ஸ்மார்ட்போன் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்?

ஸ்மார்ட்போன் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்?

ஏடிஎம்களில் கார்டுகளைப் பயன்படுத்தினால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலைமை நம் இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் உள்ளது. இந்நிலையில் பிரபல வங்கிகள் கூடிய விரைவில் ஸ்மார்ட் போன் மூலம் பணம் எடுப்பது பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளன. அதாவது ஏடிஎம்களில் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள கியூ.ஆர்.குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் எடுப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. ஸ்மார்ட் போன் வாயிலாக ஏடிஎம்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளில் யூபிஐ செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தெரியும் கியூ ஆர்(QR) குறியீட்டினை யூபிஐ மூலம் ஸ்கேன் செய்து அதற்கேற்ற பாதுகாப்பான பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகுவதன் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். தற்போது முழு வீச்சில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் இதற்கு…
Read More
ஜியோ களமிறங்கிய “வாட்ஸ் ஆப்” டியூஷன் திட்டம் !

ஜியோ களமிறங்கிய “வாட்ஸ் ஆப்” டியூஷன் திட்டம் !

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அண்மையில் தனது ஜியோபோன் 2 என்ற பியூட்சர் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்த சில நிமிடத்திலேயே அனைத்து யூனியட்களும் விற்று முடிந்தது. இந்த புதிய ஜியோபோன் 2 இல் வாட்ஸ் ஆப் இணக்கம் மற்றும் யூடுப் இணக்கம் என பலதரப்பட்ட சேவைகள் ஜியோ பயனர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருக்கிறது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! பயிற்சி பிரச்சாரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஜியோ நிறுவனம் வாட்ஸ் ஆப் உடன் இணைந்து இந்திய மக்களுக்கு ஜியோபோன் 2 இல் மொபைல் மெசேஜிங் தளம் பற்றிய பயிற்சி வழங்கும் பிரச்சாரத்தை நேற்று துவங்கியுள்ளது. சிம்பிளா சொன்ன மக்களுக்கு வாட்ஸ் ஆப் பற்றிய டியூஷன் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்து முயற்சி செய்துள்ளது. அக்டோபர் 9 அக்டோபர் 9 ஆம் தேதி, வாட்ஸ் ஆப் மற்றும் ஜியோ நிறுவனம் இணைந்து…
Read More
தொழில் சிறப்பான உயர்வை அடைய செய்யும் கன்டெனட் விளம்பரம்!

தொழில் சிறப்பான உயர்வை அடைய செய்யும் கன்டெனட் விளம்பரம்!

சிறு, குறு தொழில் முனைவோரோ! பெரிய தொழில் அதிபரோ! யாராக இருந்தாலும் விளம்பரம் கொடுத்தால்தான் வியாபாரம் செழிக்கும் என்பது உண்மை. இதை கன்டென்ட் விளம்பரம் வாயிலாக உலகம் முழுவதும் கொண்டு சென்று உங்கள் தொழிலை மக்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்கிறது .தயாரிப்பு பொருட்களை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்க முடியாவிட்டால் முன்னேற்றம் என்பது எப்படி கிடைக்கும். சிறுதொழில் முதல் வளர்ந்த தொழில்கள் வரை அனைத்தும் விளம்பரங்களால்தான் முன்னேற்றம் அடைந்துள்ளது. புதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள்? உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும்? விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் முழுமையாக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது.அதுவும் சரியான முறையில் விளம்பரங்கள் செய்யாவிடில் உங்கள் பணம் வீண்தான். அப்படிப்பட்ட சரியான விளம்பரம்தான் விவேகம் செய்திகளின் கன்டென்ட் விளம்பரங்கள்.பல கோடி வாசகர்களை கொண்டு டிஜிட்டல் உலகில் தனக்கென்று தனிப்பாதையை உருவாக்கிக் கொண்டுள்ள விவேகம் செய்திகளின்…
Read More
ஆன் லைன் வர்த்தகராக ஆசையா – இந்த பத்தும் இருந்தால் போதும்

ஆன் லைன் வர்த்தகராக ஆசையா – இந்த பத்தும் இருந்தால் போதும்

ஆன் லைன் வர்த்தகம் உலகத்தில் புதிய புதிய அவதாரங்களை எடுத்து வருகிறது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், உலக வணிக மேலாதிக்கவாதிகளோடு மல்லுக்கு நிற்கிறது. போட்டி போட்டு அறிவிக்கும் அதிரடிச் சலுகைகளும், தள்ளுபடிகளும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் ஆன் லைன் வர்த்தகம் ஒரு டிரென்ட்டாக பரிணாமம் பெற்றுவிட்டது. ஆன்லைன் வர்த்தகத்துக்கு இணைய வழியில் மேதாவித்தனங்கள் தேவை தான். ஆனால் ஆரம்பத்தில் அள்ளி இறைக்கும் அளவுக்கு ஆடம்பரம் தேவையில்லை. உங்களுக்கு ஒரு நல்ல வலைத்தளம்(வெப்சைட) கிடைத்து விட்டால் நீங்கள் வெற்றிகரமான வர்த்தகர்தான். விமர்சனங்கள் தேவைநீங்கள் தயாரித்து வழங்கும் பொருட்களின் தரத்தை வாடிக்கையாளர்களால் ஆய்வு செய்ய வேண்டும், அதன் மீது உள்ள முறையீடுகளையும் உறுதி செய்ய வேண்டும். உங்கள் பிராண்டுகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு ஆரோக்கிய விமர்சனங்கள் உங்களுக்கு உதவும். உங்கள் தயாரிப்புகளுக்கு நம்பகமான, வசதியான மற்றும் மேம்பட்ட வழிகளைக் கண்டறிய வேண்டும். உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களை…
Read More
கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி ?

கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி ?

தற்போது கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப, கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த செய்திகளையும் நம்மால் அடிக்கடி அறிய முடிகிறது. சரி, நாங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது என்று கேட்கிறீர்களா? ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள். முதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம். நீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு…
Read More