சென்னை. 25 செப்டம்பர் 2019 : இது குறித்து பேசிய ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் கன்சியூமர் நோட்புக்ஸ் மற்றும் ROG வர்த்தகத்தின் தலைவர் அர்னால்ட் சு கூறியது, “இந்திய சந்தை மிகவும் முதன்மையானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது,நாங்கள் ஆசஸ் நிறுவனத்தில் இருந்து எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாட்டின் முக்கிய பகுதிகள் மட்டுமல்லாமல் அணைத்து வகையான உட்புற பகுதிகளுக்கும் எடுத்துச்செல்வதன் மூலம் எங்கள் பான்-இந்தியா இருப்பை வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் ,பெருநகரங்களில் நாம் ஆசுஸ் இன் நல்ல இருப்பை பிரத்தியேக ஸ்டோர்கள் மற்றும் ROG கடைகள், பெரிய வடிவமைப்பு கடைகள், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல் கூட்டாளர்கள் ஆகியவற்றின் மூலம் நன்கு அனுபவிக்கிறோம், இப்போது நங்கள் இந்தியாவின் அணைத்து விதமான உட்புற பகுதிகளிலும் எங்கள் இருப்பை வளர்ப்பதில் தீவிரமாக கவனம் செலுத்துகிறோம்.”
ஆசஸ் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு சந்தைகளில் அதன் கால்தடத்தை பலப்படுத்துகிறது

இத்தாலியிடம் ஈவு இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட சீனா.? வெளியான ரகசியம்!
குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசா...
இந்தியாவின் பார்வையற்ற முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பிரஞ்சால் பட்டீல்!
ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அபராத வரி வசூலிக்க மத்திய அரசு திட்டம்..!
ஊடரங்கிற்கு பிறகு தொழில் நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை: நிதின் கட்கரி உறுதி
இந்தியாவில் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் வறுமையில் மூழ்கும் அபாயம்? ஐ.நா எச்சரிக்கை ?
அண்ணாநகர் டவர் கிளப் வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவது சிறந்ததா?