உஷார்! இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..!

உஷார்! இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..!

டிரைவிங் என்பது நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருவது தான். ஆனால் இந்த பயணத்தின் போது விபத்து என்பது எதிர்பார்க்காத ஒன்று. ஒருவர் வாகனத்தில் செல்லும் போது விபத்து நடக்காமல் இருக்கும் என யாராலும் உறுதியாளிக்க முடியாது. விபத்து என்பது நீங்கள் போய் ஒருவர் மீது மோதுவது மட்டும் அல்ல உங்கள் கார் மீது மற்றவர் வந்து மோதுவது, நீங்கள் நிறுத்தி சென்ற கார் மீது வேறு ஒரு வாகனம் வந்து மோதுவது. ஏன் நிறுத்தி சென்ற வாகனம் மீது மரம் விழுந்து சேதமாவது. மழை வெள்ள நீரில் உங்கள் வாகனம் முழ்குவது என எல்லாமே விபத்துதான். இந்த விபத்துக்களால் ஏற்படும் நஷ்டத்தை ஒரளவிற்கு சமாளிக்கவும், உங்கள் வாகனத்தால் பிறருக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும் இந்த இன்சூரன்ஸை கட்டாயமாிக்கியுள்ளது. இந்த இன்ஸ்சுரன்ஸை பலர் எடுத்தும் அதை முறையாக கிளைம் செய்யதால் அவர்களுக்கு அதற்கான பலன் கிடைப்பதில்லை. இந்த செய்தியில் இன்சூரன்ஸின் கிளம்ப்…
Read More
தங்கத்தில் முதலீடு செய்வது லாபமா நஷ்டமா?

தங்கத்தில் முதலீடு செய்வது லாபமா நஷ்டமா?

இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது எப்படி? கடந்த ஓராண்­டாக சிறப்­பாக செயல்­பட்டு வரும் திட்­டங்­களில், தங்க ஈ.டி.எப்., திட்­ட­மும் ஒன்­றா­கும். கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து இது­வரை இந்த திட்­டத்­தில், 2,414 கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­க­ளின் கூட்­ட­மைப்­பான, ’ஆம்பி’ வெளி­யிட்­டுள்ள தக­வல்­க­ளின் படி, இத்­திட்­டத்­தில் ஏப்­ரல் மாதத்­தில், 731 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதுவே, இதற்கு முந்­தைய மார்ச் மாதத்­தில், 195 கோடி ரூபாய் இந்த திட்டத்­தி­லி­ருந்து வெளியே­றி­யுள்­ளது.இது குறித்து, மியூச்­சு­வல் பண்டு நிறு­வன அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: கடந்த, 2011ம் ஆண்­டி­லி­ருந்தே இந்த திட்­டம் சிறப்­பாக செயல்­பட்டு வரு­கிறது. மிக­வும் பாது­காப்­பான இந்த திட்­டத்­தில், கடந்த ஏப்­ரல் மாதத்­தில் கொரோனா பாதிப்­பு­க­ளை­யும் மீறி அதிக முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதற்கு முக்­கிய கார­ணம், பிற நிதி சந்­தை­கள் மற்­றும் திட்­டங்­களில் கடு­மை­யான ஏற்ற தாழ்­வு­கள் காணப்­பட்­டது. இந்­நி­லை­யில்,…
Read More
மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் ?

மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் ?

மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து, இந்த சங்கத்தின் தலைவர், பங்கஜ் மொகிந்ரூ கூறியதாவது:நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர்’ ஆகியவற்றை, ‘ஆன்லைன்’ மூலம் விற்பனை செய்யவும், பழுது நீக்கி தரவும் அரசு அனுமதிக்க வேண்டும். வீட்டிலிருந்து பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது உள்ளிட்டவற்றுக்கு, இவற்றின் தேவை மிகவும் அத்தியாவசியமாகும். நாடு முடக்கப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சில்லரை விற்பனை ஸ்டோர்களை திறக்க விரும்பவில்லை.ஆனால், ஆன்லைன் மூலமாக, போன்களை விற்பனை செய்ய அனுமதிக்க கோருகிறோம். தொற்று நோய்க்கு ஆளானவர்களை, மொபைல் போன் மூலமாக அரசு கண்காணித்து வருகிறது. இந்நிலையில், அவர்கள் போனில் பழுது ஏற்பட்டால், புதிய போனை வாங்கவோ அல்லது பழுதை நீக்கவோ தேவையான வாய்ப்புகளை வழங்க வேண்டும். எனவே, ஆன்லைன் மூலம், மொபைல் போன்…
Read More
மீண்டும் ஒரு இலவசத்தை அறிவித்த ஏர்டெல்.!

மீண்டும் ஒரு இலவசத்தை அறிவித்த ஏர்டெல்.!

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் இப்போது தனது டிஜிட்டல் டிவி பயனர்கள் முதல் முறையாக கியூரியாசிட்டி ஸ்ட்ரீமில் இருந்து பிரீமியம் கன்டென்டை பெறுவதாக அறிவித்துள்ளது. கியூரியாசிட்டிஸ்ட்ரீம் அதாவது கியூரியாசிட்டிஸ்ட்ரீம் என்பது ஆவணப்படங்கள் மற்றும் தொடர்கள் நிறைந்த ஒரு தளமாகும். இந்த அறிவிப்பு கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த அறிவிபபு கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய ஏர்டெல் மற்றும் கியூரியாசிட்டிஸ்ட்ரீம் இடையேயான கூட்டாண்மையை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது என்றுதான் கூறவேண்டும். வெளிவந்த தகவலின் அடிப்படையில் கியூரியாசிட்டிஸ்ட்ரீம் டிவி சேனல் ஏர்டெல்லுக்கு பிரத்யேகமாக இருக்கும், குறிப்பாக ஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தாதாரர்களுக்கு எந்தவிதமான கூடுதல செலவும் இல்லாமல் இலவசமாக கிடைடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கியூரியாசிட்டிஸ்ட்ரீம் பொறுத்தவரை பார்வையாளர்கள் தங்கள் ஆர்வங்களை ஆராய்ந்து, ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொடர், கலை,…
Read More
பிணையம் இல்லாமல்  சிறுதொழில் தொடங்க கடன் !

பிணையம் இல்லாமல் சிறுதொழில் தொடங்க கடன் !

தொழில் தொடங்க தேவையான நிதி திரட்டுவதில் உள்ள சிரமம்தான் சிறு தொழில் முனைவோருக்கான முதல் சவால். அதில் ஜெயிப்பவர்கள் அடுத்து சந்திக்கும் சவால், தொழில் நடத்த தேவையான நடைமுறை மூலதனம் (Working capital).ஏற்கனவே பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. தற்போது ெகாரோனா வைரஸ் பாதிப்பு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் உறுதிபடக் கூற முடியாது. இந்த சூழ்நிலையில் சிறு தொழில் முனைவோர்கள் தங்களது நடைமுறை மூலதனத்தை சரியாக கையாள்வதில் கவனம் அதிகம் வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க திட்டம் 'முத்ரா' கடன் திட்டம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக, சிறுதொழிலை மேம்படுத்த, விரிவுபடுத்தி கொள்ள மத்திய அரசால் உருவாக்கப்பட்டதுதான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இந்த திட்டம் குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம்…
Read More
There’s a new obstacle to landing a job after college

There’s a new obstacle to landing a job after college

Here are lives at the intersection of fun and scary. One of my companions summed the whole experience up perfectly. He leaned back in his chair at dinner that night, shrimp taco in hand, “These are the kinds of experiences that give something back to you. They show you who you are in a whole new way.” These eight shots crystallize the hard work moms put into keeping their kids alive, happy, and healthy. They might give you the inspiration you need for filling out that card—or stand-alone for your mom’s interpretation.Bob Dyalon At the bottom of the mountain, my legs shaky,…
Read More
Home sales in Chennai see a 6% YoY growth in 2019: Launches rises by 11%: Knight Frank India

Home sales in Chennai see a 6% YoY growth in 2019: Launches rises by 11%: Knight Frank India

Knight Frank India launched the 12th edition of its flagship half-yearly report – India Real Estate: H2 2019- which presents a comprehensive analysis of the residential and office market performance across eight major citiesfor the July-December 2019 (H2 2019)period. The report establishes 2019 to be a year of much-awaited stability and recovery for Chennai’s residential real estate, with sales rising by 6% YoY to 16,959 units in 2019 and launches rising by 11% YoY to 11,542 units. Office transactions in Chennai were at an all-time high of 0.5 mnsq m (5.2 million square feet (mnsqft)) in 2019, registering a 50%…
Read More
மோடி அறிவித்த BHIM செயலி சேவைக்கு இப்படியொரு நிலையா..?

மோடி அறிவித்த BHIM செயலி சேவைக்கு இப்படியொரு நிலையா..?

பணமதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் மின்னணு பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப பேடிஎம், கூகிள், போன்பே ஆகிய நிறுவனங்கள் சமானியர்களும் பயன்படுத்தும் எளிய வகையான பணப் பரிமாற்ற தளத்தை உருவாக்கியுள்ளது. UPI மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்த BHIM செயலி வாயிலான பரிமாற்றங்கள் குறைந்துள்ளது. NPCI அமைப்பு NPCI அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஜனவரி மாதம் மட்டும் யூபிஐ தளத்தின் வாயிலாகப் பேடிஎம் நிறுவனம் சுமார் 221 மில்லியன் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது, இதைத் தொடர்ந்து கூகிள் பே மற்றும் போன் பே ஆகிய நிறுவனங்கள் தலா 220 மில்லியன் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது. போன்பே இதுகுறித்துப் போன்பே கூறுகையில் ஜனவரி மாதம் சுமார் 225 மில்லியன் பேமெண்ட்களின் வாயிலாகச் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளோம்…
Read More
சென்னை வர்த்தக மையத்தில் தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட்  தொழில் கண்காட்சி !

சென்னை வர்த்தக மையத்தில் தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் தொழில் கண்காட்சி !

தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் குறித்து கருத்தரங்கம் மற்றும் தொழில் கண்காட்சி. டிசம்பர் 28 29 நந்தம்பாக்கம் , சென்னை வர்த்தக மையம் தமிழ்நாடு சிறுதொழில் சோப் மற்றும் டிடர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் 1964 - ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும் . இதில் சுமார் 600 உறுப்பினர்கள் உள்ளனர் . தமிழகத்தில் சோப் மற்றும் டிடர்ஜென்ட் தொழில் வளர்ச்சிக்கும் , நவீன தொழில் நுட்பங்களை கண்டறிந்து தொழில் முனைவோர்களுக்கு எடுத்து கூறவும். இத்தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய முறையில் அரசுக்கு எடுத்து கூறி தீர்வு காண்பதே இந்த சங்கத்தின் நோக்கமாகும். தற்போது சங்கத் தலைவராக இருக்கும் பவர் சோப் உரிமையாளர் கி.தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது. கடந்த 1995ம் ஆண்டு சங்கத்திற்கென சொந்த கட்டிடம் கட்டப்பட்டு சீரிய முறையில் அலுவலகம் இயங்கி வருகிறது . இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது . வருகின்ற 2019ம்…
Read More