உலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் உடல் ஆரோக்கியமாக , உள் மனம் அமைதியாக வாழ விரும்புகின்றனர் , உடலையும் , மனதையும் நல்வழிப்படுத்தும் கலை தான் பதஞ்சலி மஹரிஷி அருளிய யோகக் கலையாகும் . யோகக்கலையில் யோகாசனம் , பிராணாயாமம் போன்றவைகளை அனைத்து வயதினரும் பயில முடியாது . இதில் முத்திரைகள் என்ற ஒரு யோகக்கலை உள்ளது . இது அனைத்து வயதினரும் பயிற்சி செய்யலாம் . அனைத்து வித நோய்களுக்கும் நிரந்தர தீர்வு உண்டு , இந்த முத்திரை பயிற்சியை மன ஒருமைப்பாட்டுடன் தினமும் இரண்டு நிமிடங்கள் மூன்று தடவை பயிற்சி செய்தால் நல்ல பலன் உண்டு . இதில் ஒவ்வொரு முத்திரையும் , அதனால் ஏற்படும் பலன்களையும் , நேரில் வந்து கற்றுக் கொள்ளலாம். இதனை உங்கள் உடல் பிணிக்கேற்ப உரிய முத்திரையை தினமும் பயிற்சி செய்து வளமாக , நலமாக வாழுங்கள் . யோகக் கலைமாமணி
P. கிருஷ்ணன் பாலாஜி M.A., ( Yoga ) D.Y.T.
யோக சிகிச்சை நிபுணர்.
யோகாசனம் # கழுத்து வலி # மூட்டு வலி # தீர்வு # வாயு முத்திரை #
![](https://puthiyaparvaitv.com/wp-content/uploads/2020/02/9869.jpg)
கேப்சியூல் மாத்திரைகளை வெந்நீரில் சாப்பிட கூடாது ? ஏன் தெரியுமா ??
நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய ரக அரிசி !
கொரோனா வைரஸ் விவரங்கள் !வாட்ஸ்அப் அக்கவுண்ட் துவங்கிய மத்திய அரசு !!
புளி தரும் முகப் பொலிவு !
பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி !
உயிரணு உற்பத்தி # தாம்பத்தியம் # ஜீன்ஸ் # லெக்கின்ஸ் # ஆண்மைக்கு ஆபத்து #
வவ்வாலுக்கும் கொரோனா வைரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை?
இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!