குரோனா வைரஸைத் தடுக்கும் ஆயுர் வேத மருந்து கண்டுபிடிப்பு !

உலகில் முதன் முறையாக ஆயுர் வேத முறையில் குரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது , இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருப்பது குரோனா வைரஸ் . இந்த வைரஸ் சீனாவில் பரவியதாக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி சீன அரசு அறிவித்தது . இதனைத்தொடர்ந்து இந்த வைரஸால் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர் . மேலும் பல ஆயிரக்கணக்கான சீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது . இந்த வைரஸின் பதிப்புகள் உலகின் 16 நாடுகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது . இந்தியாவில் கேரளாவில் மூன்று பேருக்கு இந்த நோய் தாக்கம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . மேலும் , தமிழகத்தில் குரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது . குரோனா வைரஸ் என்பது ஹச்.ஐ.வி, சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை வைரஸ் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது . இது வரை இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை . இந்த நோய் தாக்கம் 7 நாள் முதல் 14 நாளுக்கு பிறகே தெரியவரும் . இதன் ஆரம்ப அறிகுறிகள் சளி , ஜூரம் , இருமல் , உடல்வலி , மூச்சுவிட சிரமப்படுதல் , மண்ணீரல் பாதிப்பு , கிட்னி செயல் இழத்தல், இதன் முற்றிய நிலையில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இது போன்ற அறிகுறிகள் உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது .

குரோனா வைரஸை தடுக்கும் முறைகள்.
1. கை, கால், முகத்தை தண்ணீரால் சுத்தமாக கழுவவேண்டும். 2 வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளில் முகமூடியால் முகம் மற்றும் வாயை மூடிக்கொள்ளவேண்டும்.3. சளி, ஜூரம், இருமல், உடல்வலி, மூச்சுவிட சிரமப்படும் நபர்களிடம் நெருங்கி பேசுவதை தவிர்க்கவேண்டும் . இந்திய பாரம்பரிய ஆயுர்வேதா முறையில் கொடுமையான வைரஸ்களை ரஜதபஸ்மாவை பயன்படுத்தி அழிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகின்றது . சென்னை தியாகராயர் நகரில் இயங்கி வரும் ” நானோ லைப் ” நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக பல வகையான வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளத்துள்ளது . விஷாரி மருந்தில் ஆயுர்வேதத்தில் உள்ள ரஜதபஸ்மா என்ற மூல மருந்தினைக்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது . இதன் மூலம் ஹச்.ஐ. வியால் பாதிப்பிற்குள்ளானவர்களும் படிப்படியாக குணமடைவார்கள்.

ஆண்டி வைரல் கிட்.
1 Vishari ) இந்த மருந்தினை குரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு உட்கொண்ட பிறகு , ஒரு நாளைக்கு இருமுறை காலை மற்றும் இரவு 15 ml அருந்தவேண்டும் . குரோனா வைரஸ் வராமல் இருக்க ஒரு நாளைக்கு இருமுறை 57 அருந்த வேண்டும் . 2 Hairs வாயை சுத்தம் செய்யும் மருந்தின் மூலம் வாயை ஒரு நாளைக்கு இருமுறை சுத்தம் செய்ய வேண்டும் .3, areas பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மருந்தினை கைகளில் தெளித்து கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் . 4 . Pietasetite lemmalarender ) இதன் மூலம் வெளியில் செல்பவர்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள முடியும் 5 . Hatsara Himesurge ) இதனை வீட்டில் உள்ள அனைவரும் கைகளை சுத்தம் செய்து கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் .

Related posts:

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இயக்குநர் விஜய்யின் டி ஸ்டுடியோஸ் போஸ்ட் இணைந்துள்ளது.!

*திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான 'ஆஃப் தி ரெக்கார்ட்'டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!*

லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின் நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்டார்

!மார்வெல் குடும்பத்தின் மிஸ்டர் ரீட், சூ ஸ்டார்ம் மற்றும் பிறரின் பவர் பற்றி இங்கே பார்க்கலாம்!

PK7 Studios தயாரித்து வழங்கும் "ஜாக்கி"

மாரடைப்பு ஏற்பட்டால், செய்ய வேண்டியது என்ன ?

ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது !