செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

கும்பல் படுகொலைக்கு எதிராக பேசியவர்கள் மீது FIR ! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்  !

கும்பல் படுகொலைக்கு எதிராக பேசியவர்கள் மீது FIR ! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம் !

நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் படுகொலைக்கு எதிராக தங்களுடைய அக்கறையை வெளிப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த மடல் எழுதிய 50 பிரபலங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிந்துள்ளதாக வந்துள்ள செய்தி குறித்து தன்னுடைய அதிர்ச்சியையும் கோபத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.அபுபக்கர் வெளிப்படுத்தியுள்ளார். பிரபலங்களுக்கு எதிராக தேச விரோத செயல், பொதுமக்களுக்கு இடையூறு, மத உணர்வுகளை காயப்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தெளிவாக மக்களை அச்சுறுத்தும் நோக்கில் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் நிகழ்வாகும். சுதந்திரமாக பேசுவது, எதிர் கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையை பாதுகாப்பது, சிறுபான்மை மற்றும் தலித்களுக்கு எதிரான வன்முறை குறித்து கேள்வி எழுப்புவது போன்றவை இப்போது நாட்டில் குற்றங்களாக கருதப்படும் நிலை கோபத்தை ஏற்படுத்துகின்றது. பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளூர்…
Read More
தி நகர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் – கண்காட்சி !

தி நகர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் – கண்காட்சி !

உலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது சென்னை மாநகரில் தியாகராய நகரில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் நாகர்கோயில் ஷோரூமில் நடைபெற்றுவருகிறது . தலைசிறந்த நகை வடிமைப்பாளர்களால் சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும் , அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன . மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 250 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது . தமிழ்நாட்டில் சென்னை , கோவை , மதுரை , நாகர்கோயில் , திருநெல்வேலி , சேலம் , ஈரோடு , தஞ்சாவூர் , இராமநாதபுரம் , தர்மபுரி , வேலூர் ஆகிய நகரங்களில் 13 கிளைகளை கொண்டுள்ளது . மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க . அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும் .…
Read More
சேதாரம் என்பது எல்லா பொருட்களுக்கும்உண்டு. வெறும் தங்கத்திற்கு மட்டுமில்லை.!

சேதாரம் என்பது எல்லா பொருட்களுக்கும்உண்டு. வெறும் தங்கத்திற்கு மட்டுமில்லை.!

சேதாரம் என்பது எல்லா பொருட்களுக்கும்உண்டு. வெறும் தங்கத்திற்கு மட்டுமில்லை. மற்ற பொருட்களில் நாம் கவனம் கொடுப்பதில்லை. உதாரணமாக நீங்கள் ஒரு ஆரஞ்சு ஜூஸ் வாங்குகிறீா்கள். அதற்கு சேதாரம் உண்டு. ஆரஞ்சு விலை கிலோ 50 தான். ஆனால் இரண்டு பழம் போட்ட ஜூஸ் ஏன் ஐம்பது ரூபாய் என்று கேட்பதில்லை. இட்லி மாவு அாிசி பருப்பு விலையுடன் இட்லி விலை பாா்த்தால் மிக அதிகமாக இரூக்கும். இதற்கு பெயா் மதிப்பு கூட்டுதல் என்று பெயா். பழமாக இருக்கும் போது ஒரூ விலை, அதே பழத்தை ஜூஸ் அல்லது சாசாக மாற்றும் போது அதன் விலை மாறு படுகிறது. அதன் விலை தரம் கடையின் புகழ் நீங்கள் குடிக்கும் இடத்தை பொறுத்து ஜூசின் விலை மாறும். இதைமதிப்பு கூட்டு விலை என்று பெயா். இரும்பும் அப்படித்தான் சாதாரனமாக கம்பி அல்லது தகரமாக வாங்கும் போது அதன் இன்றைய விலை 50 ரூபாய் தான்.…
Read More
மாற்றுத் திறனாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் !

மாற்றுத் திறனாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் !

மாற்றுத் திறனாளர்களுக்கான மாபெரும் பல்நோக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 150வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு , தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கமும் , சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை , ராகாஸ் பல் மருத்துவமனை , ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவசங்கத்துடன் இணைந்து, மாற்றுத் திறனாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு , மாபெரும் பல்நோக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் ,ஆற்காடு சாலையில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமினை, பெருநகர சென்னை காவல் துறை மத்திய குற்றப்பிரிவின் உதவி ஆணையர் முனைவர் ச.செல்வக்குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு , முகாமினை துவக்கி வைத்தார். இந்த முகாமில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வுச் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆவின் கி.கோபிநாத் பேசும்போது:மாற்றுத்திறனாளர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அவர்களுக்குத் தேவையான…
Read More
டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக  மையத்தில் நடைபெற்றது !

டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது !

வாகன தொழில்துறையை மேம்படுத்த டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து 150 நிறுவனங்கள் அரங்கங்கள் அமைப்பு மொபிலிட்டி துறையில் இந்தியாவின் எதிர்காலம் என்னும் தலைப்பில் கருத்தரங்கு. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் பங்கேற்றார்கள். டயர் மற்றும் வாகனத் தொழில் துறையில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை தொகுத்து வழங்கும் `டயர் எக்ஸ்போ`கேரேஜ் எக்ஸ்போ மற்றும் `ஆட்டோமோடிவ் ஆப்டர் மார்க்கெட் இந்தியா 2019 பதிப்பு துவக்க கண்காட்சி ஆகியவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. வாகன தொழில்துறைக்கான ஆதாரம், உற்பத்தி, தொழில் பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆய்வு, சான்றிதழ், லேபிளிங், உரிமம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உபகரணங்கள், சரக்கு தளவாடங்கள் கையாளுதல்,பட்டறை திட்டமிடல் மற்றும் ஆலோசனை என்னும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை ஒரே கூரையின் கீழ் இந்த கண்காட்சி கொண்டு வருகிறது. இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து…
Read More
சவுதி அரேபியாவுக்கும் சுற்றுலா செல்லலாம்! முதலில் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா!

சவுதி அரேபியாவுக்கும் சுற்றுலா செல்லலாம்! முதலில் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா!

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வரும் சவுதி அரேபியா நாடு, பல கட்டுப்பாடுகளை விதித்துக் இருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. காரணம் சுற்றுலா துறை மூலமும் வருமானம் ஈட்டவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது.நாளை முதல் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா வழங்க உள்ளது. மேலும், இதுபற்றி கூறுகையில் சவுதியில் 5 உலக பாரம்பரிய இடங்கள் உள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மேலும் இங்கு சுற்றி பார்க்க அதிக இடம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் அந்நாட்டு பெண்கள் எப்போதும் போல் உடல் முழுவதும் மூடியபடி பாரம்பரிய உடை அணிந்து வருவர். ஆனால், சுற்றுலா வரும் பெண்களுக்கு அந்த உடை கட்டுப்பாடு கிடையாது. ஆனால் ஆடைஅணியும் முறையில் நாகரிகம் தேவை எனவும் குறிப்பிடபட்டுள்ளது.சுற்றுலா பயணிகளை கவருவதற்காக புதிய திரையரங்குகள், ஆண்…
Read More
சென்னையில்  கொரிய நாட்டு பாரம்பரிய இசை விழா !

சென்னையில் கொரிய நாட்டு பாரம்பரிய இசை விழா !

சென்னையில் வி.ஆர்.சென்னை, இன்கோ மையத்துடன் இணைந்து சோலோயிஸ்டுகள் நால்வரின் கொரிய நாட்டு பாரம்பரிய இசையை தனித்துவமான நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தினர். பாரம்பரிய கொரிய இசையை பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் தனித்துவமான கலவையை தனது செயல்திறன் மூலம் வெளிப்படுத்தினர். பாரம்பரிய கருவி மற்றும் குரல்கள் ஒரு தனித்துவமாக இசையுடன் இணைந்து துல்லியமாக நடத்திய நிகழ்ச்சி பாராட்டுக்குரியது. இதில் விரல் பலகை இல்லாத இந்த இரண்டு சரங்களைக் கொண்ட பிடில் ஒரு வில்லுடன் செங்குத்தாக விளையாடப்பட்டு இடது முழங்காலில் வைக்கப்படுகிறது. இந்த கருவியின் டோனல் தரம் குறிப்பிடத்தக்க வகையில் நாசி மற்றும் ஒருமை கூர்மையானது மற்றும் துளையிடுகிறது. இந்த கருவி எப்போதும் கொரிய நீதிமன்றம், அறை மற்றும் நாட்டுப்புற இசைக் குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோல ஜங்கு, கயாஜியம்,சுல்ஹுன்ஜியம்,ககோக் போன்ற கருவிகளின் இசை மனதை வருடியது.
Read More
கேரிபேக் வழக்கில்  15,000 ரூபாய் கட்டிய ரிலையன்ஸ்!

கேரிபேக் வழக்கில் 15,000 ரூபாய் கட்டிய ரிலையன்ஸ்!

சட்டத்தை மீறி நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பார்த்து முணுமுணுத்தபடியே கடந்துவிடுகிறோம். ஆரம்பத்தில் நமக்குள் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பின்னர் அதையே காலப்போக்கில் வேறு வழியின்றி பழக்கப்படுத்திக் கொள்கிறோம். அதில் ஒன்றுதான், கேரிபேக்குகளுக்கு கொடுக்கப்படும் காசும். பெரிய நிறுவனங்களில், துணிகளையோ பொருள்களையோ வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது, துணிப் பைகளை விலைக்கு வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். இதை எதிர்த்துக் கேள்விகேட்டதன் பயனாகத்தான், திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மானுக்கு 15 ஆயிரம் ரூபாயை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. `` எல்லோருக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றுதான் நீதிமன்றத்தை நாடினேன்" என்கிறார் அவர். அவரிடம் இதுதொடர்பாகப் பேசினோம். ``கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் பண்டிகைக்காக திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள ரிலையன்ஸ் டிரெண்ட் கடையில் துணி வாங்கச் சென்றோம். அந்த நிறுவனத்தில் துணி வாங்கி முடித்த பின், கேரிபேக்குக்கு தனியாக 7 ரூபாய் தரவேண்டும் என்று அந்தக் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். `இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி தவறு’…
Read More
உலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்

உலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்

இந்திய நிறுவனம் ஒன்று, மிகவும் குறைவான விலையில், உலகின் அதிநவீன ஹெல்மெட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விலை எவ்வளவு என தெரிந்தால், நீங்கள் உடனே இந்த ஹெல்மெட்டை வாங்கி விடுவீர்கள். சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், டூவீலர்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு இந்தியாவில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதே கிடையாது. ஹெல்மெட் அணிந்தால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும், இதன் காரணமாகதான் ஹெல்மெட் அணிவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே டூவீலர் ஓட்டிகளின் அசௌகரியங்களை களையும் வகையில், புதிய அதிநவீன ஹெல்மெட் ஒன்று தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் மலிவான விலையில் அறிமுகமாகியிருக்கும் இந்த ஹெல்மெட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் ஆச்சஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்தியாவின் ஸ்டீல்பேர்டு (Steelbird) தயாரித்துள்ள இந்த ஹெல்மெட்டிற்கு, எஸ்பிஏ-1…
Read More
ஆசஸ் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு சந்தைகளில் அதன் கால்தடத்தை பலப்படுத்துகிறது

ஆசஸ் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு சந்தைகளில் அதன் கால்தடத்தை பலப்படுத்துகிறது

சென்னை. 25 செப்டம்பர் 2019 : இது குறித்து பேசிய ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் கன்சியூமர் நோட்புக்ஸ் மற்றும் ROG வர்த்தகத்தின் தலைவர் அர்னால்ட் சு கூறியது, “இந்திய சந்தை மிகவும் முதன்மையானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது,நாங்கள் ஆசஸ் நிறுவனத்தில் இருந்து எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாட்டின் முக்கிய பகுதிகள் மட்டுமல்லாமல் அணைத்து வகையான உட்புற பகுதிகளுக்கும் எடுத்துச்செல்வதன் மூலம் எங்கள் பான்-இந்தியா இருப்பை வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் ,பெருநகரங்களில் நாம் ஆசுஸ் இன் நல்ல இருப்பை பிரத்தியேக ஸ்டோர்கள் மற்றும் ROG கடைகள், பெரிய வடிவமைப்பு கடைகள், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல் கூட்டாளர்கள் ஆகியவற்றின் மூலம் நன்கு அனுபவிக்கிறோம், இப்போது நங்கள் இந்தியாவின் அணைத்து விதமான உட்புற பகுதிகளிலும் எங்கள் இருப்பை வளர்ப்பதில் தீவிரமாக கவனம் செலுத்துகிறோம்."
Read More