03
Apr
சமுத்திரக்கனியின் பெயர் செல்வம்.வாசுதேவ் மேனனிடம் கார் டிரைவராக பணிபுரிகிறார். மிகவும் விசுவாசமாக நடந்து கொள்கிறார். ஒரு நாள் கௌதம் மேனன் தன் மகளுடன் அயல் நாடு செல்கிறார். கெளதம் மேனன் காரை கால்டாக்சி காராக மாற்றி ஓட்டுகிறார் கனி. கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்கிறார். கடன் வாங்கிய தனது மச்சானால் அவமானப்படுத்த படுகிறார். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் பணம் சம்பாதிக்க ஷார்ஜா செல்கிறார். சமுத்திரகனி வெளிநாட்டில் பணம் சம்பாதித்து கடனை அடைத்தாரா? கெளதம் மேனனுக்கு இவர் தனது காரை கால்டாக்சியாக பயன் படுத்திய விஷயம் தெரிந்ததா? என்று சொல்கிறது கிளைமாக்ஸ். நடுத்தர குடும்பத்தில் பலர் சந்திக்கும் ஸ்கூல் பீஸ், பணம் இல்லாததால் உறவுகளின் விசேஷங்களில் அவமானப்…
