தேவையான பொருட்கள் : கீரை – 1 கட்டு இட்லி அரிசி – 2 கப் துவரம் பருப்பு – அரை கப் தேங்காய் துருவல் – கால் கப் காய்ந்த மிளகாய் – 5 சீரகம் – கால் ஸ்பூன் கடுகு, உளுந்தம்பருப்பு – சிறிதளவு மோர் மிளகாய் – 5 கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: கீரையை சுத்தம் செய்து சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.இட்லி அரிசி, துவரம்பருப்பை இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.பின்பு இட்லி அரிசி, துவரம் பருப்பு, மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும்.அரைத்த மாவுடன் நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவும். இட்லி ஆறியதும் உதிர்த்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, மோர் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து…