செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

ஆண் குழந்தை பெற்றெடுத்த ஆண்? இலங்கையில் அதிர்ச்சி !

ஆண் குழந்தை பெற்றெடுத்த ஆண்? இலங்கையில் அதிர்ச்சி !

இலங்கையில், ஒரு மருத்துவமனையில் தாடி, மீசையுடன் வந்து, ஆண் குழந்தை பெற்றெடுத்தவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கையின் மாத்தறை பகுதியைச் சேர்ந்த, 29 வயதுள்ள ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவர், தெற்கு மாத்தறையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அதிர்ச்சி: தாடியுடன் வந்த அவரை, மருத்துவமனை பணியாளர்கள், ஆண்கள் வார்டுக்கு அனுப்பினர். அங்கு, டாக்டர்களின் பரிசோதனையில், அவரது வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து சோதனை செய்தனர். சோதனையில், அவருக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில், மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தாடி, மீசையுடன் ஒரு ஆண், பிரசவ வார்டுக்கு வலியால் துடித்தபடி வருவதை பார்த்த, அங்கிருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது: பெண்ணாக பிறந்த அந்த நபர், 'ஹார்மோன்' சுரப்பு காரணமாக ஆணைப்…
Read More
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பயோ டீகிரேடபிள் பிளாஸ்டிக் மக்காது- ஐநா எச்சரிக்கை

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பயோ டீகிரேடபிள் பிளாஸ்டிக் மக்காது- ஐநா எச்சரிக்கை

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக் இயற்கையாக மக்காது- ஐநா சுற்றுச்சூழல் மன்றம் எச்சரிக்கை ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தமிழக அரசு அனுமதித்துள்ள பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக் பைகள் இயற்கையாக மக்காது என ஐநா சுற்றுச்சூழல் மன்றம் எச்சரித்துள்ளது.ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது. பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணையில், பெட்ரோலிய பொருட்கள் அல்லாத மக்கும் தன்மையுள்ள, மக்கும்போது காற்று, நீர், கனிமமாக மாறும் தன்மையுள்ள பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் (பயோடீகிரேடபிள்) பிளாஸ்டிக் பைகளுக்கு, தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள், பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை அனுமதித்துள்ளது. அதில் போலிகளையும் கண்டறிய முடியவில்லை. இதற்கிடையில் இந்த வகையான பிளாஸ்டிக்கும் எளிதில் மக்காது என ஐநா சுற்றுச்சூழல்…
Read More
There’s a new obstacle to landing a job after college

There’s a new obstacle to landing a job after college

Here are lives at the intersection of fun and scary. One of my companions summed the whole experience up perfectly. He leaned back in his chair at dinner that night, shrimp taco in hand, “These are the kinds of experiences that give something back to you. They show you who you are in a whole new way.” These eight shots crystallize the hard work moms put into keeping their kids alive, happy, and healthy. They might give you the inspiration you need for filling out that card—or stand-alone for your mom’s interpretation.Bob Dyalon At the bottom of the mountain, my legs shaky,…
Read More
இந்தியாவுக்கு பினாங்கு ரோட்ஷோ 2020 !

இந்தியாவுக்கு பினாங்கு ரோட்ஷோ 2020 !

மலேசியாவின் பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம் இந்தியாவுக்கு 15 பேரின் பிரதிநிதிகளை வழிநடத்துகிறது , இந்தியா சந்தைக்கு புதிய சலுகைகள் மற்றும் ஆதரவை அறிமுகம் செய்கிறது . சென்னை , இந்தியா - பினாங்கு கன்வென்ஷன் அண்ட் எக்ஸிபிஷன் பீரோ ( பிசிஇபி ) தனது வருடாந்திர ரோட்ஷோவை இந்தியாவுக்கு பினாங்கு ரோட்ஷோ 2020 இன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தியது . கார்ப்பரேட் மற்றும் அசோசியேஷன் படங்கள் , மாநாடுகள் மற்றும் சலுகைகள் மற்றும் ஓய்வு பயணங்களுக்கு பினாங்கை விருப்பமாக இடமாக ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பினாங்கு தூதுக்குழு இதனை ஜனவரி 20 ஆம் தேதி கொச்சியில் தொடரும் . பினாங்கு என்பது உலகத் தரம் வாய்ந்த பயண இடமாகும் , இது நவீன சர்வதேச தீவு நகரம் , யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம் , பசுமையான மழைக்காடுகள் , அழகான மலைவாசஸ்தலம் , ஷாப்பிங் பெருக்கம் மற்றும் அற்புதமான…
Read More
விவாகரத்துகள் குறைய மிக தேவையான ஒன்று திருமணத்துக்கு முந்தைய கவுன்செலிங் !

விவாகரத்துகள் குறைய மிக தேவையான ஒன்று திருமணத்துக்கு முந்தைய கவுன்செலிங் !

வணக்கம் !வாழ்வின் மிக உன்னதமான விஷயம் உறவு .உறவு என்பது அடிப்படை மட்டுமல்லாது நம்மை ஒவ்வொரு கட்டத்திற்கும் நகர்த்தி செல்லும் ஒரு உந்துதல் தரும் கருவி கூட . அந்த உறவின் அருமை மற்றும் முக்கியத்துவம் புரியாமல் இன்று நம் மக்கள் அதை எவ்வளவு பாழாக்க முடியுமோ அவ்வளவு பாழாக்கி கொண்டு வருகிறார்கள் .இதற்க்கு யாரும் விதி விலக்கல்ல.படிப்போ பதவியோ அந்தஸ்தோ உறவுகளை பாதுகாத்துக்கொள்ள உதவுமா என்றால் இல்லை. ஆனால் புரிதல் என்கிற ஒரு காரணி முக்கியத்துவம் வகிக்கிறது .புரிதலுடன் இன்னும் சில முக்கியமான வாழ்க்கை திறன்களையும் நாம் கவனமாக கடைபிடிக்கும்போது உறவுகள் காப்பாற்ற படுகின்றன.உறவுகளை மேலாண்மை செய்வது எப்படி என்கிற இந்தபகுதியில் இந்த வாரம் கணவன் மனைவி உறவு சிறக்க என்ன செய்யலாம் என்பதை காண்போம் சமீபத்தில் ஒரு இள வயது தம்பதியினரான சுஜித் (வயது27)-தீபா(19) வை சந்திக்க நேர்ந்தது,திருமணமாகி மூன்றே மாதங்களான நிலையில் பெண் தனக்கு இந்த பந்தத்தில்…
Read More
உத்தர பிரதேச காவல்துறை வன்முறை ! அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்!

உத்தர பிரதேச காவல்துறை வன்முறை ! அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்!

உத்தர பிரதேச காவல்துறை வன்முறை குறித்து நீதிமன்ற விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்! உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தொடர்புடைய காவல்துறை வன்முறை குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. இயக்கத்தின் உத்தர பிரதேச மாநில தற்காலிக கமிட்டி உறுப்பினர் முகம்மது ஷெஹ்ஷாத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். CAA-NRC-NPRக்கு எதிரான போராட்டங்கள் மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் அமைதியாக இருந்த போதும் சட்டவிரோத கைதுகள், கஸ்டடி சித்திரவதைகள் என அனைத்து விதமான அடக்குமுறைகளை உத்தர பிரதேச காவல்துறை மேற்கொண்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட குறிவைக்கப்பட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட காவல்துறை துப்பாக்கி சூட்டில் பல அப்பாவி உயிர்கள் இழக்கப்பட்டன.…
Read More
இந்தியாவில் சோனி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் !

இந்தியாவில் சோனி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் !

சோனி நிறுவனத்தின் புதிய இன் இயர் வயர்லெஸ் ஹெட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய சோனி ஹெட்போன் WI-1000XM2 என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சோனி ஹெட்போனில் அதிநவீன நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதாக சோனி தெரிவித்துள்ளது. இதற்கென புதிய ஹெட்போனில் சோனி நிறுவனம் பிரத்யேக ஹெச்.டி. நாய்ஸ் சேன்சலிங் பிராசஸர் QN1 வழங்கியுள்ளது. புதிய ஹெட்போன் தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.இதில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது வெளிப்புற சூழல் மற்றும் பயனரின் நடவடிக்கைக்கு ஏற்ப ஹெட்போன்களின் சத்தத்தை தானாக மாற்றியமைக்கும். ஆங்கில்டு இயர்போன் வடிவமைப்பு வெளிப்புற சத்தம் காதில் நுழைவதை தடுக்கிறது. புதிய ஹெட்போனில் மெல்லிய சிலிகான் நெக்பேண்ட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.…
Read More

ஒட்டுப் போட்ட சாலைகளும் , ஓட்டை விழுந்த தெருக்களும் தான் சென்னையின் தலைவிதி போலும் ! இதில் சிங்காரச் சென்னையாம் !

காட்டில் யானைகளைப் பிடிக்க பெரிய பெரிய பள்ளங்களைத் தோண்டி வைத்திருப்பார்கள் . காடுகளுக்குச் சென்று அதைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டாதவர்கள் இப்போது சென்னைக்கு வந்தால் அந்தக் குழிகளை ஆசை தீரப் பார்க்கலாம் . சென்னை நகர் முழுதும் இப்போது பல இடங்களில் இந்த யானைப் பள்ளங்களைக் காண முடிகிறது . கேட்டால் மழைநீர் வடிகால் அடைப்பு நீக்கும் வேலை என்கிறார்கள் . கடந்த பல மாதங்களாக துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் கடந்த 2019 மழைக்காலத்தை ஒட்டி சென்னையில் ஆங்காங்கே மழை நீர் , கழிவு நீர் வடிகால்களில் அடைப்பு நீக்கி செப்பனிடும் வேலை தொடங்கி இப்போது வரை நடந்து கொண்டிருக்கிறது . 2015 ஆம் ஆண்டின் பெருமழை சேதத்துக்குப் பிறகு தான் இப்படி ஒரு வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்ற ஞானமே கார்ப்பரேஷன்காரர்களுக்கு வந்திருக்கிறது . அதுவும் எப்போது ? சரியாக 2021 மழைக்கால ஆரம்பத்தை ஒட்டி ! நல்ல…
Read More