ..!

டிவி, போன் உட்பட பல சேவைகள் ! ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம் ..!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த புதிய சேவை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் டிவி, இணையம், போன் என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் தரும் இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகி உள்ளன.இந்த சேவைக்கு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்று 4500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது 2500 ஆககுறைக்கப்படுகிறது என்றும் அந்த தகவல்களில் கூடுதலாக சில முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. புதிய தொழில்நுட்பத்தில் உருவான இந்த சிங்கிள் ரூட்டர், சிங்கிள் பேண்டில் மிக அதிகமான இண்டர்நெட் வேகத்தை தரும். அதாவது 50 Mbps வேகத்தில் இருந்து 100 Mbps வேகம் வரை இண்டர்நெட் வேகம் பெறக்கூடியது இந்த ஆப்டிக்கல் நெட்வொர்க்…
Read More

சென்னையில் 24,000 சதுர அடியில்அமேசான்.இன் விநியோக நிலையம் !

அமேசான்.இன் தனது மிகப்பெரிய விநியோக நிலையத்தை தமிழகத்தில் தொடங்குவதாக  அறிவித்திருந்தது. சென்னையில் உள்ள புதிய நிலையம்அமேசானுக்கு அதன் கடைசி மைல் விநியோக வலையமைப்பை வலுப்படுத்தவும், நகரம் முழுவதும் விரைவான விநியோகங்களை உறுதி செய்யவும் உதவும். டெலிவரி நிலையங்கள்அமேசான் லாஜிஸ்டிக்ஸை திறனை நிரப்பவும், வாடிக்கையாளர் ஆர்டர்களின் வளர்ந்து வரும் அளவை ஆதரிக்க அமேசானின் விநியோக திறன்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கவும் உதவுகின்றன.நாமக்கல், திருச்செங்கோடு, சிவகாசி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் போன்ற தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள் மற்றும் நகரங்களில் தனது விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துவதாக அமேசான் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், அமேசான்.இன் 120 க்கும் மேற்பட்ட பிரபலமான மற்றும் விநியோக சேவை கூட்டாளர் நிலையங்களையும், மாநிலம் முழுவதும் 1400 க்கும் மேற்பட்ட ‘எனக்கு இடம் உள்ளது’ கூட்டாளர்களையும் கொண்டிருக்கும்.டெலிவரி நெட்வொர்க்கின் இந்த 2x வளர்ச்சியானது அமேசான் தமிழ்நாடு முழுவதும் சிறியநகரங்களுக்குள் மேலும் ஊடுருவி, மாநிலத்தின் 1200 க்கும் மேற்பட்ட பின் குறியீடுகளில் நேரடிவிநியோக இருப்பைக்…
Read More
டிஜிட்டல் பண பரிவர்த்தனை!இந்தியாவில் 80 ஆப்ஸ்கள் ! சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.!

டிஜிட்டல் பண பரிவர்த்தனை!இந்தியாவில் 80 ஆப்ஸ்கள் ! சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.!

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள 80 ஆப்ஸ்கள் இருந்தாலும் கூட, இரண்டே இரண்டு ஆப்ஸ்களை கொண்டுள்ள சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ரொக்கப் பண பரிவர்த்தனையை முற்றிலும் போக்கும் வகையில், பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் எளிதான  டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள யுபிஐ வசதி கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது இந்தியாவில் பேடிஎம், அமேசான், கூகுள் பே என 80க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப்ஸ்கள் செயல்படுகின்றன.இதுதவிர, பேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளத்திலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் முழுமையாக கொண்டு வரப்பட உள்ளது. இவ்வளவு இருந்தும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் சீனாவுடன் இந்தியா போட்டி போட இன்னும் வெகு தூரத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சீனா டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.  அங்கு இந்தியாவைப்…
Read More
கார்ட் ஸ்வைப்பிங் மெஷினில் பணம் செலுத்துகிறீர்களா? கவனமாக இருங்கள்

கார்ட் ஸ்வைப்பிங் மெஷினில் பணம் செலுத்துகிறீர்களா? கவனமாக இருங்கள்

உ.பி மாநிலத்தில் தில்லி அருகே உள்ள நொய்டா நகரில் கிரேட் இண்டியன் பேலஸ் ஷாப்பிங் மால் உள்ளது. இங்கு தினமும் பலர் வந்து செல்வர். இங்கு உள்ள பர்கர் கிங் உணவு விடுதியில் சுமித் என்ற சேல்ஸ் மேனேஜர் ஏடிஎம் பணத் திருட்டுல் ஈடுபட்டு கைதாகியுள்ளார். ஸ்கிம்மிங் என்ற பழைய முறையை கையாண்டு கிட்டத்தட்ட 500 கிரெடிட், டெபிட் கார்டுகளில் இருந்து ஐம்பது லட்சம் ரூபாய்வரை திருடியுள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக ஸ்கிம்மிங் முறையில் கார் மெஷினில் இந்த மென்பொருள் பொருத்தப்படும். பணம் செலுத்த காட்டை உள்ளே நுழைத்ததும் கார்ட் தகவல்கள் அனைத்தையும் இது வாங்கிக்கொள்ளும். மேலும் கஸ்டமர் அழுத்தும் 4 டிஜிட் பின் நம்பரையும் கார்ட் மெஷினில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவேற்றிக் கொள்ளும். இந்த தகவல்களைக் கொண்டு ஒரிஜினல் கார்ட் போலவே அச்சு அசலாக போலி கார்ட் தயாரிக்கப்படும். இதனைக் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஏடிஎம்-ல் அவர்களது வங்கிக் கணக்கில்…
Read More
கிரீன் கார்டு வேணுமா? அதிகமா சம்பாதியுங்க – அமெரிக்கா அறிவிப்பு!

கிரீன் கார்டு வேணுமா? அதிகமா சம்பாதியுங்க – அமெரிக்கா அறிவிப்பு!

அமெரிக்காவில் கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள், அதிக வருமானம் பெறுபவர்களாக இருக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு துறை பிறப்பித்த உத்தரவில், உணவு, மருத்துவம், வீடு போன்ற அரசின் சலுகைளை சார்ந்திருப்பவர்கள், கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்தால், அது நிராகரிக்கப்படும். அமெரிக்க குடிமக்களுக்காக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை, அவர்கள் பயன்படுத்த முடியாது. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வருபவர்கள், அரசின் சலுகைகளை எதிர்பாராமல், தங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அதிக வருமானம் கிடைக்கிறது என்பதை அவர்கள் உறுதிபடுத்த வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக, அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Read More
நிறைவேறியது அணைகள் பாதுகாப்புச் சட்டம் பறிபோகுமா பெரியாறு 999 ஆண்டு உரிமை?

நிறைவேறியது அணைகள் பாதுகாப்புச் சட்டம் பறிபோகுமா பெரியாறு 999 ஆண்டு உரிமை?

124 ஆண்டு தமிழக உரிமை, தேசிய ஆணையத்துக்கு மாறுகிறது 142 அடி இனி தேக்க முடியுமா; 152க்கு உயர்த்த முடியுமா?மதுரை: மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி விட்டதால், பெரியாறு அணையில் 999 ஆண்டு ஒப்பந்தப்படியான பல உரிமைகளை தமிழகம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு சொந்தமாக இருந்த அணை 124 ஆண்டுக்குப் பிறகு தேசிய ஆணைய கட்டுப்பாட்டுக்கு மாறுவதால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இனி 142 அடி வரை தேக்க முடியுமா, அடுத்து 152 அடி தேக்கும் கனவு என்னாகும் என்ற கேள்விகள் பூதாகரமாக எழுந்துள்ளன. ‘அணைகள் பாதுகாப்பு மசோதா’ 1987ல் மத்திய அரசு கொண்டு வந்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கிடப்பில் போடப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்தபோது, மாநிலங்களின் எதிர்ப்பை தொடர்ந்து, மக்களவை நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதில் மாநில விருப்பத்தை கேட்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.மீண்டும் இந்த மசோதா 2016ல்…
Read More