ஆசஸ் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு சந்தைகளில் அதன் கால்தடத்தை பலப்படுத்துகிறது

சென்னை. 25 செப்டம்பர் 2019 : இது குறித்து பேசிய ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் கன்சியூமர் நோட்புக்ஸ் மற்றும் ROG வர்த்தகத்தின் தலைவர் அர்னால்ட் சு கூறியது, “இந்திய சந்தை மிகவும் முதன்மையானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது,நாங்கள் ஆசஸ் நிறுவனத்தில் இருந்து எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாட்டின் முக்கிய பகுதிகள் மட்டுமல்லாமல் அணைத்து வகையான உட்புற பகுதிகளுக்கும் எடுத்துச்செல்வதன் மூலம் எங்கள் பான்-இந்தியா இருப்பை வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் ,பெருநகரங்களில் நாம் ஆசுஸ் இன் நல்ல இருப்பை பிரத்தியேக ஸ்டோர்கள் மற்றும் ROG கடைகள், பெரிய வடிவமைப்பு கடைகள், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல் கூட்டாளர்கள் ஆகியவற்றின் மூலம் நன்கு அனுபவிக்கிறோம், இப்போது நங்கள் இந்தியாவின் அணைத்து விதமான உட்புற பகுதிகளிலும் எங்கள் இருப்பை வளர்ப்பதில் தீவிரமாக கவனம் செலுத்துகிறோம்.”

Related posts:

ஊரடங்கின்போது வழக்கில் சிக்கியவர்கள் தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ?

கும்பல் படுகொலைக்கு எதிராக பேசியவர்கள் மீது FIR ! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம் !

டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது !

மாற்றுத் திறனாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் !

மத்திய குடிசைத் தொழில் நிறுவனத்தின் சிறப்பு மாநில கைத்தறி கண்காட்சி !

சவுதி அரேபியாவுக்கும் சுற்றுலா செல்லலாம்! முதலில் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா!

டிவி, போன் உட்பட பல சேவைகள் ! ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம் ..!

பத்திரிகைகள் குரலை ஒடுக்க முடியாது ! உச்ச நீதிமன்றம் !!