செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

இந்தியாவில் சோனி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் !

இந்தியாவில் சோனி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் !

சோனி நிறுவனத்தின் புதிய இன் இயர் வயர்லெஸ் ஹெட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய சோனி ஹெட்போன் WI-1000XM2 என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சோனி ஹெட்போனில் அதிநவீன நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதாக சோனி தெரிவித்துள்ளது. இதற்கென புதிய ஹெட்போனில் சோனி நிறுவனம் பிரத்யேக ஹெச்.டி. நாய்ஸ் சேன்சலிங் பிராசஸர் QN1 வழங்கியுள்ளது. புதிய ஹெட்போன் தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.இதில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது வெளிப்புற சூழல் மற்றும் பயனரின் நடவடிக்கைக்கு ஏற்ப ஹெட்போன்களின் சத்தத்தை தானாக மாற்றியமைக்கும். ஆங்கில்டு இயர்போன் வடிவமைப்பு வெளிப்புற சத்தம் காதில் நுழைவதை தடுக்கிறது. புதிய ஹெட்போனில் மெல்லிய சிலிகான் நெக்பேண்ட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.…
Read More

ஒட்டுப் போட்ட சாலைகளும் , ஓட்டை விழுந்த தெருக்களும் தான் சென்னையின் தலைவிதி போலும் ! இதில் சிங்காரச் சென்னையாம் !

காட்டில் யானைகளைப் பிடிக்க பெரிய பெரிய பள்ளங்களைத் தோண்டி வைத்திருப்பார்கள் . காடுகளுக்குச் சென்று அதைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டாதவர்கள் இப்போது சென்னைக்கு வந்தால் அந்தக் குழிகளை ஆசை தீரப் பார்க்கலாம் . சென்னை நகர் முழுதும் இப்போது பல இடங்களில் இந்த யானைப் பள்ளங்களைக் காண முடிகிறது . கேட்டால் மழைநீர் வடிகால் அடைப்பு நீக்கும் வேலை என்கிறார்கள் . கடந்த பல மாதங்களாக துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் கடந்த 2019 மழைக்காலத்தை ஒட்டி சென்னையில் ஆங்காங்கே மழை நீர் , கழிவு நீர் வடிகால்களில் அடைப்பு நீக்கி செப்பனிடும் வேலை தொடங்கி இப்போது வரை நடந்து கொண்டிருக்கிறது . 2015 ஆம் ஆண்டின் பெருமழை சேதத்துக்குப் பிறகு தான் இப்படி ஒரு வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்ற ஞானமே கார்ப்பரேஷன்காரர்களுக்கு வந்திருக்கிறது . அதுவும் எப்போது ? சரியாக 2021 மழைக்கால ஆரம்பத்தை ஒட்டி ! நல்ல…
Read More
நீரை மிச்சமாக்கும், ‘ஷவர்’!

நீரை மிச்சமாக்கும், ‘ஷவர்’!

இனி வரும் ஆண்டுகளில் உலகெங்கும் தண்ணீருக்கு தட்டுப்பாடு வரப் போகிறது. இருந்தாலும், குளியல் அறையில், 'ஷவர்' பொருத்துவது தொடர்கிறது. ஷவர்களில் தண்ணீர் கூடுதலாக வீணாகும் என்பதால், அதில், 75 சதவீத நீரை மிச்சப்படுத்தவும், முழுமையான ஷவர் குளியல் அனுபவத்தைத் தரவும், சுவீடனைச் சேர்ந்த 'ஆல்ட்டர்ட்' ஆராய்ச்சி செய்துள்ளது. இது உருவாக்கியுள்ள ஷவரின் அமைப்பில், நீர்த் திவலைகள் உடல் முழுவதையும் நனைக்கத் தேவையான அகலத்தில், குளிக்கும் அனுபவத்தைத் தரும் அழுத்தத்தில் நீரைத் தெளிக்கிறது. நீரை சூடேற்றும் வசதியும் இதனுள் இருப்பதால், குறைந்த மின் செலவில் அதிக நீர்த் திவலைகள் வந்து விழும். வரும் ஜூன் மாதம் அறிமுகமாகவிருக்கும் ஆல்ட்டர்ட் ஷவர் கருவியை, எந்த குளியலறை ஷவர் குழாயிலும் இணைக்க முடியும் என்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டை அது பெற்றுள்ளது.
Read More
“Interactive Session” with H.E. RAMON S. BAGATSING Jr., Ambassador of Philippines to India.

“Interactive Session” with H.E. RAMON S. BAGATSING Jr., Ambassador of Philippines to India.

H.E. RAMON S. BAGATSING Jr., Ambassador of Philippines to India today addressed members of the Southern India Chamber of Commerce and Industry(SICCI) and interacted with them. He answered questions about the economic scene in Philippines and invited by Indian companies to set up industries in Philippines. Mr. R. Ganapathy, President, SICCI presided over the meeting .
Read More
திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் துணை மின் நிலையம் ! அமைச்சர் தங்கமணி உறுதி !!

திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் துணை மின் நிலையம் ! அமைச்சர் தங்கமணி உறுதி !!

திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் மின்சார வாரியத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார் கேள்வி நேரத்தின்போது திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் ,விவசாயிகள் நிறைந்த பூனி மாங்காடு கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் அப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்துப் பேசிய , அமைச்சர் தங்கமணி குறைந்த மின் அழுத்தத்தை போக்க மின் மாற்றி அமைக்கப்படும் என்றும் மின்சார வாரியத்திற்கு இடத்தை தேர்வு செய்தால் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் வேளச்சேரி மடிப்பாக்கம் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் பாலவாக்கத்தில் துணை மின்நிலையம் இடம் தேர்வு…
Read More
குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசாட்டு ?

குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசாட்டு ?

திருத்தப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது. குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்புமில்லை.இந்தியாவின் வளர்ச்சி,மேம்பாட்டிற்கு தேசிய குடியுரிமைப் பதிவேடு முக்கியமானது.தேசிய கணக்கெடுப்புப் பதிவேடு என்பது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கீடு ஆகும் இதன் மூலம் மக்களுக்கு தேவையான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் சிறந்த முறையில் உருவாக்க உதவும் என தெரிவித்தவர் 2010ஆம் ஆண்டு பா.சிதம்பரத்தை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை இப்பொழுது அவர் எதிர்ப்பது மிக தவறானது காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களிடையே தவறான செய்திகளை பரப்பி பதட்டத்தை உருவாக்கி வருகிறார்கள் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறினார் மேலும் தேசிய குடியுரிமை பதிவேட்டை மன்மோகன்சிங் ஆட்சியில்…
Read More
Home sales in Chennai see a 6% YoY growth in 2019: Launches rises by 11%: Knight Frank India

Home sales in Chennai see a 6% YoY growth in 2019: Launches rises by 11%: Knight Frank India

Knight Frank India launched the 12th edition of its flagship half-yearly report – India Real Estate: H2 2019- which presents a comprehensive analysis of the residential and office market performance across eight major citiesfor the July-December 2019 (H2 2019)period. The report establishes 2019 to be a year of much-awaited stability and recovery for Chennai’s residential real estate, with sales rising by 6% YoY to 16,959 units in 2019 and launches rising by 11% YoY to 11,542 units. Office transactions in Chennai were at an all-time high of 0.5 mnsq m (5.2 million square feet (mnsqft)) in 2019, registering a 50%…
Read More