மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து கிடைக்கிறது. பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் …
Read moreஉலகிலேயே நிலத்தடி நீரை 70% பயன்படுத்தும் நாடு இந்தியா. கிராமப்புறக் குடிநீர்த் தேவையில் 90%, நகர்ப்புற குடிநீர்த் தேவையில் 50%, சாகுபடிக்குத் தேவைப்படும் நீரில் 70% நிலத்தடி நீரைக்கொண்டே பூர்த்திசெய்யப்படுகிறது. அமெரிக்கா, சீனாவைவிட இந்தியாவில் நிலத்தடி நீர் பயன்பாடு அதிகம். ஆனால், …
Read moreஇந்தியாவின் முன்னணி பொதுகாப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் முன்னணி பிராந்திய கிராமப்புற வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு கிராமவங்கியுடன் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சில்லறை தயரிப்புகளை அதன் விரிவான நெட்வொர்க் மூலம் .தமிழ்நாடு முழுவதும் விநியோகத்திற்காக- கார்ப்பரேட் ஏஜென்சி …
Read moreஇந்த கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அனைத்து மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் . குறிப்பாக , ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றது உலக வரலாற்றிலேயே முதல் நிகழ்ச்சியாகும் . ‘ …
Read moreவேலைவாய்ப்பை தேடி அலையும் பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு ஓர் நற்செய்தியை அறிவித்துள்ளது. நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில், உங்கள் விவரங்களை பதிவுசெய்தால் போதும். தனியார் நிறுவனங்களிலிருந்து, உங்கள் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள் உங்கள் வீடுதேடி …
Read moreகடலூர் மாவட்டம் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த இறைவன், தன்னை மனமுருகி மெய்யுருகி வேண்டுவோருக்கு வேண்டியதை அருள்பவன். அந்த அருளாளன் உருவமாகவும் அருவமாகவும் அருள்பாலிக்கும் ஆலயங்கள், நம்முடைய …
Read moreலாக் டவுன் காலத்தில் தன் கல்யாண மண்டபத்துக்கு வருமானம் இல்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜனி நீதிமன்றத்தை நாடினார்.இதுல என்ன தப்பு இருக்கு ? ஓங்கி உதைத்து அனுப்பாத குறையாக, இத்தோட ஓடிப்போயிடு… இல்லேன்னா ஃபைன் …
Read moreமுக்கடல் சங்கமிக்கும் இந்திய தென் கோடியில் அமைந்துள்ள குமரிகண்டத்தில் 2000-ஆண்டுகள் பழைமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் உள்ளது. அம்மனின் 51-சக்தி பீடங்களில் இது குமரி பீடம் ஆகும். கடல் அருகே கோவில் இருந்தாலும் கிணற்றில் உள்ள நீர் உப்பு …
Read more35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள் !… 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். இதற்கு சொத்து மதிப்பே காரணம். அதாவது …
Read moreஇந்தி மட்டும் அல்ல உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை! ஆனால்…. இந்தியாவில் இந்தி தேசிய மொழியும் அல்ல. அதிகப்படியான மக்கள் பேசும் மொழியும் இல்ல. இந்தியாவில் 22 பிரதான மொழிகள் கொண்ட முப்பது மாநிலங்கள் இருக்கிறது. இதில் இந்தியும் ஒரு …
Read more© 2018 Puthiyaparvaitv.com