செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

சென்னையில்  நேஹா பரதநாட்டியம் அரங்கேற்றம்.!

சென்னையில் நேஹா பரதநாட்டியம் அரங்கேற்றம்.!

சென்னை அண்ணாசாலை ராணி சீதை மண்டபத்தில் ஸ்ரீதேவி நாட்டிய கலாலயம் சார்பில் செல்வி நேஹா உட்பட 4 மாணவிகளின் பரதநாட்டியம் அரங்கேற்றம் இன்று நடந்தது. வின்சென்ட் ஜோசப் –அருணா தம்பதியரின் மகள் நேஹா ஆவார். இவர் சென்னை முகப்பேர் நாராயண ஒலிம்பியாட் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தனது 5 வயது முதல் தனது குரு ஸ்ரீமதி, ஜெயலட்சுமி ஆகியோர்களிடம் இருந்து முறைப்படி பரதநாட்டியம் பயின்று வந்தார். இவர் திருச்சூர் கே.ஆர். சுரேந்திரன், பயிற்சி பெற்று வருகிறார். நேஹா சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், முகப்பேர் சந்தான ஸ்ரீனிவாஸ் பெருமாள் கோயில், தென்காசி விஸ்வநாதர் கோயில் போன்ற பிரசத்தி பெற்ற கோயில்களில் அவர் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பரதநாட்டியம் மட்டுமின்றி, பூப்பந்து, யோகா மற்றும் கவிதை ஆகியவற்றிலும் அவருக்கு மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது பரதநாட்டியம் நிகழ்ச்சி முதலில் நடராஜ பூஜையுடன் தொடங்கியது. நேஹா தனது குரு மற்றும்…
Read More
தமிழ்நாட்டில் தற்கொலைகளின் எதார்த்த நிலைகள் மீதான ஆய்வு முடிவுகளை வெளியிடும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை  இன்ஃபோசிட்டி!

தமிழ்நாட்டில் தற்கொலைகளின் எதார்த்த நிலைகள் மீதான ஆய்வு முடிவுகளை வெளியிடும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை இன்ஃபோசிட்டி!

தமிழ்நாடு மாநிலத்தில் தற்கொலையுடன் தொடர்புடைய உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதன் பின்னணியிலுள்ள முக்கிய காரணங்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை இன்ஃபோசிட்டி (ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3232) அறிவித்திருக்கிறது. தற்கொலையால் உயிரிழக்கும் நபர்களின் குடும்பங்களைச்சேர்ந்த குழந்தைகள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி கற்பதற்கு ஆதரவளிக்கும் ஒரு செயல்திட்டமான ரோட்டரி ரெயின்போ செயல்திட்டத்தின்கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரோட்டேரியன் ஶ்ரீதர், தலைவர் (ஆலோசகர் –ரோட்டரி; நிறுவனர் – ரோட்டரி ஃபிரான்டியர் ஹெல்த் எகானமி அண்டு லிட்ரசிபுராஜெக்ட்ஸ் [ROFHELP]) & Ms. எஷிடா, நிறுவனர் (பிளாக் & ஒயிட் என்டர்பிரைஸ்)ஆகியோர், உயிரிழந்த நபர்களின் குழந்தைகளது கல்விக்கான செலவுகளை சமாளிக்க உதவ பண ரீதியிலான ஆதரவாக காசோலைகளை வழங்கியிருக்கின்றனர். தேசிய குற்றப்பதிவேடுகள் பீரோவின் (NCRB) தரவின்படி 2021ஆம் ஆண்டில் தகவல் அறியப்பட்டுள்ள தற்கொலைகளின் எண்ணிக்கை அளவில் இந்நாட்டின் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. ஒரு ஆண்டில் மட்டும்…
Read More
தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ரோட்டரி கிளப் நிதியுதவி!

தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ரோட்டரி கிளப் நிதியுதவி!

தமிழ்நாட்டில் நடக்கும் தற்கொலைகளின் உண்மை நிலை - ஆன்லைன் கேம்கள் தமிழ்நாட்டில் சமீபகால தற்கொலைகளுக்குக் காரணம் என்று தவறாகப் பதிவாகியுள்ளது ரோட்டரி ரெயின்போ ப்ராஜெக்ட் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுடன் நெருக்கமாகப் பணிபுரியும் தற்கொலைகள் பற்றிய அறிக்கைகளில் இடைவெளிகளைக் கண்டறிந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதற்கான ஒரு மனிதாபிமான திட்டம், தற்கொலைக்கான காரணத்தை தவறாகப் புகாரளிக்கும் நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளது, பல நிகழ்வுகளில் ஆன்லைன் விளையாட்டுகள் தற்கொலைக்கான காரணம் என்று தவறான அறிக்கைகளுக்கு வழிவகுத்தது. ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3232 இன் ரோட்டரி ரெயின்போ திட்டம் ஒரு முயற்சி. தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக, தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறார் , அவர்களில் கோயம்புத்தூர் ஆயுதப்படையின் காவலரான காளிமுத்துவின் குடும்பத்தினரும் அடங்குவர். அவர் ஜூலை 2022 இல் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ஊடக அறிக்கைகளின்படி, ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாவதே அவரது தீவிர முடிவுக்குக் காரணம். ரோட்டரி ரெயின்போ திட்டம்…
Read More
வங்கிக் கணக்கு,  சிம் கார்டுக்கும் ஆதார் அவசியம் ! அமைச்சரவை ஒப்புதல்!!

வங்கிக் கணக்கு, சிம் கார்டுக்கும் ஆதார் அவசியம் ! அமைச்சரவை ஒப்புதல்!!

வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணைப் பயன்படுத்த வழிவகுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதார் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆதாரை சுய விருப்பத்தில் அடையாள சான்றாகப் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பான மசோதா கடந்த ஜனவரி 4ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. அதற்குள் நாடாளுமன்றக் கூட்டம் நிறைவு பெற்றதை அடுத்து அவசர சட்டமாகவே அது அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தொலைத் தொடர்பு சட்டத்தின் படி வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் ஆதார் அட்டையை தொடர்ந்து சுயவிருப்பத்தின் பேரில் அடையாள ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். ஆதார் இல்லை என்பதற்காக யாருக்கும் எந்த வித சேவையும்…
Read More
நிர்பயா நிதி ஏன்?அரசுக்கு அக்கறையில்லையா?

நிர்பயா நிதி ஏன்?அரசுக்கு அக்கறையில்லையா?

மத்திய அரசு ஒதுக்கிய நிர்பயா நிதியில் 10 சதவிகிதத்தை மட்டுமே தமிழக அரசு பயன்படுத்தியுள்ளதாக வெளியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான பதில் மனுவையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. என்ன நடந்தது? டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்துக்குப் பிறகு பெண்களின் பாதுகாப்புக்காக சில திட்டங்களை இந்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் `நிர்பயா நிதி' என்ற ஒன்றை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்தார். `இந்த நிதியை பெண்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்' எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிர்பயா நிதி தொடர்பாக சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஏ.பி.சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவர் தனது மனுவில், `…
Read More
தமிழக அரசு- மின்வாரியத்தில் மட்டும் ரூ.11,679 கோடி நட்டம்: அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி.!!

தமிழக அரசு- மின்வாரியத்தில் மட்டும் ரூ.11,679 கோடி நட்டம்: அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி.!!

தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் மோசமான நிர்வாகத்தால் ரூ11,679 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை துறையின் (சி.ஏ.ஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய ரூ280.37 கோடியை தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் பல ஆண்டுகாலமாக வசூலிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை. தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே தங்களது ஆட்சிக் காலம்தான் பொற்காலம் என பேசிவருகின்றன. ஆனால் இந்த 2 கட்சிகளின் ஆட்சி காலங்களிலும் நிர்வாகம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது என்பதை மத்திய தணிக்கைத் துறையான சி.ஏ.ஜியின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான (இதில் தி.மு.க, அ.தி.மு.க. 2 கட்சிகளின் ஆட்சிக் காலமும் அடங்கும்) தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த மத்திய தணிக்கை துறை அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் விவரம்: தமிழகத்தில் மின் பற்றாக்குறை குறித்து…
Read More
வங்க கடலில் வருகிறது காற்றாலை மின் உற்பத்தி மையம் !

வங்க கடலில் வருகிறது காற்றாலை மின் உற்பத்தி மையம் !

தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி மையங்களை அமைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதற்காக டென்மார்க் நாட்டுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட உள்ளது. இந்தியாவிற்கான டென்மார்க் தூதுவர் ஃபெரிடி ஸ்வான் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்  சந்திப்பு நடத்தினார். அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோரும் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.  தமிழ்நாட்டை ஒட்டி இருக்கும் வங்கக்கடல் பகுதியில் மிகப்பெரிய காற்றாலை மின்சார திட்டத்தை கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த ஆலோசனையின் முடிவில் கடலில் காற்றாலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்.  தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை வைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு அரசு டென்மார்க்கை அணுக முக்கிய காரணம் இருக்கிறது. உலகிலேயே சொந்த நாட்டு மின்சார உற்பத்தியில் காற்றாலை மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு டென்மார்க்தான். 1970ல் இருந்து டென்மார்க் காற்றாலை உற்பத்தியில் நம்பர் 1 நாடாக…
Read More
உற்பத்தி செய்யாத மின்சாரத்துக்கு மாதம் 180 கோடி செலவு!

உற்பத்தி செய்யாத மின்சாரத்துக்கு மாதம் 180 கோடி செலவு!

கிடப்பில் போடப்பட்ட இராமநாதபுரம் உப்பூர் அனல் மின்நிலையம் உற்பத்தி செய்யாத மின்சாரத்துக்கு மாதம் 180 கோடி செலவு! ! திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம், புதிய மின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, திட்டங்கள் தீட்டி முறையாக நிதி ஒதுக்கீடு செய்வதும், அடுத்து வருகின்ற அதிமுக ஆட்சியில் அத்திட்டங்கள் முடிவுக்கு கொண்டு வருவதும் கடந்த காலத்தில் நாம் கண்ணால் கண்ட சம்பவங்கள். 2006 - 2011 திமுக ஆட்சியில், அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் மூலம், 2011 - 2016 ஆட்சிப் பொறுப்பிலிருந்த அதிமுக ஆட்சியில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மின்தடை பிரச்சினையின்றி சமாளித்து வந்தார். 2016 சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கும் முன்னர், 24.02.2016 இல் உலக தொழில் முனைவோர் மாநாடு என்ற ஒன்றை மிகப்பெரிய விளம்பரத்துடன் நடத்திய நிகழ்வு முடிவுற்ற மூன்றாம் நாள் 27.02.2016 அன்று, இராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 995.16 ஏக்கர் பரப்பில் ரூ.12 ஆயிரத்து…
Read More
டாஸ்மாக் அரசாங்காத்தின் ஒரு மிகப் பெரிய வறுமை உண்டாக்கும் திட்டமாகும்

டாஸ்மாக் அரசாங்காத்தின் ஒரு மிகப் பெரிய வறுமை உண்டாக்கும் திட்டமாகும்

இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மது விலக்கு அமலில் இருந்தது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகம் உள்பட பக்கத்து மாநிலங்களில் மது விலக்கு அமலில் இல்லாமல் இருந்தது. புதிதாக மது விலக்கை அமல் படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அன்றைய மத்திய அரசு அறிவித்தது. ”எங்களுக்கும் மானியம் வழங்குங்கள்” என்று, அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிஅவர்கள் கேட்டாரு. ”ஏற்கனவே மது விலக்கை அமுல் படுத்தி வரும் மாநிலங்களுக்கு மானியம் கிடையாது” என்று மத்திய அரசு கூறிவிட்டது. ஏற்கனவே மது விலக்கை அமல் படுத்தும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள் என்று கருணாநிதிஅவர்கள் மீண்டும் கேட்டும், அவருடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் மது விலக்கை ரத்து செய்துவிட்டு, பிறகு (மத்திய அரசு மானியம் கிடைக்கும்போது) மீண்டும் அமலுக்குக் கொண்டுவர முடிவு செய்தார் . மதுவிலக்கை ரத்துசெய்ய கருணாநிதிஅவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் ராஜாஜி அவர்களுக்கு கிடைத்தது.​…
Read More
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62!

ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62!

இன்றைய Gen Z மக்களின் வாழ்க்கை முறை டிஜிட்டல் யுகத்தால் பிணைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வாழ்க்கை முறையில் தொழில்நுட்பத்தை மிகவும் நம்புகிறார்கள். அதனைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கையையும் நன்றாக அமைத்துக்கொள்கிறார்கள். எத்தனை பேர் ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் முறையில் தங்களை வேலையைச் செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையை சமூக ஊடங்களுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். இந்த தலைமுறை வேகம் மற்றும் நல்ல தொழில்நுட்பத்தை நாடுகிறது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டுள்ள Samsung #FullOnSpeedy வாழ்க்கைக்கான புதிய Galaxy F62 ஸ்மார்ட்போனை கொண்டு வந்துள்ளது. Samsung எப்போதுமே ஒரு புதுமையான பயணத்திற்கு உறுதியளிக்கிறது. Galaxy F62 மொபைல் இந்த பயணத்தில் மறக்கமுடியாத மற்றொரு மைல்கல். ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிராசசரை மிட்-ரேச் ஸ்மார்ட்போனான Samsung Galaxy F62 மொபைலில் அறிமுகப்படுத்துவது மற்றொரு மிகப்பெரிய அம்சமாகும். இதிலுள்ள 7000mAh பேட்டரி இந்த இன்பத்தை இரட்டிப்பாகும் என்றது உறுதிஇந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 22 முதல் தொடங்குகிறது. Samsung Galaxy…
Read More