31
Dec
ஜேன் கௌம் என்றவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் ஆரம்ப கால கட்டத்தில் அவருடைய செயலிக்கு மூன்று விதிகளை வகுத்து வைத்து இருந்தார்.* அந்த செயலி விளம்பரங்களை எடுத்துக்கொள்ளாது. அனைவருக்கு ஒரு சிறந்த செயலியாகவும், அனைத்திலும் அனுபவமாக இருக்க வேண்டும். அந்த செயலியானது மிகவும் பாதுகாப்பாகவும், வாடிக்கையாளர்களின் தனி சுதந்திரத்தை மதிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதுவே இவரை தாரக மந்திரமாகும். செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வாட்ஸ்அப்பில் வேறெந்த குறுக்கீடுகளும், எந்தகாலத்திலும் இருக்கக்கூடாது என்பதில் இவரும், இவரின் நண்பர்களுக்கும் இருவரும் உறுதியாக இருந்தார்கள்.தங்களின் அனுபவங்களை கொண்டு கடந்த 2009ஆம் ஆண்டு ஜேன் கௌம் மற்றும் பிரையன் ஆக்டன் இருவரும் இணைந்து முதலில் ஒரு சாதாரணi குறுஞ்செயலியை உருவாக்க திட்டமிட்டனர். அதன் பயனாக கிடைத்தது தான் தற்போது நாம் பயன்படுத்தும் "வாட்ஸ்அப்". தான் புதியதாக உருவாக்க இருக்கும் செயலுக்கு "வாட்ஸ்அப்" என்று ஜேன் கௌம் தான் பெயரிட்டார். ஒவ்வொருவரும் கண்டிப்பாக தங்களது பேச்சை நீட்டிக்க குறுஞ்செய்தி…
