துணை மின் நிலையங்களில், ‘சோலார்’! மின்வாரியம் தீவிரம் !!

துணை மின் நிலையங்களில், ‘சோலார்’ எனப்படும், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் பணியை, மின் வாரியம், முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.மின் வாரியத்திற்கு சொந்தமாக, மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் உள்ள, காலி இடங்களில், சுற்றுச்சூழலை பாதிக்காத, சூரியசக்தி மின் நிலையங்களை, மின் வாரியம் அமைத்து வருகிறது.தற்போது, தர்மபுரி மாவட்டம், பாலவாடி துணை மின் நிலையத்தில், 50 கிலோ வாட்; அதே மாவட்டம், கரிமங்கலம் துணை மின் நிலையத்தில், 18 கி.வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மத்திய அலுவலகத்தில், 30 கி.வாட்; ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் செயற்பொறியாளர் அலுவலகங்களில், தலா, 10 கி.வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

Related posts:

என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக பதிலடி கொடுக்கிறேன் !ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்பேச்சு!

சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் தனது பயணவர்த்தக செயல்பாடுகளை சென்னையில் தொடங்கியுள்ளது.!

வாரா கடன் பிரச்னையால் தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் ?

நீரை மிச்சமாக்கும், 'ஷவர்'!

திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் துணை மின் நிலையம் ! அமைச்சர் தங்கமணி உறுதி !!

மின் சாதனங்களில், 'போஸ்டர்' ஒட்டுவதை தடுக்க தனி சட்டம்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு ?

சுஜித்தை மீட்க மணிகண்டன் குழு நடத்திய முயற்சியில் பின்னடைவு..?

தைப்பூசத் திருநாளை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல் !