தடையிலிருந்து விலக்கு பெற்றது சாரிடான் மாத்திரை!

தடை விதிக்கப்பட்ட மருந்து பொருட்களின் பட்டியலிலிருந்து சாரிடான் மாத்திரைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய மருந்துகள் என்ற பட்டியலில் சாரிடான் உள்ளிட்ட 328 மருந்துகள் இடம்பெற்று அதன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சாரிடான் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தடைக்கு இடைக்கால விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விசாரணை முடிவில் கடந்த ஆண்டு சாரிடான் மாத்திரைக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களின் பட்டியலிலிருந்து சாரிடான் மாத்திரைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related posts:

வாரா கடன் பிரச்னையால் தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் ?
விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், 'கொரோனா' முகாம்களாக மாற்றம்?
தைப்பூசத் திருநாளை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல் !
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62!
ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ் !
பெந்தகோஸ்தே சபைகளின் யேசு வியாபாரம் ?
கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.80 லட்சம் வழங்கிய ரோகித் சர்மா !
ஆபரண கைவினைத்திறனுக்காக வெண்கலப்பதக்கம் வென்ற சஞ்சய் பிராமானிக் - ஐ கௌரவித்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் !