சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச கொரோனா வைரசுக்கான பரிசோதனை?

தேசிய சுகாதார ஆணையம் என்.எச்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரசுக்கான பரிசோதனையும், சிகிச்சையும் அரசு துறையில் இலவசமாக கிடைக்கிறது. இப்போது சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் பலன் பெறுகிற 50 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு தனியார் பரிசோதனைக்கூடங்களில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு அறிவித்துள்ள சிறப்பு தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சையும் பெறலாம்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறும்போது, “முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தனியார் துறையை மிக முக்கிய பங்காளியாகவும், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்குதாரராகவும் தீவிரமாக ஈடுபடுத்த உள்ளோம்” என குறிப்பிட்டார்.

Related posts:

வெண் சர்க்கரை உண்டாக்கும் நோய்களும், கரும்பு சர்க்கையின் நன்மைகளும் !

ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை நுரையீரல் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது!

பிளாஸ்மா தெரபி சிகிச்சை என்றால் என்ன ?

பெண்களின் அந்தரங்கம் குறித்த கேள்விகளும் மருத்துவர்களின் பதில்களும்...!

கோவைக்காய் நீரிழிவு நோயாளிகளின் சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது.!

பி.சி.ஜி தடுப்பூசி ! கொரோனா தாக்கம் குறைவாக காணப்பட்டுள்ளது.!!

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள் !

வேர்க்கடலையில் தயாரிக்கப்படும் எண்ணெய் நல்ல கொழுப்பா...?