யோகாசனம் # கழுத்து வலி # மூட்டு வலி # தீர்வு # வாயு முத்திரை #

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் உடல் ஆரோக்கியமாக , உள் மனம் அமைதியாக வாழ விரும்புகின்றனர் , உடலையும் , மனதையும் நல்வழிப்படுத்தும் கலை தான் பதஞ்சலி மஹரிஷி அருளிய யோகக் கலையாகும் . யோகக்கலையில் யோகாசனம் , பிராணாயாமம் போன்றவைகளை அனைத்து வயதினரும் பயில முடியாது . இதில் முத்திரைகள் என்ற ஒரு யோகக்கலை உள்ளது . இது அனைத்து வயதினரும் பயிற்சி செய்யலாம் . அனைத்து வித நோய்களுக்கும் நிரந்தர தீர்வு உண்டு , இந்த முத்திரை பயிற்சியை மன ஒருமைப்பாட்டுடன் தினமும் இரண்டு நிமிடங்கள் மூன்று தடவை பயிற்சி செய்தால் நல்ல பலன் உண்டு . இதில் ஒவ்வொரு முத்திரையும் , அதனால் ஏற்படும் பலன்களையும் , நேரில் வந்து கற்றுக் கொள்ளலாம். இதனை உங்கள் உடல் பிணிக்கேற்ப உரிய முத்திரையை தினமும் பயிற்சி செய்து வளமாக , நலமாக வாழுங்கள் . யோகக் கலைமாமணி
P. கிருஷ்ணன் பாலாஜி M.A., ( Yoga ) D.Y.T.
யோக சிகிச்சை நிபுணர்.